Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெறிநாய் கடித்து, ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் தெருநாய் கடித்து அடுத்தடுத்து உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில், நகராட்சி அதிகாரிகள், அரசு இந்த விஷயத்தில் அக்கறை எடுப்பதில்லை என்று பொதுமக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.
நாய்க்கடி உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதால் மட்டுமே இந்த பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்றும், அபராதம் விதிப்பது மட்டுமே...
ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் ஹோட்டல் அறையில் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆண் ஒருவர் தனது மனைவியிடம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.
கணவர் மீது சந்தேகம் அடைந்த அந்த பெண், இன்ஃபோசிட்டி போலீசாரை தொடர்பு கொண்டு கணவரின் செயல்பாடுகள் குறித்து தகவல் கொடுத்தார். அவர் தங்கியிருந்த விடுதி அறைக்கு போலீசாருடன் சென்றார்.
போலீசார் அந்த அறையில் தீவிர சோதனை நடத்தியபோது, குளியலறையில் 2 பெண்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. பெண் காவலர்...
மருத்துவ மாணவி கொலை வழக்கு… கிண்டல் செய்து வீடியோ வெளியிட்ட பெண்… குவியும் கண்டனங்கள்!!
Tamil 360 Admin - 0
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஜூனியர் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கொடூரமான குற்றம் நாடு தழுவிய போராட்டங்களைத் தூண்டியது மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கோரி அழைப்பு விடுத்துள்ளது. பரவலான சீற்றத்திற்கு மத்தியில், ஒரு சமூக ஊடக உள்ளடக்கத்தை உருவாக்கியவரின் வீடியோ மேலும் சர்ச்சையைத் தூண்டியுள்ளது, பலர் அதைக் கண்டித்துள்ளனர்.
அந்த வீடியோவில், சாரா என்ற பெண் தனது...
கேரளாவில் 22 வயது பெண் ஒருவர் தனது கர்ப்பத்தை வீட்டில் மறைத்து பிரசவத்தின் போது தானே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை இறந்ததாக தெரிகிறது. இதை மறைக்க அந்த பெண் யாருக்கும் தெரியாமல் பிறந்த குழந்தையை காதலனிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் ஆலப்புழா பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் தாமஸ் ஜோசப் (24). இவர் ராஜஸ்தானில் கேட்டரிங் படித்துள்ளார். அதே நேரத்தில் கேரளாவை சேர்ந்த...
கர்நாடக மாநிலத்தில் ஹாசன் நகரில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாஸ். இவரது மனைவி ஸ்வேதா மற்றும் அவர்களது 13 வயது மகள் நாகசீதா. இருவரும் திடீரென காணாமல் போன நிலையில், அவர்களை உறவினர்கள் தேடி அலைந்தனர்.
அவர்களது உடல்கள் கால்வாயில் மிதந்தது கொண்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் அவர்களை கண்டதும் கதறித்துடித்தனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட அப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் உடலை...
2வது திருமணம் செய்த விவகாரத்தில் உயிருடன் எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!
Tamil 360 Admin - 0
திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில், 2வது திருமணம் செய்த விவகாரத்தில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்டு படுகாயமடைந்த பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் விளக்கிலிருந்த தீ பரவியதில் அவர் எரிந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் ராமர்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரின் மகன் சுரேஷ் (40).
இவரது மனைவி பார்வதி (36). 15 வருடங்களுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு...
ஆடைகளைக் கிழித்து, தலைகீழாக தொங்கவிட்டு உதடுகளை பொசுக்கினார்… திகில் கிளப்பும் மாமியார் கொடுமை!!
Tamil 360 Admin - 0
என்னுடைய ஆடைகளைக் கிழித்து, கைகளைப் பின்புறமாக கட்டி, தலைகீழாக தொங்கவிட்டு, நெருப்பினால் என்னுடைய உதடுகளைப் பொசுக்கினார் என்று கண்ணீருடன் தனது மாமியாரும், கணவரும் செய்த கொடுமைகளை விவரிக்கிறார் இளம்பெண் அஞ்சு.
கடந்த பிப்ரவரி 20, 2018 அன்று திருமணம் செய்து கொண்ட இளம்பெண் அஞ்சுவுக்கும், சஞ்சய் பாண்டேவுக்கும் திருமணம் நடைபெற்றது. தற்போது வரதட்சனைக் கொடுமை வழக்காக, மாமியாரும், கணவரும் செய்த கொடுமைகள். வெளியாகி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதி முழுக்கவே...
‘மூணு வருஷ காதல்..’ அத்தையைத் திருமணம் செய்து கொண்ட மருமகள்… அதிர்ந்த உறவினர்கள்!!
Tamil 360 Admin - 0
யாரைப் பற்றியும் எங்களுக்கு கவலையில்லை... இது மூணு வருஷ காதல்... அவள் இல்லாமல் என்னால இருக்க முடியாது என்று கணவரை விட்டு பிரிந்து வந்து மருமகளைத் திருமணம் செய்து கொண்ட அத்தையை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள் உறவினர்கள்.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மூன்று வருடங்கள் டேட்டிங் செய்து திருமணம் செய்து கொண்டனர்.
அத்தை – மருமகள் உறவில் இருவர் திருமணம் செய்து கொண்டது...
‘குழந்தைகளைப் பார்த்துக்கோங்க’ உருக்கமாக கடிதம் எழுதி தம்பதியர் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
’அப்பா... அம்மா... எங்க குழந்தைகளைப் பார்த்துக்கோங்க’ என்று உருக்கமாக கடிதம் எழுதி வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, கங்கையில் விழுந்து கணவனும், மனைவியும் தற்கொலைச் செய்து கொண்டது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கிஷன்புரா பகுதியில் வசித்து வருபவர் சவுரப். இவரது மனைவி மோனா. இந்த ஜோடிக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
சவுரப் நகைக்கடை நடத்தி வருகிறார். அவர் தொழிலதிபர்கள் குழுவை நிர்வகித்தபோது,...
கேரள மாநிலம் திருச்சூரில், கழுத்தில் சுடிதாரின் ஷால் மாட்டி விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி எல்வினா, எதிர்பாராத வகையில் கழுத்து இறுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் செல்லக்கரை வட்டுலியைச் சேர்ந்த தம்பதியர் ரெஜி - பிரிஸ்லா. இவர்களது ஒரே மகள் எல்வினா ரெஜி(10). நேற்றிரவு று 9 மணியளவில் தனது வீட்டில் கழுத்தில் சுடிதாரின் ஷால் மாட்டிக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எல்வினா,...
















