Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்....... மேஷம் மேஷம்: சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்....
கொல்கத்தா.. கொல்கத்தாவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோ சயின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு இருந்த சுதிர் அதிகாரி என்ற மனநோயாளி மருத்தவமனையின் எட்டாவது தளத்தில் இருந்து குதித்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தியாவின் கொல்கத்தா மாநிலத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூரோ சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மனநோயாளி சுதிர் அதிகாரி(Sudhir Adhikari)சனிக்கிழமை காலை எப்படியோ மருத்துவமனையின் 8வது மாடியில் உள்ள சன்னல் வழியாக...
திண்டுக்கல்.... திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் சந்திரன். இவர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் மோனிஷா. எம். காம். பட்டதாரியான மோனிஷாவும் கொடைக்கானல் வட்டகணல் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் ஆரோக்கியசாமி என்பவரும் ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி 21ந்தேதி கொடைக்கானலில் இருவருக்கும் திருமணம் மிக மிக பிரம்மாண்டமாக நடந்தது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி அன்று மோனிஷாவுக்கு...
சேலம்.. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள வேப்பிலைப்பட்டியை சேர்ந்த 24 வயது பெண், தனது கணவர் வெங்கடேஸ்வரனுடன் வசித்து வருகிறார். லாரி டிரைவரான வெங்கடேஸ்வரன் அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு சென்று விடுவார். இதனால், வீட்டில் மாமனார் பச்சமுத்து, மாமியார் தனலட்சுமி ஆகியோருடன் அப்பெண் வசித்து வந்துள்ளார். கடந்த 20ம் தேதி வீட்டில் இருந்த மருமகளிடம் மாமனார் பச்சமுத்து தவறாக நடக்க முயன்றுள்ளார். அவர், மருமகளை உறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுப்பு...
விழுப்புரம்... விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த புதூர் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் குமரேசன் (26). இவர் பக்கத்து ஊரான நடுவனந்தல் கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் அந்த பெண்ணை நிச்சயம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், கடந்த 23-ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதனிடையே அந்தப்பெண்ணை வேறு ஒரு நபர் அழைத்துச் சென்றுள்ளார். இதனால்...
கடலூர்.. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (25). இவர் தொடக்கப்பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகன் நாகராஜன் (32) என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது. இன்று அதேபோல இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் நாகரராஜன் மனைவியை கத்தியால் தலை, பின் கழுத்து...
தூத்துக்குடி.. தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரத்தை சேர்ந்த அந்தோணி முத்துக்கும், ஞானதீபத்திற்க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஞானதீபம் 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி காணாமல் போனார். இது குறித்து கணவர் அந்தோணி முத்து போலீசாரிடம் புகாரளித்தார். இந்நிலையில் ஞானதீபம் கிடைத்து விட்டதாக போலீசார் அந்தோணிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு சென்ற அந்தோணி அதிர்ச்சியடைந்தார். அந்த அதிர்ச்சிக்கு காரணம் என்னவென்றால் ஞானதீபம், தன்னுடன் ஏற்கனவே திருமணமான...
உத்தரப்பிரதேசம்.. உத்தரப்பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் கவுதம். இவருக்கும் தாஜ்கஞ்ச் பகுதியை சேர்ந்த ரித்திகா சிங் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருணம் நடைபெற்றிருக்கிறது. சமூக வலை தளங்களில் துடிப்புடன் செயல்பட்டுவந்த சிங், பயணம், சமையல் உள்ளிட்ட பதிவுகளை எழுதி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு சிங்கிற்கு பேஸ்புக் மூலமாக விபுல் அகர்வால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு...
தர்ஷா குப்தா.. பட வாய்ப்புக்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். நடிகை, மாடல் என வலம் வருகிறார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டார். ருத்ரதாண்டவம் என்கிற படத்திலும் நடித்திருந்தார். எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாற வேண்டும் என்பதற்காக...
காயத்ரி.. சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதியுடன் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி. விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் பஹத்பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும்,...