Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களுக்காக காணொளி எடுக்க முயன்ற இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் (Reels) எடுக்கும் ஆர்வம் உயிரைப் பறிக்கும் அளவிற்குச் சென்றுகொண்டிருக்கின்றது.
பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான மோகினி என்ற பெண், தனது வீட்டில் சமூக வலைத்தளத்திற்காக காணொளி ஒன்றை எடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொள்வது போன்ற ஒரு காட்சியினைப் படமாக்க...
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் மாவட்டம் மொய்னாபாத் அடுத்துள்ள கெய்திரெடிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கொட்டிக சாந்தைய இவருக்கு திருமணமாகி வெங்கடம்மா மற்றும் மல்லம்மா என இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் வெங்கட்டமாவிற்கு இரண்டு மகள்கள் மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இதில் பெரிய மகளுக்கு திருமணமாகி அவரது கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இரண்டாவது மகள் சொப்னா சட்டம் படித்துவிட்டு வழக்கறிஞராக பணியாற்றி வரும் நிலையில் மகன் ராஜு எந்த...
அநியாயமா இப்படி ரெண்டு உயிரை காவு வாங்கிட்டீங்களே : 6 மாத குழந்தையுடன் பெண் விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்தவர் 33 வயதுடைய சிவபாலன். இவர் அதே பகுதியில் கூட்டுறவு கடன் சங்கத்தின் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார்.
சிவபாலன் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய காவ்யா என்ற பெண்ணை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த சில வருடங்களுக்கு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இருவரும் சிவபாலன் வீட்டில் வசித்து வந்த நிலையில் தொடக்கத்தில் காவ்யாவை நன்றாக பார்த்து கொண்ட மாமியார் மாமனார்...
கேரளத்தின் பாலக்காடு மாவட்டம் மண்ணார்காடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் நடைபெற்றது. “பல் துலக்காமல் குழந்தையை முத்தமிட வேண்டாம்” என்று தடுத்த மனைவியை, கணவன் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தார்.
அவினாஷ் – தீபிகா தம்பதியருக்கு ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளார். காலை எழுந்ததும் குழந்தையை முத்தமிட முயன்ற அவினாஷை தீபிகா தடுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த அவினாஷ் தனது மனைவியை சரமாரியாக வெட்டி,...
சேலத்தில் தங்கி ஹோமியோபதி மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்த மாணவி வர்ஷினி (22), கடந்த மாதம் 6ம் தேதி அவர் தங்கியிருந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது தந்தை வரதராஜனை (51) தனிப்படை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
வர்ஷினி, திருநெல்வேலி வி.கே.புரத்தைச் சேர்ந்த தேக்வாண்டோ மாஸ்டர் சக்திவேல் (42) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். சக்திவேலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இதனால் வர்ஷினியின் தந்தை...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அதிமுக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை : மனைவி கைது : காதலன் உட்பட 3 பேர் சரண்!!
Tamil 360 Admin - 0
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மதுரையில் அதிமுக நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மனைவி கைதானார். கள்ளக்காதலன் உட்பட 3 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் அருகே சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரபாண்டியன் (எ) செந்தில்குமார் (36).
மனைவி காவியா. 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் சாமநத்தம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்தார்.
சாமநத்தம் பள்ளிக்கூடம் அருகே டீக்கடையும்...
ராஜஸ்தானை உலுக்கிய ‘ஹனிமூன் கொலை சம்பவம் : ஒரு ‘வெயிட்டர்’-க்காக தாலி கட்டிய கணவனை சூறையாடிய புதுமணப்பெண்!!
Tamil 360 Admin - 0
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம், ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியுள்ளது.
நன்கு தெரிந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடந்த மூன்று திருமண உறவுகளால் ஏற்பட்ட பிணைப்பை, ஒரு பெண்ணின் கள்ளக்காதல் மற்றும் வஞ்சகம் சுக்குநூறாக உடைத்துள்ளது.
ஹனிமூன் கொலை" என்று தற்போது வர்ணிக்கப்படும் இந்தச் சம்பவத்தில், தனது முன்னாள் காதலனுடன் சேர்ந்து தனது கணவனையே அந்தப் பெண் கொடூரமாகக் கொலை செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
சதுல்ஷாகரைச் சேர்ந்த...
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் ஒட்டுமொத்த ஊரையும் உலுக்கிய ஒரு துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஹரிஷ் என்பவருக்கும் சரஸ்வதி என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுத் திருமணம் நடைபெற்றது.
ஆனால், இன்று ஹரிஷ் பிணமாகவும், சரஸ்வதி தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் சிறையிலும் இருக்கும் கொடூரமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்தத் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த தரகரும் தற்போது உயிருடன் இல்லை என்பதுதான் இந்தச் சம்பவத்தின் உச்சக்கட்ட சோகம்.
கடந்த...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதுடைய முந்திரி விவசாயி ராஜேந்திரன். இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் மாளிகம்பட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிளை வழிமறித்து தாக்கினர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் தப்பித்து முந்திரி காட்டுக்குள் ஓடிய நிலையில், அவருடன் சென்ற...
மனைவியை கொன்று உடலை கிணற்றில் வீசிய கணவன் : தேவாலயத்திற்கு சென்று வந்த பெண்ணுக்கு நடந்த கொடுமை!!
Tamil 360 Admin - 0
திருநெல்வேலி மாவட்டம், மானூர், குப்பனா புரத்தைச் சேர்ந்தவர் 24 வயதுடைய அந்தோணி.
இவர் ராமையன்பட்டியில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் இவருக்கும் மேல இலந்தை குளத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பாக்கியம் என்பவருக்கும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணமான சில நாட்களிலேயே பாக்கியத்தை வேலைக்குச் செல்லுமாறு அந்தோணி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் மறுத்துவிடவே, பாக்கியத்தை அவரது வீட்டில் இருந்து...
















