Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அமலாபால்.. சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமானாலும் அதன்பின் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்கெட்டை பிடித்தவர் அமலாபால். இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றபின் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கியுள்ளார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பு கூட்டினார். தெலுங்கில் உருவான பிட்டா கதலு என்கிற வெப் சீரியஸில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி இருந்தார். ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி...
ராசி கண்ணா.. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து, அங்கு பிரபல ஹீரோக்களுடன் ஜோடி போட்டு அதன் பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ராசி கண்ணா. தமிழில் விஜய் சேதுபதி, விஷால், ஜெயம் ரவி ஆகியோர் படத்தில் நடித்து பிரபலமானார். இவர் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களும் நடித்துள்ளார். அதே போல படத்திற்கு தேவையான கிளாமர் காட்சி, முத்த காட்சி என இறங்கி நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இதனாலே தற்போதும் ரசிகர்களின்...
இன்றைய ராசிபலன்… மேஷம் எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும் சகோதரி உதவுவார்‌. தாயாருக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். புது வேலை அமையும்‌. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். முன்னேற்றம் அமையும்‌‌. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. நன்மை கிட்டும் நாள். ரிஷபம் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள்....
பீகார்.... யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு 2022-க்கான முடிவுகள் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. அதில் முதல் மூன்று இடங்களையும் பெண்களே பிடித்து அசத்தினர். அந்த வகையில் பீகாரை சேர்ந்த திவ்யா சக்தி யுபிஎஸ்சி தேர்வில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று 79-வது ரேங்க் திவ்யா சக்தி பெற்றார். அதில், அப்போது அவருக்கு ஐபிஎஸ் அதிகாரியாகும்...
திருவள்ளூர்.. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 21). இவர் அப்பகுதியில் பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை செய்து வந்துள்ளார். இந்த சூழலில், தனது பிறந்த நாளில் நண்பர்களுக்கு மாரிமுத்து மது விருந்து வைத்துள்ளார். அலமாதி ஏரியில் மாரிமுத்து, அவரது நண்பர்களான ராமமூர்த்தி, லோகேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதன் பின்னர், அனைவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது நண்பர்களுக்குள்...
திருப்பதி.. ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கோரலகுண்டா பகுதியை சேர்ந்த திருமலா ஆச்சாரி-மல்லிகா தம்பதியினரின் மகள் பத்மா. இவருக்கு சத்திய நாராயணபுரம் பகுதியை சேர்ந்த பாண்டுரங்கா ஆச்சாரி-ராணி தம்பதியினரின் மகன் சாஃப்ட்வேர் இன்ஜினீயரான வேணுகோபால் என்பவருடன் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த 4 மாதத்தில் பத்மாவை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு வெளியே செல்வது என வேணுகோபால் கொடுமைப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. கணவர் கொடுமை தாங்க முடியாமல்...
தெலுங்கானா... கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனின் சடலத்தை காரில் தூக்கிச்சென்று மனைவி ஆற்றங்கரையில் புதைத்த சம்பவம் விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக பெரும்பாலான கொலை, தற்கொலை சம்பவங்கள் கள்ளக்காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது. அதில் பெரும்பாலான கொலைகளுக்கு மனைவிமார்களே மூளையாக செயல்படுவதும் அரங்கேறி வருகிறது அந்த வரிசையில் தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் கணவனை கள்ளக் காதலனுக்காக...
மத்திய பிரதேசம்.. மத்திய பிரதேசம் மொராதாபாத்தில் உள்ள போஜ்பூர் பிஜினா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், இவர் அவரது மனைவி மற்றும் காதலனால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் திங்கட்கிழமை காதலர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னரே இந்த படுகொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. மனைவியின் வேண்டுகோளின் பேரில் காதலன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து ரமேஷை மது குடிக்க வைத்து பின்னர் கழுத்தை நெரித்து கொன்றது தெரிய வந்துள்ளது....
மத்திய பிரதேசம்.. மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள மௌஹாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் மிஸ்ரா. 63 வயதான இவர் சில தினங்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மரணமடைத்தார். ஆரம்பத்தில் மாரடைப்பு காரணமாக மிஸ்ரா மரணமடைந்திருக்கலாம் என சந்தேகப்பட்ட நிலையில், அதே பகுதியை சேர்ந்த கணவன் மனைவியால் மிஸ்ரா கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாரால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மௌஹாரியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஷியாம்லால். இவர் கடந்த வாரம் இரவு வேலைமுடித்து தாமதமாக...
கேரளாவில்.. கேரளாவில் கடந்த மாதம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர். மேலும், ஷவர்மா தயாரிப்பது குறித்தும் வழிகாட்டு நெறிமுறைகளை உணவக உரிமையாளர்களிடம் எடுத்துக் கூறினர். இந்நிலையில் ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டு பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி...