Thursday, February 5, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
சகோதரிகள் இருவர் கைகளை கட்டிக் கொண்டு ஒன்றாக ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், மான்காபூர் கிராம் பகுதியை சேர்த்தவர் சுரேஷ் குமார். இவருக்கு அனிதா, சுனிதா (19), புனிதா (17) என மூன்று மகள்கள் உள்ளனர். இவருடைய முதல் மகள் அனிதாவுக்கு அசோக் குமார் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. இரண்டாவது மகள் சுனிதா 12 -ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்....
மதுரையில் மகன் படித்த பள்ளிக்கு ஊதியம் வாங்காமல் கட்டட வேலை பார்த்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக மாவட்டமான மதுரை, எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து முடித்த மாணவனின் தந்தை அழகு முருகன். இவர், உத்தப்புரத்தைச் சேர்ந்த கட்டிட பணியாளர் ஆவார். இவரிடம், பள்ளியின் தலைமை ஆசிரியர் தனபால், முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் ஆகியோர் கட்டட மராமத்து வேலைகளை பார்க்குமாறு கூறியுள்ளனர். பின்னர்,...
பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளைஞருடனான கள்ளக்காதலால் கணவனை உதறிவிட்டு, கள்ளக்காதலன் வீட்டிற்குள் சென்று குடும்பம் நடத்த துவங்கிய மனைவி, கணவனை வெறுப்பேற்ற வீட்டு வாசலில் கள்ளக்காதலனுடன் ஜோடியாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்தது விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது பந்தலூர். இங்கு சேரம்பாடி சப்பந்தோட்டை சேர்ந்தவர் லோகேஷ்.. வயது 42. இவர் இந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் மனைவி பெயர்...
திருவாரூர் மாவட்டம் இளவங்கார்குடி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை நகைகளுக்காக கழுத்தறுத்துக் கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.திருவாரூர் அருகே உள்ள இளவங்கார்குடி ராஜகுரு நகர் பகுதியில் வசித்து வருபவர் நாகநாதன் ( 50). இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நாகநாதன் புருனே நாட்டில் பணிபுரிந்து வருவதால், பிரபாவதி வீட்டில் தனியே...
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான உயர்தர பப் ஒன்றில் தோழிகளுடன் நடனமாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22). இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தான் சொந்த ஊரான காரைக்குடியில் இருந்து புறப்பட்டு...
தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள டி.கோதபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கசன் சோமையா. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சைதுலு மற்றும் கத்தரி சோமையாவுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கிராமத்தில் நடந்த திருவிழாவின் போது சைதுலு,கத்தரி சோமையா ஆகிய இருவரும் கசன் சோமையாவின் வீட்டுக்குச் சென்று கட்டையால் தாக்கியுள்ளனர். இதனால் சோமையாவின் கால் முறிந்துள்ளது. அவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கணவரைக் காப்பாற்ற...
பீகார் மாநிலம் மோதிஹாரியில் நடந்த கொடூர சம்பவத்தில், தனது காதலியை இளைஞர் ஒருவர் வெட்டிக் கொன்றார். சன்னு ராம் பீகார் மாநிலம் மோதிஹாரியில் வசித்து வருகிறார். இவரும் அதை பகுதியை சேர்ந்த பூஜா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் சண்டை போட்டு பிரிந்தனர். இதையறிந்த பெண்ணின் வீட்டார் பூஜாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதையறிந்த, சன்னு ராம் மிகவும் கோபமடைந்தார். மேலும், பல்வேறு வகையில்...
கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் வசிக்கும் பாலாசாகேப் ஜனகர் - கோமளா (35) தம்பதிக்கு 16 வயது மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், கோமளா தன் கணவரை விட்டு பிரிந்துவிட்டார். பிள்ளைகளுடன் பாலாசாகேப் ஜனகர் மட்டும் ஹுப்பள்ளியில் வசித்து வருகிறார். இதற்கிடையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாலகஷய்யா எனும் விவசாயி ஒருவர் குப்பி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், ``என் மகன்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10ம் வகுப்பு முடித்துவிட்டு ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில் நேற்று வாணியம்பாடி சுற்றுவட்டார...
கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவியை மனைவியே கணவனுக்கு விருந்தாக்கி உள்ள சம்பவம் கேரளத்தை அதிர வைத்துள்ளது. கேரளா, திருவனந்தபுரம் அருகே உள்ள திங்கல் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான சரத் என்பவரின் மனைவி நந்தா (24). இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர். மகிழ்ச்சியாகச் சென்றிருக்க வேண்டிய வாழ்க்கையில், திருமணத்துக்குப் புறம்பான உறவால் பிரச்னை ஏற்பட்டது. நந்தாவுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது....