Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சென்னையில்... சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞரை ஆட்டோவில் கடத்தி சென்று எரித்து கொலை செய்த வழக்கில் காவலர் உள்பட இருவர் நெல்லை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். சென்னை கே.கே.நகரை சேர்ந்த ரவி (26) என்பவர் கடந்த மாதம் 30ம் தேதி வீட்டில் இருந்தபோது திடீரென மாயமானார். இதுகுறித்து ரவியின் மனைவி ஐஸ்வர்யா சென்னை கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில்...
கீர்த்தி சுரேஷ்.. தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் நெருக்கமானவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார்....
மனிஷா யாதவ்.. சினிமாவில் முதன்முதலில் வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தில் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விமர்சன...
யாமினி பாஸ்கர்.. தெலுங்கு பட நடிகையாக வலம் வருபவர் யாமினி பாஸ்கர். இதுவரை 4 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும், முன்னோடி என்கிற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமா நடிகை மற்றும் மாடலாக வலம் வரும் யாமினி பாஸ்கர் 2018ம் ஆண்டு வெளியான Bale Manchi Chowka Beram என்கிற ஹிட் படத்திலும் நடித்திருந்தார். சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் இன்ஸ்டாகிராம் மாடலாக மாறியுள்ள இவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களின்...
நிவேதா பெத்துராஜ்.. நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து திரைப்படம் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். மதுரையில் பிறந்து துபாயில் குடியேறிய நிவேதா பெத்துராஜ், கல்லூரி படிக்கும்போது துபாய் அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர். நிவேதா பெத்துராஜ் தற்போது தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாவிட்டாலும், குறைந்தபட்ச லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்றுத் தருவதால், நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நடிகை...
அமைரா தஸ்துர்.. அமைரா தஸ்துர், தனுஷ் நடித்த “அனேகன்” திரைப்படம் மூலம் தமிழ்த் சினிமாவிற்கு அறிமுகமான மும்பை அழகி, மிகவும் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து பல முன்னணி நிறுவனங்களின் மாடலாக வலம் வருபவர். இவரது அசத்தும் கோதுமை நிறமும், கின் என்ற கட்டழகு மேனியும், இவரை பாலிவுட் திரை உலகிற்கு 2013 ஆம் ஆண்டு அழைத்து சென்றது. 2015 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்பட உலகிற்கு வந்த நிலையில், தமிழ்...
பிரியங்கா மோகன்.. ‘டாக்டர்’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் பிரியங்கா மோகன். கன்னட திரைப்படத்தில் அறிமுகமாகி, தெலுங்கு சினிமாவில் நுழைந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர். சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார். சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் படத்திலும் அம்மணிதான் ஹீரோயின். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. அதோடு, ரஜினியின் புதிய படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக...
இன்றைய ராசிபலன்.. மேஷம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.வியாபாரத்தை விரிவுபடுத்த புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள் ரிஷபம் குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள் மிதுனம் சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் அசதி மனச்சோர்வு...
திருப்பூர்.... திருப்பூர் மாவட்டம், பலவஞ்சிப்பாளையம் மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் விமல் ராஜ். இவர் அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு திக்குவாய் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் நண்பர்கள் யாருடனும் அவரால் சகஜமாகப் பேச முடியவில்லை. இது அவரை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது பெற்றோரிடமும் விமல்ராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,கடும் மன உளைச்சலில் இருந்த விமல்ராஜ் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து...
சென்னை.. சென்னையில் திருமணம் செய்துகொள்வதாக கூறி விவாகரத்தான பல பெண்களை ஏமாற்றிய மோசடி நபர், பெண்ணொருவரின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருநின்றவூரில் வசித்து வருபவர் விக்ரம் வேதகிரி. இவருக்கு நாளைய தினம் திருமணமாக உள்ளது. இந்த நிலையில் இவர் மீது பெண்ணொருவர் அதிர்ச்சி புகார் ஒன்றை காவல்நிலையத்தில் அளித்தார். விக்ரம் வேதகிரிக்கு திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதனை தடுத்தி நிறுத்தி மணப்பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்....