Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பூர்ணா.. தமிழில் சில திரைப்படங்களில் நடித்தவர் பூர்ணா. இயற்பெயர் சாம்னா காஷிம். மலையாளத்தில்தான் இவர் அறிமுகமானார். முறையாக நடனம் பயின்றவர். 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒருபக்கம்,...
ஆண்ட்ரியா.. பாடகி, நடிகை, பின்னணி குரல் கொடுப்பவர், இசை கலைஞர் என பல முகங்களை கொண்டவர் ஆண்ட்ரியா.பச்சக்கிளி முத்துச்சரம் திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். அடுத்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஒருபக்கம் மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர், அரண்மனை, மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட சில திரைப்படங்களில்...
தமன்னா.. ‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் தமன்னா. வட மாநிலத்தை சேர்ந்தவர். எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக வியாபாரி படத்தில் நடித்தார். விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை, விஷாலுடன் கத்தி சண்டை, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, சிம்புபுடன் AAA, தனுஷுடன் வேங்கை, பிரபுதேவாவுடன் தேவி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். எத்தனை படங்களில் நடித்திருந்தாலும்...
அமைரா தஸ்தூர்.. மாடல் அழகியாக தன் வாழ்வை துவங்கியவர் அமைரா தஸ்தூர். இவர் குஜராத்தை சேர்ந்தவர். சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார். தனுஷ் நடித்த அனேகன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். அந்த படத்திற்கு பின் பல வருடங்களுக்கு பின் தற்போது பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி அசத்தலான கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். பாலிவுட் நடிகை என்றால் சொல்லவே தேவையில்லை. எப்போதும் அரைகுறை உடையில்தான் வலம் வருவார்கள். அமைராவும்...
ஸ்ருஷ்டி டாங்கே.. ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பின் யுத்தம் செய், மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன், ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவர் எதிர்பார்த்தது போல் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்புகள் தேடி...
இன்றைய ராசிபலன்.. மேஷம் உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். நினைத்தது நிறைவேறும் நாள். ரிஷபம் எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை...
கிருஷ்ணகிரி... கிருஷ்ணகிரி மாவட்டம் பி.கொத்தப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் முருகேசன் ஆகியோர் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் முருகேசனின் வீட்டுக்கு அடிக்கடி சென்றபோது அவரின் தங்கை மீனாவுடன் காதல் கொண்ட சந்தோஷ், நண்பனின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து முருகேசனின் வீட்டார் நிலத்தை விற்க முயன்ற போது மீனாவும் தன் பங்கை கேட்கவே, ஆத்திரத்தில் இருந்த முருகேசன் சந்தோஷை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக தெரிகிறது. அதன்படி...
விழுப்புரம்.. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொள்ளார் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் ஜேம்ஸ் 35 , இவருக்கும் செஞ்சி பகுதியை சேர்ந்த அருணா 28 என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் ஜேம்ஸ் வேலை நிமித்தமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வாகனம் இயக்குவதற்காக சென்றுள்ள நிலையில், அதே கொள்ளார் கிராமத்தை சேர்ந்த விக்ரமுடன் கடந்த 10 வருடங்களாக தகாத உறவு...
வேலூர்.. வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமா மகேஸ்வரி (38). இந்த வேலை உமா மகேஸ்வரிக்கு வாரிசு அடிப்படையில் கிடைத்தது... ஆம், உமாவின் தந்தை பணியில் இருந்தபோது காலமானதால் 2005 ஆம் ஆண்டு உமா மகேஸ்வரிக்கு எழுத்தர் வேலை கிடைத்தது.. அப்போது அவருக்கு 12 ஆயிரம் சம்பளம்... அதன் பிறகே குடியாத்தம்...
சென்னை.. சென்னை, சின்ன போரூர் அரசு மருத்துவமனையில், குடும்ப கட்டுப்பாடு செய்த பெண், திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, அவர் உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். சென்னை, போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரின் மனைவி வினோதினி (30). இவர், கடந்த 30ம் தேதி அன்று, சின்ன போரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வினோதினிக்கு குடும்ப கட்டுப்பாடு...