Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
விழுப்புரம்... விழுப்புரம் மாவட்டம், கெடார் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (37). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அத்தை மகளான விஜயலட்சுமி (27) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில், ஆவடி, முத்தாப்புதுப்பேட்டை, தும்பூர் கிராமத்தில் உள்ள டைமன் செங்கல் சூளையில், தங்கியிருந்து, கிருஷ்ணன், விஜயலட்சுமி ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். தினமும் மது குடித்துவிட்டு வரும் கிருஷ்ணன், விஜயலட்சுமியை அடித்து உதைப்பாராம். நேற்று...
வேலூர்.. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தொட்டி துறையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனது வீட்டருகே பெட்டிக் கடை நடத்தி வருகிறார். இவருக்கு நிஷா (21) என்ற மகள் உள்ளார். நிஷா டிப்ளமோ படித்து விட்டு சென்னை அயனம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்த்து வந்தார். மேலும், மதுரவாயல் லட்சுமி நகரில் தனது தோழியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவும்...
விழுப்புரம்... விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன் (26). இவர் பக்கத்து ஊரான நடுவனந்தல் கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணை 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனால் இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் 23-ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதனிடையே அந்தப்பெண்ணுக்கு கடந்த 5 மாதங்களாக வேறு ஒரு...
வேடசந்தூர்.. வேடசந்தூர் அருகே இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரம் வீசி சென்ற சம்பவம் தொடர்பாக கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூலாங்குளம் பகுதியில் ரத்த காயங்களுடன் சாக்கு மூட்டை இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டது கீழ்தப்பம்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரி...
பிரக்யா நாக்ரா.. ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர் பிரக்யா நாக்ரா. டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போதே மாடல் துறை மற்றும் நடிப்பில் ஆர்வம் ஏற்பட்டது. டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார். மேலும், லாக்டவுன் காதல் எனும் தமிழ் வெப் சீரியஸிலும் நடித்தார். இந்த தொடர் எரும சாணி யுடியூப் சேனலில் ஒளிபரப்பாகியது. 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அஞ்சலி சீரியலில்...
ஐஸ்வர்யா தத்தா.. நடித்தது ஒரு சில படங்கள் தான் என்றாலும் நச்சுனு ஹாட் போட்டோக்களை அள்ளிவீசி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழில் 2015ம் ஆண்டு தமிழில் வெளியாகி ஹிட் அடித்த தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமனார். நடிக்க வருவதற்கு முன்னர் நடனம், மாடலின் என பல துறையில் பணியாற்றி பின்னர் கிடைத்த படவைப்பை பயன்படுத்திக்கொண்டார். கல்கத்தாவை...
ஐஸ்வர்யா மேனன்.. வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சியை கையில் எடுத்து பெயரை கெடுத்துக்கொண்ட நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். ‘தமிழ்ப்படம்-2’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்த சூடான புகைப்படங்களை வெளியிட்டு...
பிரியங்கா மோகன்.. நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தவர் பிரியங்கா மோகன். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். இப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. டாக்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால் சிவகார்த்திகேயன் அடுத்து நடித்த டான் படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படமும் வெற்றிபெற்றுள்ளதால்...
அவந்திகா மிஷ்ரா.. ஆந்திராவை சேர்ந்தர் அவந்திகா மிஷ்ரா. தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கியவர். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையின் மீது ஆர்வம் இருந்ததால் அதை தேர்ந்தெடுத்தார். தமிழில் நெஞ்சமெல்லாம் காதல், என்ன சொல்ல போகிறாய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி சினிமாவில் ஹீரோவாக மாறிய அஸ்வினுக்கு ஜோடியாக ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த பட...
பார்வதி நாயர்.. நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் பார்வதி நாயர். தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடிய அவருக்கு சின்ன சின்ன வேடங்களில் நடிக்க மட்டுமே கிடைத்தது. நடிகர் அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கொடுத்த திரைப்படம் என்னை அறிந்தால். அஜித் நடித்த இப்படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜயின் மனைவியாக பார்வதி நாயர் நடித்திருந்தார். அதன்பின்,‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் அவரை திரையில் பார்க்க...