Tamil 360 Admin
1780 POSTS
0 COMMENTS
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஷாலினி (17) இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த போது, அதே பகுதியில் வசிக்கும் முனிராஜ் என்பவர், பள்ளி மாணவியை தொடர்ந்து பின் சென்று, காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
பல நாட்களாக மாணவியைப் பின் சென்று காதலிக்க வலியுறுத்தி வந்த முனிராஜின் காதலை மாணவி ஷாலினி ஏற்காத நிலையில், இன்று காலை முனிராஜ் குடி போதையில் மாணவியை...
சிட்னியில் 8 மாத கர்ப்பிணி இந்தியப் பெண் கார் விபத்தில் பலி : BMW ஓட்டிய 19 வயது இளைஞர் கைது!!
Tamil 360 Admin - 0
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கொடூர விபத்தில், இன்னும் சில வாரங்களில் இரண்டாவது குழந்தையைப் பெறவிருந்த 33 வயது சமன்விதா தாரேஷ்வர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஹார்ன்ஸ்பி பகுதியிலுள்ள ஜார்ஜ் தெருவில் தனது கணவர் மற்றும் 3 வயது மகனுடன் நடந்து சென்றபோது இந்த விபத்து நேர்ந்தது.
பாதையைக் கடக்க முற்பட்ட தாரேஷ்வர் குடும்பத்திற்கு வழி விட கியா கார்னவல் கார் வேகத்தை குறைத்தது....
ஆசைத்தீர காதலித்து, காதலித்தவளையே கல்யாணமும் செய்துக் கொண்ட நிலையில், திருமணமாகி நான்கே மாதத்தில் காதல் கசந்ததால், மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் அருகே சிலவாடம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்(25). அதே பகுதியைச் சேர்ந்த மதுமிதா(19) எனும் இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அதை...
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் சித்தாப்பூரை சேர்ந்த சிரஞ்சீவி (29) தனது மனைவி ரோஜா (27) மற்றும் அவருடைய பெற்றோர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவிட்டு கொலை செய்ய முயன்றுள்ளார்.
கணவர் கடந்த 12 ஆண்டுகளாக மனைவியுடன் வாழ்ந்திருந்தாலும், குடிப்பழக்கம் மற்றும் உடலுறவு பிரச்சனைகள் காரணமாக இருவரில் பிரிவு ஏற்பட்டது.
ரோஜா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனக்கு பாதுகாப்பாக இருப்பதற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றார் மற்றும் விவாகரத்து கோரி கோர்ட்டில்...
கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருந்ததை கண்டித்ததால் அடித்து கொன்றோம் : கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!
Tamil 360 Admin - 0
லாரி டிரைவர் கொலையில் கைதான அவரது மனைவி, தனது கள்ளக்காதலனுடன் போட்டோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு ஜாலியாக இருந்ததை கண்டித்ததால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(27), லாரி டிரைவர். இவரது மனைவி ஷர்மிளா(25). இவர்களுக்கு 4 வயதில் மகள், 3 வயதில் மகன் உள்ளனர்.
விஜய்க்கு, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு...
சாரி மம்மி அவங்கள சும்மா விடாதீங்க.. உருக்கமான கடிதம் எழுதிவிட்டு ரயிலில் பாய்ந்த பள்ளி மாணவன்!!
Tamil 360 Admin - 0
டெல்லியின் ஒரு முன்னணி கல்வி நிறுவனத்தில் படித்து வந்த 16 வயது மாணவர், ராஜேந்திர பிளேஸ் மெட்ரோ நிலையத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரவலான சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு பள்ளிக்குச் சென்ற மாணவர், அதே காலை 2-வது பிளாட்ஃபார்மில் இருந்து குதித்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதியம் பள்ளி நிர்வாகம் இதுகுறித்து தகவல் வழங்கியதும் பெற்றோர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
மரணத்திற்கு முன்,...
லவ் டார்ச்சர் தாங்க முடியல.. கல்லூரி மாணவி எலி பேஸ்ட் சாப்பிட்டு விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூர் பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார்–மலர் தம்பதியினரின் மகள் வினிஷ்கா (19), பர்கூர் பகுதியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
பள்ளி நாட்களிலிருந்தே அதே பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (19) என்ற இளைஞருடன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பெற்றோர் திருமணம் பேசத் தொடங்கிய நிலையில், வினிஷ்கா காதலை கைவிட்டதாகவும் தெரிகிறது
இதன் பின்னர் விரக்தியடைந்த மாதேஷ், அடிக்கடி வினிஷ்காவின் வீட்டருகே வந்து...
சீனாவில் வசிக்கும் சியான்சியான் என்ற இளைஞர் தனது வாழ்க்கை அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, திருமண உறவுகளில் பொருளாதார நிலை மற்றும் பரஸ்பரப் புரிதல் குறித்து பெரிய விவாதம் எழுந்துள்ளது.
சியான்சியான் தனது பதிவில், “சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலை செய்து, மாதம் ரூ. 6.23 லட்சம் வருமானம் பெற்றேன். அப்போது மனைவியுடன் நலமான வாழ்க்கை இருந்தது.
குடும்பத்தின் செலவுகள் அனைத்தையும் நான் பார்த்துக்...
சேலை பிடிக்கவில்லை.. மணப்பெண்ணை சுவரில் மோதி கொலை : திருமணத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு நடந்த கோரம்!!
Tamil 360 Admin - 0
சமூகம் நாளுக்கு நாள் வன்முறைகளால் மலிந்து வருகிறது. அதிலும் இளைஞர்கள் மிகவும் ‘Impulsive’ -ஆன உளவியலை கொண்டுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். இந்த உளவியல் சிக்கலில் பெரும்பாலான நேரங்களில் பெண்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.
சமீபத்தில் இந்தியா முழுக்க இளைஞர்கள் தாங்கள் காதலிக்கும் அல்லது காதலிக்கப்படும் நபர்களால் கொல்லப்படுகின்றனர்.
காதல் எப்படி மூர்க்கத்தனமான கொலை வெறியாக மாறுகிறது? அந்த அளவுக்கு மனிதத்தை மீறும் வன்மம் நிறைந்த சூழலில் வாழ்கிறோமா என்ற அச்சமும் எழுகிறது.
குஜராத்தின் பாவ்நகரில்...
அண்ணியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் – போனில் பறந்த லவ் சாட்கள் : கண்டித்த அண்ணனை கொன்று அணையில் வீசிய தம்பி!!
Tamil 360 Admin - 0
மகாராஷ்டிரா மாநிலம், சோம்நாத் மாவட்டம் பத்னாபூர் பகுதியை சேர்ந்தவர் 28 வயதுடைய பரமேஸ்வர்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய மனிஷா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் பரமேஸ்வர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவரது கடைசி தம்பியான தியானேஸ்வர் அதே தெருவில் வசித்து வருவதால் அண்ணன் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.
அதுபோல செல்லும் போது அண்ணி மனிஷாவுடன் தியானேஸ்வருக்கு...
















