Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்…. மேஷம் குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். ரிஷபம் பிரச்சினையின் ஆணி வேரை கண்டறிவீர்கள். உடன்பிறந் தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள்...
கொல்கத்தா... கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர் பிசாக் மொண்டல். இவர் கல்லூரி படிப்பை முடிக்க, இன்னும் ஒரு செமஸ்டர் மீதம் இருக்கும் நிலையில், அவருக்கு பிரபல முன்னணி நிறுவனங்களிடம் இருந்து, பணி நியமன ஆணை வந்திருக்கும் தகவல், ஏராளமானோரை வியந்து பார்க்கச் செய்துள்ளது. கூகுள், அமேசான், ஃபேஸ்புக் என மூன்று பெரிய நிறுவனங்களில் இருந்து, பிசாக் மொண்டலுக்கு பணி நியமன ஆணை வந்துள்ளது. இதில்,...
தூத்துக்குடி... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள கயத்தாறு அருகே தளவாய்புரம் நாற்கர சாலையோரத்தில் உள்ள கோவில் முன்பு கடந்த 23ந்தேதி வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மல்லியை அடுத்த மானகசேரி பகுதியைச் சேர்ந்த அரிச்சந்திரன் மகன் மகேஸ்வரன் (25) என்பது தெரிய வந்தது. மேலும் அதே ஊரைச் சேர்ந்த செல்வகுமார் கூட்டாளிகளுடன் சேர்ந்து...
மகாராஷ்டிரா.... இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் வீட்டில் இறந்து கிடந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக அவர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தின் மஹிசால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் போபத் வன்மோர் மற்றும் மானிக் வன்மோர். இவர்கள் தங்கள் தாயார், மனைவி, நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இதில் போபத் வன்மோர் ஆசிரியராகவும், மானிக் வன்மோர் கால்நடை மருத்துவராகவும் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், இந்த குடும்பத்தைச் சேர்ந்த...
உத்தரபிரதேசம்... உத்தரபிரதேசத்தில் பொது இடத்தில் வைத்து மனைவியை முத்தமிட்ட அவரது கணவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. மனைவியுடன் சரயு நதியில் குளித்துக் கொண்டிருந்த நபர் பொதுவெளியில் மனைவியை முத்தமிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள், அவரை தனியே இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.  
சிவகங்கை... சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அக்காவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்ட கணவரை, தம்பிகளே குத்திக் கொலை செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், மனைவி கலைச்செல்வியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து அவருடன் சுரேஷ்குமார் சண்டையிட்டு வந்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து இதேபோல் மீண்டும் சுரேஷ்குமார் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்திரமடைந்த கலைச்செல்வியின் உடன்பிறந்த சகோதரர்கள் கணேசன், கார்த்திக் ஆகியோரும், தாய்மாமன் ஆறுமுகமும் சுரேஷை கத்தியால்...
சென்னை... சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராசு. 32 வயதான இவர் அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வரும் ராசுவிற்கு விக்கி என்ற இளைய சகோதரர் இருக்கிறார். கூலி வேலை செய்துவரும் விக்கியும் அவரது மூத்த சகோதரர் ராசுவின் குடும்பத்துடன் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய விக்கி குடிபோதையில் இருந்ததாக...
சிவகங்கை.... சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் மார்க் ஆண்டனி. திருமணமான இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், ரவீந்திரன், நவீன் என்கிற இரு மகன்களும் உள்ளனர். தனது மூத்த மகனுக்கும், தனது மனைவிக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக கூறி மார்க் ஆண்டனி அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம் போல் இன்று காலை மார்க் ஆண்டனி தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்குமிடையில் முற்றிய...
துருக்கி... துருக்கியில் ஒருவரது வயிற்றுக்குள்ளிருந்து 233 பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விளையாட்டுத்தனமாக காசு, ஊக்கு உட்பட சில பொருட்களை விழுங்கி விடுவார்கள். இதுபோன்ற சில செயல்களை சில சமயம் பெரியவர்களும் செய்வார்கள். இந்நிலையில், துருக்கியை சேர்ந்த 35 வயது நபருக்கு திடீரென பயங்கரமான வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை அவரது சகோதரர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தார். மருத்துவர்கள்...
திருவண்ணாமலை.. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை அடுத்த வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி - சின்ன பாப்பா தம்பதியினர். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முழு நேர விவசாயியான இவர், தனது பிள்ளைகளை கஷ்டப்பட்டு விவசாய தொழில் செய்து தான் படிக்க வைத்துள்ளார். ஆனால் படிப்பை முடித்த பிள்ளைகள் தங்களுக்கு திருமணம் முடிந்த கையோடு, பெற்றோர்களை தனியே விட்டு விட்டு, அவர்கள் குடும்பங்களுடன் வெளி ஊர்களில்...