Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சாந்தினி..
இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனு முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான ‘சித்து பிளஸ் 2’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி.
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் ராஜா ரங்குஸ்கி, எட்டுத்திக்கும் பற, வஞ்சகர் உலகம் ஆகிய படங்களிலும் நடித்தார்.
இழுத்திப் போர்த்திக்கொண்டே இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதை லேட்டாக புரிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார். எனவே,...
கீர்த்தி சுரேஷ்..
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் நெருக்கமானவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார்.
ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார்....
ஹன்சிகா மோத்வானி..
தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. கொளுக் மொழுக் அழகில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். நடிகர் சிம்புவுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால், விரைவிலேயே பிரேக்கப் ஆனது.
அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததாலும், நயன்தாரா போன்ற நடிகைகள் மார்க்கெட்டை பிடித்துவிட்டதாலும் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது. சிம்புவுடன் அவர் நடித்துவரும் ‘மகா’ திரைப்படம் மட்டுமே கையில் இருந்தது.
தற்போது ஒரு வெப் சீரியஸ்...
அனிகா..
அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளிவந்த “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனிகா.
அந்த திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. விஸ்வாசம் திரைப்படத்திலும் அஜித்தின் மகளாக நடித்து கோலிவுட் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்தார்.
தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடிப்பார் என பார்த்தால் கிடுகிடுவென வளர்ந்து ஹீரோயின் அளவுக்கு அழகாகி விட்டார். இதையடுத்து சமூகவலைத்தளங்களில்,
தனது அழகிய போட்டோக்களை வெளியிட்டு வரும்...
இதனாலதான் த்ரிஷாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகல… பயில்வான் ரங்கநாதன் சொல்லும் பகீர் தகவல்!!
Tamil 360 - 0
த்ரிஷா..
த்ரிஷாவுக்கு பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவே திருமணம் செய்து கொண்ட நிலையில், இன்னமும் த்ரிஷா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிற கேள்வி இயல்பாகவே எழத்தான் செய்கிறது.
இந்நிலையில், தனது யூடியூப் பக்கத்தில் புதிதாக வீடியோ போட்டுள்ள பயில்வான் ரங்கநாதன் த்ரிஷா ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிற கேள்வியை எழுப்பி ஏகப்பட்ட பகீர் கிளப்பும் தகவல்களையும் அடுக்கி உள்ளார்.
அலை படத்தில்...
பிரியா பவானி சங்கர்..
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் பிரியா பவானி சங்கர். ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொலைக்காட்சித் தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையே பிரபலமானார்.
அதையடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வர 2017ல் வெளியான மேயாத மான் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். முதல் படமே ஹிட் அடிக்க,
தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்....
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும்...
புல்லூர்....
புல்லூர் எஸ்டேட் அருகே 100 அடி பள்ளத்தாக்கில் அடையாளம் தெரியாத கார் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடன் 108 ஆம்புலன்ஸயும் அழைத்து வந்தனர்.
அங்கு வந்த அவர்கள், அந்த காரை மீட்கையில் காரில் பயணித்த நபர் ஒருவர் லேசான காயங்களுடன் மயக்கமடைந்த நிலையில் இருந்தார்.
இதையடுத்து நூலிழையில் உயிர்பிழைத்த அந்த நபரை காவல்துறையினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து அவரிடம்...
தமிழகம்..
தமிழகத்தில் ஊரெங்கும், சாலையெங்கும் மதுக்கடைகளை அரசு நடத்தி வருகிறது. காலை 10 மணி முதல் டாஸ்மாக் திறக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆட்சியில் மதியம் 12 மணியாக குறைக்கப்பட்டது. ஆனால், இரவு 10 மணி வரை கடை இருக்கும் என்ற பழைய நடைமுறை உள்ளதால் விற்பனையில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. கடை எப்போடா திறப்பார்கள் என்று காலையிலேயே கடை முன்பு காத்திருக்கும் பலர் பிளாக்கில் சரக்கு வாங்கி அடித்து...
தம்பி மேல பாசத்த காட்ட இவ்ளோ பெரிய லெட்டரா? 12 மணி நேரம் கடிதம் எழுதிய அக்கா : சுவாரஸ்ய தகவல்!!
Tamil 360 - 0
கேரள...
கேரள மாநிலம் பீருமேடு என்னும் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்ரியா. இவரது சகோதரர் பெயர் கிருஷ்ண பிரசாத்.
தன்னுடைய திருமணத்திற்கு பிறகு முண்டாகயம் என்னும் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணப்ரியா, பெருவதனம் கிராம பஞ்சாயத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். சர்வதேச சகோதரர் தினமான மே 24-ஆம் தேதியன்று, தன்னுடைய சகோதரர் கிருஷ்ண பிரசாத்திற்கு, தவறாமல் வாழ்த்து சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் கிருஷ்ணப்ரியா. ஆனால், இந்த ஆண்டில் அவரது வேலைப்பளு காரணமாக தன்னுடைய...
















