Thursday, February 5, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் லண்டனில் 15 கின்னஸ் உலக சாதனைகளை படைத்து மிரட்டியுள்ளார். அமெரிக்காவின் Idaho நகரைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ். இவர் பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். சமீபத்தில் இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு சென்ற ரஷ், உலக சாதனைகளின் தலைமையகத்திற்கு சென்றார். அங்கு பல போட்டிகளில் கலந்துகொண்ட அவர், ஒரே நாளில் 15 கின்னஸ் உலக சாதனைகளை செய்து மிரள வைத்தார். அவற்றில் Juggling Tricks, Juggling...
கனடாவில் நடைபெற்று முடிந்த அழகிப் போட்டியில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் கலந்துக்கொண்டு பட்டத்தை வென்றுள்ளார். மிசஸ் கனடா எர்த் 2024 என்ற பட்டத்தை மலையாளி மிலி பாஸ்கர் பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் கனடிய அழகிகளை வீழ்த்தி கண்ணூர் தாளப்பைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றார். இந்தியர் ஒருவர் இந்த சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறை. இந்த பெண் Electronics and Communication இன்ஜினியர். அவர் தனது கணவர் மகேஷ் குமார்...
திருமணமான ஒரே நாளில் காதல் தம்பதி, ஒருவரையொருவர் கத்தியால் குத்திய சம்பவத்தில் அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் கேஜிஎஃப் பகுதியில் உள்ள சம்பரசனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார்(30). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதா ஸ்ரீ (20). இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது....
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் ஆர்ப்பூக்கரையில் உள்ள செயின்ட் பிலோமினா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த 7ம் வகுப்பு மாணவி திடீரென சுருண்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கோட்டயம் கரைப்புதட்டைச் சேர்ந்த லால் சி லூயிஸ் என்பவரின் 12 வயதுடைய மகள் கிறிஸ்டல் சி லால், கிரிஸ்டல் ஆர்ப்பூக்கரையில் உள்ள செயின்ட்...
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் மொட்டை மாடியில் மின்சாரம் பாய்ந்து தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே செண்பகராய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மு.குமரேசன்(35). இவரது மனைவி புவனேஸ்வரி(28). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றநிலையில், இவர்கள் தங்களுக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை, இவர்களின் வீட்டின் மொட்டை மாடி...
தம்பதியர் விபத்தில் சிக்கிய நிலையில், கர்ப்பிணியாக இருந்த மனைவி, குழந்தையைப் பெற்றெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தங்களது குலதெய்வ கோவிலுக்குச் சென்று விட்டு, பெங்களூருவுக்கு தம்பதியர் திரும்பி சென்றுக் கொண்டிருந்தபோது, ​​விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வரும் மஞ்சுநாத் லேசான காயம் அடைந்தார். அவர்களுக்கு முன்னால் சென்றுக் கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து விபத்தைத் தவிர்ப்பதற்காக திடீரென நிறுத்தப்பட்டதால்,...
தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள பொம்மியாபுரத்தை சேர்ந்தவர் முத்து மகன் மகேந்திரன் (12). இவர் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் பள்ளி இடைவேளையின் போது சக மாணவர்களுடன் வெளியே வந்த மகேந்திரன் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர் மகேந்திரனை...
மும்பையின் சந்தக்ருஸைப் பூர்வீகமாகக் கொண்ட அர்ஷத் ஷேக் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார். அவரின் உடலை சூட்கேஸில் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ஜெய் சவ்தா, கைது செய்யப்பட்டார். அவரை விசாரித்து கொலை செய்த சிவ்ஜித் சிங்கும் கைது செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் ஊனமுற்றவர்கள். இந்த மூவரும் பள்ளியில் படிக்கும் போது நண்பர்கள். இரண்டு கொலையாளிகளால் பேச முடியவில்லை என்பதால், அவர்களை விசாரிக்க...
சங்கராபுரம் அருகே பெற்ற மகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு காணாமல் போனதாக தாய் நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன் மகன் பிரகாஷ். லாரி ஓட்டுநர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஆதவன் என்ற 13 வயது மகனும், அக்சையா மற்றும் அதிசயா ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இதில் அதிசயா அதே கிராமத்தில் உள்ள அரசு...
பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்திய தாயின் பேச்சைக் கேட்டு வேதனை அடைந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தாரல். போலீசார் சிறுமியின் தாய் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர். சென்னையில் கணவரைப் பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்த பெண் ஒருவர் கடன் தொல்லையைத் தீர்ப்பதற்காக பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய கொடுமை தெரியவந்துள்ளது. கணவரின் மரணத்துக்குப் பின் குடும்பத்திற்கு சரியான வருமானம் இல்லாமல் வறுமையின் இருந்துள்ளனர். இதனால், மகளின் பள்ளிப்படிப்பை...