Thursday, February 5, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
புதுக்கடை அருகே பணம், நகைக்கு ஆசைப்பட்டு தனது அண்ணியை காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்து கொலை செய்த கார் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கடை அருகே உள்ள முள்ளங்கினாவிளையை சேர்ந்தவர் ஜோஸ். இவரது மனைவி கவிதா (25). ஜோஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இதனால் கவிதா முள்ளங்கினாவிளையிலும், தனது தாயார் ஊரான பூட்டேற்றியிலும் மாறி, மாறி வசித்து வந்தார். இந்த நிலையில் குடும்ப...
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நிதி நிறுவனத்தில் எரித்து கொல்லப்பட்ட இளம்பெண்ணின் உடல் பாத்ரூமில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. பாலக்காடு பட்டாம்பியில் உள்ள நிதி நிறுவனத்தின் பாத்ரூமில் இளம்பெண் ஷீதா(27) எரிந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் பாலக்காரு ஓங்கல்லூர் வடநாம்குருச்சியைச் சேர்ந்தவர் ஷீதா (27) என்பதும், அந்நிதி நிறுவனத்தில் ஷீதா ஊழியராக பணிபுரிந்து வந்ததும் தெரிய...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புல்லூர் கிராமத்தில் வசிப்பவர் 32 வயதான ரமணி. விருத்தாசலத்தில் இயங்கி வரும் வங்கியில் அதிகாரியாக பணியாற்றி வந்த ரமணி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் பிணமாக கிடந்தார். ரமணிக்கு பாண்டூர் பகுதியை சேர்ந்த அசோக் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த கொலை குறித்து போலீசார் விசாரணையை துவக்கிய போது, ​​அசோக் தலைமறைவானார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார்,...
பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் மீது பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ஒரு திரைப்பட படப்பிடிப்பின் போது கேரள மாநில சலசித்ரா அகாடமியின் தற்போதைய தலைவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பெங்காலி நடிகை குற்றம் சாட்டினார். “ஷியாமபரசாத்தின் ‘அகலே’ படத்தில் நான் ஒரு வேடத்தில் நடித்திருந்தேன். இந்த படத்தில் என் நடிப்பை பார்த்து விட்டு இயக்குநர் ரஞ்சித் என்னை 'பலேரி...
அமெரிக்காவில் மனைவி காணாமல் போன விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்தவர் நரேஷ் பட். 28 வயதான இவர் தனது மனைவி மம்தா கபீல் பட் மற்றும் ஒரு வயது பெண் குழந்தையுடன் மனாசஸ் பார்க் பகுதியில் வசித்து வந்துள்ளார். நேபாளம் நாட்டைச் சேர்ந்தவரான மம்தா கபீல் பட் ( வயது 28) அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த...
கடனை அடைக்க காப்பீட்டு தொகையை பெறுவதற்கு அப்பாவி நபரை கொன்ற விவகாரத்தில் தம்பதியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனா். கா்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சோ்ந்த தம்பதி காப்பீடு தொகைக்காக அப்பாவி நபரை கொன்று, அவரை தனது கணவா் என கூறி பெண் ஒருவா் நாடகம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுதொடா்பான செய்தியை விரிவாக பார்க்கலாம். கா்நாடக மாநிலம் பெங்களூரு புறநகா் ஒசக்கோட்டையை சோ்ந்த தம்பதி முனிசாமி...
பொதுவாகவே அனைத்து மக்களும் தங்களின் பக்தியை பல முறையில் வெளிக்காட்டுவார்கள். சமீபத்தில் புனேவில் நடந்த ஒரு சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. தினமும் 75,000 முதல் 90,000 யாத்ரீகர்கள் வரும் கோயிலுக்கு ஜூலை மாத காணிக்கையாக ரூ. 125 கோடி கிடைத்ததாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார். அந்த மாதத்தில், 22 லட்சத்திற்கும் அதிகமானோர் கோவிலுக்கு வருகை தந்தனர். 8.6 லட்சம் பேர் சம்பிரதாய முறைப்படி...
உலகின் பயங்கரமான பொம்மை இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயரில் உள்ள ரோதர்ஹாமில் உள்ளது. பேய் பிடித்த இந்த பொம்மை இதுவரை 17 பேரை தாக்கியுள்ளதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கணவரால் ஏமாற்றப்பட்ட எலிசபெத் என்ற மணமகளின் ஆவி இந்த பொம்மை இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த காரணத்திற்காக, இது மணப்பெண் பொம்மை (Bridal Doll) என்றும் அழைக்கப்படுகிறது. நியூயார்க் போஸ்ட்டுடனான ஒரு நேர்காணலில், அமானுஷ்ய நிபுணரும் பொம்மை உரிமையாளருமான லீ ஸ்டீர் (Lee Steer), "இந்த...
உலகிலேயே சிறிய உருவம் கொண்ட பெண் என்பதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு பெண்ணைக் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம். உலகில் உயிர் வாழ்பவர்களிலேயே மிகவும் சிறிய உருவம் கொண்டவர் ஜோதி (Jyoti Amge, 30). இந்தியாவின் நாக்பூரில் பிறந்த ஜோதிக்கு 30 வயதாகிறது என்றால் நம்ப முடியவில்லை. கியூட்டான குழந்தை போல காட்சியளிக்கும் ஜோதியின் உயரம், 62.8 சென்றிமீற்றர் மட்டுமே. சிறுவயதில், achondroplasia என்னும் அபூர்வ...
10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை அவரது தந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும், அந்த பெண்ணின் காதலன் மற்றும் அவரது நண்பரும் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததன் பேரில் 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வடசென்னையைச் சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை காணவில்லை என அவரது தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது, ​​செங்கல்பட்டில்...