Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
கணவர் குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்ததாக கூறிய பெண் : பின்னர் தெரியவந்த உண்மை!!
Tamil 360 Admin - 0
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் நகரில் தன் கணவர் குளியலறையில் வழுக்கி விழுந்து இறந்துவிட்டதாக பொலிசாரை அழைத்துள்ளார் ஒரு பெண்.
ஆனால், இறந்த நபரின் கழுத்திலிருந்த காயங்கள் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின!
தன் கணவர் வீட்டில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறி, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளார் அந்த 36 வயதுப் பெண்.
அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதிக்கும்போது, அவரது கழுத்தில் காயங்கள்...
ஆந்திர மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து புதுமணத் தம்பதி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம், கருகுபில்லி பகுதியைச் சேர்ந்த 25 வயதான சிம்மாசலம் மற்றும் 19 வயதான பவானி ஆகிய இருவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது.
ரசாயன தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த சிம்மாசலம், தனது மனைவியுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்காகச் சென்றபோது இந்த விபரீதம்...
மகள் உயிருடன் இருக்கும்போதே இறுதிச்சடங்கு… சுடுகாட்டில் பெற்றோர் செய்த விபரீதம்!!
Tamil 360 Admin - 0
மத்திய பிரதேச மாநிலத்தில், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலனைத் திருமணம் செய்து கொண்ட மகளுக்கு, அவர் உயிருடன் இருக்கும் போதே பெற்றோர் இறுதிச்சடங்கு செய்துள்ள கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆசை ஆசையாக வளர்த்த மகள், தங்களை விட்டுவிட்டுச் சென்ற ஆத்திரத்தில், அவர் இறந்துவிட்டதாகக் கருதிச் சுடுகாட்டிற்குப் பாடை கட்டி இழுத்துச் சென்று உருவபொம்மையை எரித்த பெற்றோரின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண்,...
காதல் வெளிச்சம் கிரைண்டரில் சிதைந்த கணவன்: உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி கொலை
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் காணாமல் போன காலணி வியாபாரி ராகுல், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி ரூபி மற்றும் அவரது காதலன் கௌரவ் சேர்ந்து இந்த கொலையை செய்தது விசாரணையில் அம்பலமானது. நவம்பர் 18 முதல் காணாமல் போனதாக நாடகமாடிய ரூபி, 20-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார்.
27 நாட்களுக்குப் பிறகு வடிகாலில்...
ரகசிய திருமணம் செய்த இளம்பெண்: இறந்ததாக அறிவித்து..உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு நடத்திய குடும்பம்!!
Tamil 360 Admin - 0
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் காதலரை திருமணம் செய்த பெண்ணுக்கு, உருவ பொம்மை வைத்து இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அரங்கேறியது.
மத்திய பிரதேசத்தின் விதிஷாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கவிதா. இவர் சமீபத்தில் காணாமல் போனதால் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள பகுதிகளில் தேடினர்.
அதன் பின்னர்தான் கவிதா காதலருடன் ரகசிய திருமணம் செய்தது தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தங்கள் மகள் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
மேலும், அவருக்கு...
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள புன்னசெரி பகுதியில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது.
38 வயதான அனு என்ற பெண், தனது 5 வயது மகன் ஹர்ஷனைத் தூக்கத்தில் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
விளையாடித் திரிய வேண்டிய வயதில், பெற்ற தாயின் கரங்களாலேயே ஒரு பிஞ்சு உயிர் பறிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அனு கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார்...
ஆந்திராவை சேர்ந்த சிம்மாசலம், அவரது மனைவி பவானி புதுமண தம்பதிகள். ஐதராபாத்தில் வசித்து வந்த அவர்கள், உறவினர் வீட்டிற்கு செல்ல செகந்திராபாத்தில் இருந்து மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தனர்.
வாங்கப்பள்ளி – அலேரு இடையே சென்றபோது திடீரென இருவரும் ரயில் படிக்கட்டில் இருந்து விழுந்து உயிரிழந்தனர். மறுநாள் காலை ரோந்து பணியில் ஈடுபட்ட டிராக்மேன் சடலங்களை கண்டுபிடித்தார்.
தகவலின் பேரில் ரயில்வே போலீசார் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதையடுத்து...
6 மாத கரு கலைந்து உயிரும் போனது.. கர்ப்பிணி மகள் ஆணவக் கொலை.. தந்தை வெறித்தனம்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மாவட்டத்தில் மனிதநேயமற்ற முறையில் ஒரு கொடூரமான கௌரவக் கொலை அரங்கேறியுள்ளது.
தலித் இளைஞரைத் திருமணம் செய்ததற்காக, ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்த மகளை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது.
ஹுப்பள்ளி இனாம்-வீரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மான்யா (20) என்ற பெண், அதே பகுதியைச் சேர்ந்த விவேகானந்தா என்ற தலித் இளைஞரை உயிருக்கு உயிராகக் காதலித்து வந்தார்.
இவர்களது திருமணத்திற்கு மான்யாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு...
இப்படி ஒரு கஷ்டம் எந்த அம்மாக்கும் வரக்கூடாது.. தாயின் கண்முன்னே துடிதுடித்த மகள் இரக்கமின்றி அடித்துக்கொன்ற காதல் கணவன்!!
Tamil 360 Admin - 0
தெலுங்கானா மாநிலம், விகாராபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயதுடைய பரமேஷ். இவர் அதே பகுதியில் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய அனுஷா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.
திருமணமான மூன்று மாதத்தில்...
ஏமாற்றிவிட்டு தலைமறைவான லிவின் காதலன்” – வாலிபர் வீட்டில் தர்ணா செய்த காதலி : வீட்டை பூட்டிவிட்டு சென்ற பெற்றோர்!!
Tamil 360 Admin - 0
ஆந்திர மாநிலம் அனந்தபுரியை சேர்ந்தவர் இளம் பெண் சரஸ்வதி இவர் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு இவருடன் பணிபுரியும் தோழி ஒருவரின் நண்பரான ராமநாதபுரத்தை சேர்ந்த கோபி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரும் நெருங்கி பலகை வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது. எனவே வேலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கோபி பெங்களூரு சென்று தனியாக வீடு எடுத்து இருவரும்...
















