Tamil 360
14474 POSTS
0 COMMENTS
திருநெல்வேலி..
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அடுத்த சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவருக்கும், கரைசுத்துபுதூரை சுவாதி அனுஷியாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்ற இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் மணமக்களின் நண்பர்கள் அனுசுயாவின் 10 கட்டளைகள் எனும் தலைப்பில் கட் அவுட் வைத்திருந்தனர்.
மணமகள் மணமகனுக்கு கட்டளை இடுவதாக அவர்கள் அச்சடித்து வைத்த வசனங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
அதில்,
1. உன்னுடைய மனைவி நான் ஆகிறேன். மற்றொரு காதலி உனக்கு இருக்க...
பாத்ரூமில் வழுக்கி விழுந்துட்டாங்க.. மனைவியை வைத்தியசாலை தூக்கிச் சென்ற கணவன் : விசாரணையில் வெளியான அதிர்ச்சி!!
Tamil 360 - 0
ஆலப்புழா..
கேரள மாநிலம் ஆலப்புழா அடுத்த சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் அப்புக்குட்டன் (வயது 50). நாட்டு சித்த வைத்தியரான இவருக்கும், ஹேனா (வயது 41) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது அப்புக்குட்டனுக்கு பெண் வீட்டார் 75 சவரன் நகையும், 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 26-ம் தேதி தனது மனைவி ஹேனா குளியலறையில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறி அப்புக்குட்டன் மருத்துவமனைக்கு...
புதைக்கப்பட்ட அண்ணன் உடல்… 18 நாட்கள் கழித்து தம்பி செய்த காரியத்தால் அதிர்ந்துபோன குடும்பத்தினர்!!
Tamil 360 - 0
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம், கிராத்தூர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்டஸ். இவர் கடந்த மே மாதம், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ஜெஸ்டஸ், சில தினங்களுக்கு பின்னர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜஸ்டஸ்ஸின் உடல், அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே, கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,...
தருமபுரி..
தருமபுரி மாவட்டம்,காரிமங்கலம் அடுத்த பூமாண்டஹள்ளி ஊராட்சி சென்றாம்பட்டியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (38). இவருக்கும் அதே பகுதியில் பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்த பள்ளி மாணவிக்கும் நேற்று அதிகாலை திருமணம் நடந்தது.
இதுகுறித்து சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் வந்ததையடுத்து திருமணம் நடைபெற்ற இடத்திற்கு சென்றனர்.
அதற்குள் மாணவிக்கும், வாலிபருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இதனையடுத்து மாணவியை திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் காரிமங்கலம் போலீசார் விசாரணை...
மதுரை....
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள எல்.எல்.தெருவில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். சதீஷ்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சித்ரா தேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இரு குழந்தைகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மனைவியை அவதூறாக பேசியுள்ளார். அப்போது கணவன், மனைவி இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த கணவர் சதீஷ்குமார் அருகில் இருந்த பொருளால் மனைவி...
கல்லூரி பேராசிரியர் ஆற்றில் குதித்து தற்கொலை : போலீஸ் விசாரணையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!
Tamil 360 - 0
கன்னியாகுமரி..
கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுமணி பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் நிதிஷ் (28). இவர் யூனியன் பாலிடெக்கனிக்கல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நிதிஷ் பெற்றோரிடம் சண்டையிட்டுவிட்டு கடந்த இரண்டு நாட்களாக வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் நிதிஷை பெற்றோர் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடி வந்தனர், எங்கும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை அருகே பேண்ட் சர்ட் ஷூ அணிந்த நிலையில் ஆண்...
திருமணத்திற்கு புறம்பான உறவு.. குழந்தைகளை உறவினர் வீட்டிற்கு அனுப்பிவைத்து விட்டு கணவன் செய்த செயல்!!
Tamil 360 - 0
ஆந்திர மாநிலம்...
திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்த மனைவியை கணவன் கட்டிப்போட்டு கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரில் இச் சம்பவம் நடந்துள்ளது.
சமீபகாலமாக கள்ளக் காதலால் அதனால் ஏற்படும் கொலை தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இவற்றை தடுக்க பெரிய அளவில் சட்டதிட்டங்கள் இல்லாததால் இது போன்ற சம்பவங்கள் பரவலாக அதிகரித்து வருகிறது.
சமூகத்தில் இது தனி மனித ஒழுக்கம் சார்ந்த விஷயம் என்பதால்...
பீகார்..
கள்ள காதலிக்காக கணவன் மனைவியை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் பீகார் மாநிலம் சீத்தாமர்ஹியில் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருமணத்துக்கு புறம்பான ஒரு உறவில் ஈடுபட்டு வந்த கணவன் கள்ளக் காதலியை திருமணம் செய்து பின்னர் மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சடலத்தை எரிப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் கொலையில் நடந்த சதி வெளிச்சத்திற்கு...
யாஷிகா ஆனந்த்..
நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதோடு,
உடல் அங்கங்களை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்தபடி போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கியதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார்....
மாதூரி..
சினிமா வாய்ப்புக்காக அனைத்து தரப்பு நடிகைகளும் தங்களது வலைத்தள பக்கத்தில் விதவிதமான உடையணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். எந்த வகையிலாவது வாய்ப்பு தன் வீட்டு ஜன்னல் கதவை தட்டாத என்று ஏக்கத்தோடு காத்திருக்கின்றனா்.
சினிமா வாய்ப்புக்காக அனைத்து தரப்பு நடிகைகளும் தங்களது வலைத்தள பக்கத்தில் விதவிதமான உடையணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். எந்த வகையிலாவது வாய்ப்பு தன் வீட்டு ஜன்னல் கதவை தட்டாத என்று...
















