Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பிச்சைக்காரராக இருந்தவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் மக்கள்… ஒரே வாரத்தில் மாறிய வாழ்க்கை!!
Tamil 360 - 0
ஆந்திர மாநிலம்....
ஆந்திர மாநிலத்தின் நீதி கிராமத்தைச் சேர்ந்தவர் கேதாரேஸ்வர் ராவ் (55). இவர், கடந்த 1998 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடினர். இதனால், அந்த ஆண்டு தேர்வானவர்கள் யாரும் அரசு பள்ளி ஆசிரியர் ஆக முடியவில்லை.
இவ்வழக்கு இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து, கேதாரேஸ்வர் ராவ் சைக்கிளில் ஊர் ஊராக சென்று துணிகளை விற்க தொடங்கினார்....
ஈசன்யா மகேஸ்வரி..
நடிகை, மாடல்,டேன்சர் என பல முகங்களை கொண்டவர் ஈசன்யா மகேஸ்வரி. சில மலையாள,கன்னட மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் மும்பையில் பிறந்தவர்.
தமிழில் பேய்கள் ஜாக்கிரதை என்கிற படத்தில் நடித்தார். டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
சமீபத்தில், புடவை போல் ஒன்றை அணிந்து மாராப்பை விலக்கி, இடுப்பு மற்றும் தொப்புளை காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில்...
மனிஷா யாதவ்..
காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ இபடத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.
தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே கவர்ச்சி பக்கம் தாவினார். அந்தவகையில் இவர்...
ஷெரின்..
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை ஷெரின் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக இருந்து வருகிறார்.
வெள்ளாவி வச்சு வெளுத்தது போன்று நல்ல சிகப்பழகு தோற்றம் கொண்டிருக்கும் ஷெரின் தனது 16 வயதில் தர்ஷன் என்ற படத்தில் 2002 இல் அறிமுகமானார். அதையடுத்து,
தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தில் இளம் நாயகியாக நடித்திருந்தார். இதனிடையே பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு...
ஐஸ்வர்யா மேனன்..
சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். கல்லூரியில் படிக்கும் போதே சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்தார். சில கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்தார்.
தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 2014ம் ஆண்டு வெளியான நேர் எதிர் என்கிற படத்திலும் நடித்தார். ஆப்பிள் பெண்ணே படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு...
ஸ்ரீனிகா..
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருபவர் ஸ்ரீனிகா.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களையும் இவர் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், இவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
உள்ளயும் ஒரு டிரெஸ் போடும்மா… உள்ளாடை ஏதும் அணியாமல் கூச்சப்படாம திறந்து காட்டும் பயல் ராஜ்புட்!!
Tamil 360 - 0
பயல் ராஜ்புட்..
தெலுங்கு மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்தவர் பயல் ராஜ்புட். தமிழில் இருவர் உள்ளம் என்கிற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் டாக்டர் பட வில்லன் வினய் ஹீரோவாக நடித்திருந்தார்.
தெலுங்கில் ஹிட் அடித்த RX 100, RDX Love, venky Mama, Disco Raja ஆகிய படங்களில் நடித்தார். மேலும், சில ஹிந்தி படங்களிலும் நடித்தார்.
அதோடு, ரசிகர்களை கவரவும், சினிமா வாய்ப்பை பெறவும் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
சந்திராஷ்டமம் இருப்பதால் வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிறுசிறு அவமானங்கள் ஏற்படும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும் . கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.
ரிஷபம்
உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால்...
சென்னை..
சென்னை அகரம் தென் எம்ஜிஆர் நகர், மகாலட்சுமி தெருவை சேர்ந்தவர் எஸ்தர். 55 வயதான இவர் மதபோதராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த மாதம் 26 ஆம் தேதி எஸ்தர் மர்மமான முறையில் காணாமல் போயிருக்கிறார். இதனால் அவரது மகள் ஏஞ்சலின் மிகுந்த கவலையடைந்திருக்கிறார். இதனையடுத்து, கடந்த 8 ஆம் தேதி தனது தாயை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
பெருங்குளத்தூரில் உள்ள சபைக்கு வழக்கமாக செல்லும் எஸ்தர்,...
மதுரை..
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விபத்து ஒன்றில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் அவரின் உடல்களை உறுப்பு தானம் செய்ய பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
இதற்கு அவரின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர், மதுரையிலிருந்து இளைஞரின் இருதயம் மற்றும் நுரையீரல் தனி விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு இருவருக்கு பொருத்தப்பட்டது.
மேலும் இளைஞரின் சிறுநீரகம், கல்லீரல் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்...
















