Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
மலையாள திரையுலகம் கடந்த 3 தினங்களாக அதிரிபுதிரியாக அலோலப்பட்டுக் கொண்டிருக்கிறது. மீ டூ சர்ச்சைகளின் போது கூட அசைந்து கொடுக்காத மலையாள திரையுலகில், ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது. மலையாள சினிமாவில் புகழ் வெளிச்சத்தில் இருக்கும் பலரது முகத்திரைகளையும் கிழித்திருக்கிறது ஹேமா கமிட்டி அறிக்கை. இது வரையில் வெளியான அறிக்கை குறித்த செய்திகளில் எந்த குறிப்பிட்ட பெயர்களும் வெளியிடப்படவில்லை. என்றாலும் வெளிவரும் செய்தி அறிக்கைகளை வைத்து சம்பந்தப்பட்ட...
ஆந்திர மாநிலத்தில் அனகாபள்ளி மாவட்டத்தில் வசித்து வருபவர் கிரண் குமார் .இவர் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார். இவர் அருகில் உள்ள பழங்குடியின மக்களின் குழந்தைகள் தங்கி பள்ளிக்கு செல்வதற்காக விடுதி ஒன்று நடத்தி வருகிறார். இந்த விடுதியில் மொத்தம் 97 குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிக்கு படிக்க சென்று வருகின்றனர். இந்நிலையில் சம்பவ நாளில் ஒருவர் வீட்டு விசேஷத்தில் மீதமான சிக்கன் பிரியாணி மற்றும்...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மஞ்சாடி பகுதியில் வசித்து வரும் இளைஞருக்கும், 20 வயது இளம்பெண்ணுக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு கைக்குழந்தை உண்டு. இந்நிலையில் இந்த இளைஞர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் அவருடைய மனைவி கணவரிடம் கோபித்துக் கொண்டு மதுரைக்கு சென்றார். இதையடுத்து இளைஞர் மதுரைக்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு...
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பூர்வா பகுதியில் வசித்து வருபவர் ராகுல். இவரது மனைவி அனிதா. இந்த நிலையில், நேற்று ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டிவிட பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என அனிதா கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் ராகுல் அனிதாவின் மூக்கை அறுத்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அனிதாவை ராகுலின் சகோதரன் மீட்டு மருத்துவமனையில்...
மனைவியின் தொல்லை தாங்க முடியாமல் வீட்டை விட்டு தப்பியோடிய கணவரை பொலிஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். இந்திய மாநிலமான கர்நாடகா, பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டை சேர்ந்தவர் முகேஷ் (28). இவர் மென்பொருள் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4 -ம் திகதி வீட்டை விட்டு வெளியில் சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், இவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்படி, தனிப்படை பொலிஸார் விசாரணை...
சகோதரிகள் இருவர் கைகளை கட்டிக் கொண்டு ஒன்றாக ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், மான்காபூர் கிராம் பகுதியை சேர்த்தவர் சுரேஷ் குமார். இவருக்கு அனிதா, சுனிதா (19), புனிதா (17) என மூன்று மகள்கள் உள்ளனர். இவருடைய முதல் மகள் அனிதாவுக்கு அசோக் குமார் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. இரண்டாவது மகள் சுனிதா 12 -ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்....
மதுரையில் மகன் படித்த பள்ளிக்கு ஊதியம் வாங்காமல் கட்டட வேலை பார்த்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக மாவட்டமான மதுரை, எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து முடித்த மாணவனின் தந்தை அழகு முருகன். இவர், உத்தப்புரத்தைச் சேர்ந்த கட்டிட பணியாளர் ஆவார். இவரிடம், பள்ளியின் தலைமை ஆசிரியர் தனபால், முதுகலை பொருளியல் ஆசிரியர் முருகேசன் ஆகியோர் கட்டட மராமத்து வேலைகளை பார்க்குமாறு கூறியுள்ளனர். பின்னர்,...
பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளைஞருடனான கள்ளக்காதலால் கணவனை உதறிவிட்டு, கள்ளக்காதலன் வீட்டிற்குள் சென்று குடும்பம் நடத்த துவங்கிய மனைவி, கணவனை வெறுப்பேற்ற வீட்டு வாசலில் கள்ளக்காதலனுடன் ஜோடியாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்தது விபரீதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது பந்தலூர். இங்கு சேரம்பாடி சப்பந்தோட்டை சேர்ந்தவர் லோகேஷ்.. வயது 42. இவர் இந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் மனைவி பெயர்...
திருவாரூர் மாவட்டம் இளவங்கார்குடி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை நகைகளுக்காக கழுத்தறுத்துக் கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.திருவாரூர் அருகே உள்ள இளவங்கார்குடி ராஜகுரு நகர் பகுதியில் வசித்து வருபவர் நாகநாதன் ( 50). இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நாகநாதன் புருனே நாட்டில் பணிபுரிந்து வருவதால், பிரபாவதி வீட்டில் தனியே...
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான உயர்தர பப் ஒன்றில் தோழிகளுடன் நடனமாடிக் கொண்டிருந்த கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது சுகைல் (22). இவர் சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் தான் சொந்த ஊரான காரைக்குடியில் இருந்து புறப்பட்டு...