Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மொத்தமா காட்டிட்டேன்… மூடாம போஸ் கொடுத்து மூடேத்தும் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!
Tamil 360 - 0
ஜான்வி கபூர்..
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பொது இடங்களில் கவர்ச்சியாக உடையணிந்து வருவதையே பழக்கமாக கொண்டவர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
கவர்ச்சி உடையில் எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகில் கொஞ்சம் மட்டும் மறைத்து போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.
...
அபர்ணா தாஸ்..
திரை துறையில் குறைவான அளவில் திரைப்படங்கள் நடித்திருந்தாலும் கூட மக்களிடையே தனது முகத்தை பதிவு செய்தவர் நடிகை அபர்ணா தாஸ்.மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர்,
இதுவரை மொத்தம் 3 படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த மூன்று திரைப்படங்களில் பீஸ்ட் திரைப்படமும் அடங்கும். பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரமாக நடித்ததன் மூலம் இவர் தமிழ் மக்களிடையே பிரபலமான நடிகையாக உள்ளார்.
மேலும் பீஸ்ட் திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகள்...
இவ்ளோ நெருக்கமா காட்டினா ஜெர்க் ஆவுதுல்ல… வீடியோவை வெளியிட்டு இளசுகளை அலறவிட்ட கிரண்!!
Tamil 360 - 0
கிரண் ரத்தோர்..
ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோர். சில படங்களில் நடித்தார். இவரின் கொழுக் மொழுக் உடல் ரசிகர்களுக்கு பிடித்துப்போனாலும், ஒரு கட்டத்தில் அதுவே அவருக்கு எமனாக மாறியது.
நடிகர்கள் இவரை ஒதுக்க ஒரு பாடலுக்கு நடனாடும் நிலைமைக்கு சென்றார். அன்பே சிவம் படத்தில் மட்டும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், அதே பட இயக்குனர் சுந்தர் சி இயக்கிய வின்னர் படத்தில்...
அஞ்சலி..
‘கற்றது தமிழ்’ எம்.ஏ படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. இவர் ஒரு ஆந்திரா வரவு. ஆனால், தமிழ் நன்றாக பேசுவார் என்பதால் தமிழில் பட வாய்ப்புகள் கிடைத்தது.
கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் நியூயார்க் சென்றிருந்த...
ஷெரின்..
பெங்களூரை சேர்ந்தவர் ஷெரின். கன்னட படத்தில்தான் முதலில் அறிமுகமானார். நடிகர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார்.
ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். பல வருடங்கள் காணாமல் போன அவர் ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் சினிமாவில் அவரை பார்க்க முடியவில்லை.
திடீரென பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பின்...
பார்வதி நாயர்..
அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கொடுத்த திரைப்படமான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.
சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் எதிர்பார்த்தது போல் முன்னணி நடிகையாக...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துபோகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுகப் பிரச்சினைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் ஒற்றுமைபிறக்கும். இதமாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள். பூர்வீகசொத்து பிரச்சினைகளில் ஒன்று தீரும்.உங்களால் பயனடைந்தவர் கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரி உங்களை. தேடி...
செல்போனில் வந்த போட்டோ… பதறியடித்து காதலி வீட்டிற்குச் சென்ற காதலனுக்கு காத்திருந்த பேரதிச்சி!!
Tamil 360 - 0
சென்னை..
சென்னை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இளம் பெண்ணான இவர் சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் லோக்கேஷ் என்ற இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். காதலர்கள் இருவரும் செல்போனில் நீண்ட நேரம் பேசுவது வழக்கம்.
இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் செல்போனில் பேசியுள்ளனர். அப்போது லோக்கேஷ் தனக்கு வேலை இருப்பதாகவும், பிறகு பேசுவதாகவும் கூறியுள்ளார். ஆனால் பிரியதர்ஷினி நீண்ட...
பேஸ்புக்கால் மலர்ந்த காதல்.. இந்தியாவில் இருந்த காதலனை கரம்பிடிக்க வங்கதேச இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு!!
Tamil 360 - 0
கொல்கத்தா...
அண்டை நாடான வங்க தேசத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா மண்டல். 22 வயதாகும் இவருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஆஷிக் மண்டல் என்பவருக்கும் பேஸ்புக் மூலமாக நட்பு ஏற்பட்டிருக்கிறது.
நாட்கள் செல்லச்செல்ல இந்த நட்பு காதலாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால், கிருஷ்ணா மண்டலிடம் பாஸ்போர்ட் இல்லாததால் அவரால் இந்தியாவிற்குள் நுழைய முடியவில்லை. இதனால் இருவரும் கவலையில் இருந்துள்ளனர்.
காதலனை கரம்பிடிக்க முடியாமல் காத்திருந்த கிருஷ்ணா வங்க தேசத்திலிருந்து நீந்தியே...
காதல் செய்த தோழிகள்.. பிரித்து வைத்த பெற்றோர் : சேர்த்து வைத்த நீதிமன்றம்… நடந்தது என்ன?
Tamil 360 - 0
கேரளா..
கேரளா மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்தவர் ஆதிலா. அதேபோல் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் பாத்திமா நூரா. இவர்கள் இருவர் குடும்பமும் நட்பாகப் பழகி வந்துள்ளனர்.
இதையடுத்து தோழிகள் இருவரும் சவூதி அரேபியாவில் ஒன்றாகப் படிக்கச் சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இது பற்றி அறிந்த இருவரது குடும்பமும் அவர்களைப் பிரித்துவைத்துள்ளது. பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியே தொண்டு...
















