Thursday, February 5, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (24). ஃபாஸ்ட் புட் மாஸ்டர். இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டை அருகே உள்ள சிலுகுவார்பட்டியை சேர்ந்த நாகம்மாள் (21) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். நாகம்மாள் கர்ப்பமானதை தொடர்ந்து, கடந்த வாரம் வளைகாப்பு நடந்தது. பின்னர் நாகம்மாளை அவரது பெற்றோர் தங்கள் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். குழந்தை பிறக்க சில நாட்களே...
பீகார் மாநிலம் பகௌத்சஹர்சா மாவட்டத்தில் உள்ள பெளகர் அருகே உள்ள மைனாக கிராமத்தைச் சேர்ந்தவர் விசர்ஜித் காமத் (19). இவரும் அதே ஊரை சேர்ந்த நண்பர்கள் 4 பேரும் சேலம் அழகாபுரம் பெரியபுதூரில் இந்திராணி என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்தனர். டைல்ஸ் பதிக்கும் பணியை செய்து வந்தனர். விசார்ஜித் காமத் 4 மாதங்களுக்கு முன்புதான் சேலம் வந்தார். இவர் தனது கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (46). கல் உடைக்கும் தொழிலாளியான இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் ஏரியூர். இவரது மனைவி நந்தினி. இவர் காபி பவுடர் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு தீபிகா என்ற மகளும், கோகுலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார்...
மெக்சிகோவில் பலத்த மழை மற்றும் காற்றுக்கு மத்தியில் ஸ்கை ஸ்க்ரீமர் சவாரியில் நடுவானில் 243 அடி உயரத்தில் மக்கள் சிக்கியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்களை பார்க்கும்போது நம்மை நாமே அறியாமல் திகைப்பில் ஆழ்ந்துபோவோம். அதுபோல் ஒரு வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஒரு பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. அந்த பூங்காவில் ஸ்கை ஸ்க்ரீமர் சவாரியில் நடுவானில் 243...
தங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீப்பற்றியதால், தீயிலிருந்து தப்ப தங்கள் இரண்டு மாதக் குழந்தையுடன் ஏழாவது மாடியிலிருந்து குதித்தார்கள் ஒரு தம்பதியர். பிரேசில் நாட்டில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் ஏழாவது மாடியில் அமைந்திருந்த ஒரு வீட்டில் தங்கள் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தவர்கள் லூயிஸ் (Luiz Evaldo Lima, 28) கிரேசியேன் (Graciane Rosa de Oliveira, 35) தம்பதியர். செவ்வாயன்று, தம்பதியர் வாழ்ந்துவந்த குடியிருப்பில் தீப்பற்றியுள்ளது. தீயின் உக்கிரம் அதிகரிக்கவே, ஜன்னல்...
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் (27). புகைப்பட கலைஞரான இவர், அதே பகுதியை சேர்ந்த அபூர்வா (22) என்பவரை காதலித்து கடந்த 10.2.2023 அன்று இரு வீட்டாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் “அலைபாயுதே” திரைப்பட பாணியில் வீடுகளில் இருந்து அவ்வப்போது சந்தித்து பேசி வருகின்றனர். மேலும் முறைப்படி திருமணம் நடக்கும் வரை இருவரும் இதே நிலையில் தொடர முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி இரவு...
ஆந்திர மாநிலம், பத்ராத்திரி மாவட்டம் கொத்தகுடம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் கணவரை காப்பாற்றிய பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.மின்சாரம் தாக்கியதில் இருந்து கணவரை காப்பாற்ற முயன்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் தற்போது உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆந்திர மாநிலம் பத்ரதாரி கொத்தகுடேம் மாவட்டத்தில் பாண்டுரங்கபுரம் கிராமத்தில் மளிகைக் கடை நடத்தி வருபவர் சர்வேஷ். இவருடைய மனைவி சம்மக்கா. இந்த தம்பதியர் தங்களது மளிகைக் கடையில் பொருட்களை அடுக்கி...
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், நிட்டவோலுவைச் சேர்ந்த இளம்பெண் ஹர்ஷா. இவர் படித்து முடித்து விட்டு மஸ்கட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பினார். மஸ்கட்டில் இருந்து இந்தியா திரும்பியவர் விஜயவாடாவில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக கோதாவரி செல்லும் தனியார் சொகுசுப் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தார். தன்னுடைய...
ஒரே கிராமத்தில் பிறந்து ஒரே பள்ளியில் படித்து அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளனர். தமிழக மாவட்டமான சிவகங்கை, காரைக்குடி அருகே கமலை என்ற கிராமத்தில் பிறந்து ஒரே பள்ளியில் படித்த மாணவர்களில் ஒரு மாணவர் மாற்றுத்திறனாளி இட ஒதுக்கீட்டிலும், மற்றொரு மாணவர் அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிலும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் ஏழை மாணவர்கள் சேர்ந்து மருத்துவ கனவை நனவாக்கி வருகின்றனர். இதன்படி,...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ பகுதியில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (46). கல் உடைக்கும் தொழிலாளியான இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஆகும். இவரது மனைவி நந்தினி. இவர், காபி தூள் தயாரிக்கும் கடையில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு தீபிகா என்ற மகளும், கோகுலகிருஷ்ணன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கோவிந்தராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி அக்கம் பக்கத்தினர் டவுன் போலீசாருக்கு...