Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இனியா.. கேரளாவை சேர்ந்தவர் இனியா. மலையாளத்தில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இனியா வாகை சூடவா திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின், மௌன குரு, நான் சிகப்பு மனிதன், யுத்தம் செய், மாசாணி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சொந்த மாநிலம் கேரளா என்பதால் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தார். சில படங்களில் படுக்கை அறை காட்சிகளில் துணிந்து நடித்தார். ஆனாலும், அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. சமீபத்தில் விமல்...
இன்றைய ராசிபலன்.. மேஷம் குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களால் நன்மை அடைவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் பல ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றி கிட்டும் நாள். ரிஷபம் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். யோகா தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து...
சென்னை.. பெரிய அளவில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஓன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மணலியை சேர்ந்தவர் பாக்யராஜ் (32). இவரது மனைவி பவானி (29). இவர்களுக்கு 3 வயதில் மெக்காட்டிக் பேரஸ், ஒரு வயதில் நோயல் கிறிஸ் ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளன. பாக்யராஜ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகு மண வாழ்க்கை பவானிக்கு இனிமையானதாகவே இருந்துள்ளது....
ஈரோடு.. தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த தந்தையின் நிலையால், மனவேதனையடைந்த 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் செங்காடு பகுதியைச் சேர்ந்த தம்பதி ராமக்கண்ணன்-பிரியா. இவர்களது மகள் கிருத்திகா (17) 12ஆம் வகுப்பு படித்து வந்தார். ராமக்கண்ணன் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்வு...
குஜராத்.... இந்தியாவில் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்த பெண்ணுக்கு, பாஜகவின் நகரப் பிரிவு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் க்ஷமா பிந்து (24) என்ற இளம் பெண் ஒருவர் 'சோலோகாமி' என்று சொல்லப்படும் முறையில் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள போவதாக அறிவித்தார். தன் மீதான அதீத காதலால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், ஜூன் 11-ஆம் திகதி பெற்றோரின் சம்மதத்துடன் அனைத்து சடங்குகளையும் பின்பற்றி திருமணம் செய்வதாக கூறினார். இந்த நிலையில், க்ஷமா...
சென்னை.. சென்னை அடுத்த மதுரவாயில் பகுதியைச் சேர்ந்தவர் லேகா. இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் ஐஸ்வரியா என்பவர் வந்து கதவைத் தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்த லேகா மீது ஆசிட்டை வீசிவிட்டு அங்கிருந்து ஐஸ்வரியா தப்பிச் சென்றுள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் லேகாவை மீட்டு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை...
கோவை.... கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம், உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவனத்தில்(Swiggy) வேலை செய்து வருகிறார். தனியார் பள்ளி வாகனம் ஒரு பெண்னை இடித்துவிட்டு நிற்காமல் சென்றதாகவும், அதனை கேட்ட தன்னை போக்குவரத்து காவலர் தாக்கியதாகவும் இதற்கு ஒரு நீதி வேண்டுமென கேட்டு கொண்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், அவிநாசி சாலை ஃபன் மால் சிக்னல் பகுதியில் தனியார் பள்ளி(நேசனல் மாடல்) வாகனம் ஒரு பெண்ணை இடித்து...
நெல்லை.. கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் வைத்திலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். 72 வயதான இவர் ஓய்வுபெற்ற மில் தொழிலாளி ஆவார். அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி அழகு திருமலைமுத்து. இவருக்கு வயது 62. இவர்களுக்கு 40 வயதில் சுருளிராஜன் என்ற மகன் உள்ளார். இவர் சென்னையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று...
கேரளா.. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கள்ளம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவா மோகன். 11 ஆம் வகுப்பு மாணவியான இவர் கடந்த சனிக்கிழமை அன்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியபோது மாணவி எழுதியிருந்த மூன்று பக்க கடிதம் கிடைத்தது. அதில், "நான் செல்போனுக்கு அடியிமையாகி விட்டேன். என்னால் அதில் இருந்து மீளமுடியவில்லை. எனவே நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்" என எழுதப்பட்டிருந்தது....
ஐஸ்வர்யா மேனன்.. ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். ஆனால் சொந்த மாநிலம் கேரளா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்தார். சில கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்தார். தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 2014ம் ஆண்டு வெளியான நேர் எதிர் என்கிற படத்திலும் நடித்தார். ஆப்பிள் பெண்ணே படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி...