Tuesday, September 15, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள டி.கோதபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கசன் சோமையா. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சைதுலு மற்றும் கத்தரி சோமையாவுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கிராமத்தில் நடந்த திருவிழாவின் போது சைதுலு,கத்தரி சோமையா ஆகிய இருவரும் கசன் சோமையாவின் வீட்டுக்குச் சென்று கட்டையால் தாக்கியுள்ளனர். இதனால் சோமையாவின் கால் முறிந்துள்ளது. அவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கணவரைக் காப்பாற்ற...
பீகார் மாநிலம் மோதிஹாரியில் நடந்த கொடூர சம்பவத்தில், தனது காதலியை இளைஞர் ஒருவர் வெட்டிக் கொன்றார். சன்னு ராம் பீகார் மாநிலம் மோதிஹாரியில் வசித்து வருகிறார். இவரும் அதை பகுதியை சேர்ந்த பூஜா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் சண்டை போட்டு பிரிந்தனர். இதையறிந்த பெண்ணின் வீட்டார் பூஜாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதையறிந்த, சன்னு ராம் மிகவும் கோபமடைந்தார். மேலும், பல்வேறு வகையில்...
கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் வசிக்கும் பாலாசாகேப் ஜனகர் - கோமளா (35) தம்பதிக்கு 16 வயது மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், கோமளா தன் கணவரை விட்டு பிரிந்துவிட்டார். பிள்ளைகளுடன் பாலாசாகேப் ஜனகர் மட்டும் ஹுப்பள்ளியில் வசித்து வருகிறார். இதற்கிடையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாலகஷய்யா எனும் விவசாயி ஒருவர் குப்பி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், ``என் மகன்...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 10ம் வகுப்பு முடித்துவிட்டு ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில் நேற்று வாணியம்பாடி சுற்றுவட்டார...
கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவியை மனைவியே கணவனுக்கு விருந்தாக்கி உள்ள சம்பவம் கேரளத்தை அதிர வைத்துள்ளது. கேரளா, திருவனந்தபுரம் அருகே உள்ள திங்கல் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான சரத் என்பவரின் மனைவி நந்தா (24). இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர். மகிழ்ச்சியாகச் சென்றிருக்க வேண்டிய வாழ்க்கையில், திருமணத்துக்குப் புறம்பான உறவால் பிரச்னை ஏற்பட்டது. நந்தாவுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது....
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெறிநாய் கடித்து, ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் தெருநாய் கடித்து அடுத்தடுத்து உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில், நகராட்சி அதிகாரிகள், அரசு இந்த விஷயத்தில் அக்கறை எடுப்பதில்லை என்று பொதுமக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. நாய்க்கடி உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதால் மட்டுமே இந்த பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்றும், அபராதம் விதிப்பது மட்டுமே...
  ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் ஹோட்டல் அறையில் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆண் ஒருவர் தனது மனைவியிடம் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது. கணவர் மீது சந்தேகம் அடைந்த அந்த பெண், இன்ஃபோசிட்டி போலீசாரை தொடர்பு கொண்டு கணவரின் செயல்பாடுகள் குறித்து தகவல் கொடுத்தார். அவர் தங்கியிருந்த விடுதி அறைக்கு போலீசாருடன் சென்றார். போலீசார் அந்த அறையில் தீவிர சோதனை நடத்தியபோது, ​​குளியலறையில் 2 பெண்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. பெண் காவலர்...
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஜூனியர் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூரமான குற்றம் நாடு தழுவிய போராட்டங்களைத் தூண்டியது மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கோரி அழைப்பு விடுத்துள்ளது. பரவலான சீற்றத்திற்கு மத்தியில், ஒரு சமூக ஊடக உள்ளடக்கத்தை உருவாக்கியவரின் வீடியோ மேலும் சர்ச்சையைத் தூண்டியுள்ளது, பலர் அதைக் கண்டித்துள்ளனர். அந்த வீடியோவில், சாரா என்ற பெண் தனது...
கேரளாவில் 22 வயது பெண் ஒருவர் தனது கர்ப்பத்தை வீட்டில் மறைத்து பிரசவத்தின் போது தானே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தை இறந்ததாக தெரிகிறது. இதை மறைக்க அந்த பெண் யாருக்கும் தெரியாமல் பிறந்த குழந்தையை காதலனிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் ஆலப்புழா பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் தாமஸ் ஜோசப் (24). இவர் ராஜஸ்தானில் கேட்டரிங் படித்துள்ளார். அதே நேரத்தில் கேரளாவை சேர்ந்த...
கர்நாடக மாநிலத்தில் ஹாசன் நகரில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாஸ். இவரது மனைவி ஸ்வேதா மற்றும் அவர்களது 13 வயது மகள் நாகசீதா. இருவரும் திடீரென காணாமல் போன நிலையில், அவர்களை உறவினர்கள் தேடி அலைந்தனர். அவர்களது உடல்கள் கால்வாயில் மிதந்தது கொண்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் அவர்களை கண்டதும் கதறித்துடித்தனர். இந்நிலையில், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட அப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் உடலை...