Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
பெண் காவலருடன் போலீஸ்காரரான தனது கணவர் உல்லாசமாக இருந்த நிலையில், அவரது மனைவி வெளுத்து வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ராவில் ராகப்கஞ்ச் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இப்பகுதியிலேயே இங்கு பணிபுரியும் காவலர்களுக்கான காவலர் குடியிருப்பு அமைந்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 3ம் தேதி மாலை இங்கு பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் தங்கி இருந்த வீட்டிற்கு மற்றொரு காவல்நிலையத்தில் பணிபுரியும் ஆண் இன்ஸ்பெக்டர் சென்றிருந்தார். அங்கு...
ரொம்பவே கவனமாக இருங்க. குறிப்பாக மழைக்காலங்களில் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருங்க. பிரிட்ஜைத் திறந்த போது மின்சாரம் தாக்கியதில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நேதாஜி தெருவைச் சேர்ந்த கவுதம்-பிரியா தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர், இவர்களது மூத்த மகள் ரூபாவதி(5) தனது தாயிடம் குடிக்க தண்ணீர் கேட்டு குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து...
அவிநாசி அருகே புறவழிச்சாலையில் இன்று (சனிக்கிழமை) காலை இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (48 ). பனியன் தொழிலாளி. இவரது மனைவி லதா (42 ). இவர்கள் இருவரும் அவிநாசி அருகே புதிய திருப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் அவிநாசி புதுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அவிநாசி மங்கலம் சாலை...
காதலன் துணையுடன் கணவனை கொன்ற பெண் : பிடிக்க உதவிய கான்ஸ்டபிளின் வாய்பேச முடியாத மகன்!!
Tamil 360 Admin - 0
மும்பை சாந்தாகுரூஸ் பகுதியைச் சேர்ந்த அர்ஷத் ஷேக் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கொலைசெய்யப்பட்டார். அவரின் உடலை சூட்கேஸில் எடுத்துக்கொண்டு ரயில் நிலையத்திற்குச் சென்ற ஜெய் சவ்தா என்பர் கைதுசெய்யப்பட்டார்.
அவரிடம் விசாரணை நடத்தி, இக்கொலையைச் செய்த சிவ்ஜித் சிங் என்பவரும் கைதுசெய்யப்பட்டார். கொலைசெய்யப்பட்ட நபர் மற்றும் கைதுசெய்யப்பட்ட இருவரும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் ஆவர். மூவரும் பள்ளியில் படித்தபோதே நண்பர்களாக இருந்தனர்.
கொலையாளிகள் இரண்டு பேரும் பேச முடியாதவர்கள் என்பதால், அவர்களிடம்...
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு : திடீர் திருப்பம் – கணவர் ஹேம்நாத் விடுதலை!!
Tamil 360 Admin - 0
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்-க்கு எந்த வித தொடர்பும் இல்லை என்று திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் சித்ரா. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றிய இவர் விஜே சித்ரா என்றும் அறியப்பட்டார்.
சின்னத்திரையுலகில் பரபரப்பாக இயங்கி...
நடிகை திவ்யா சேத் மகள் திடீரென மரணமடைந்துள்ளது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக பிரபலங்களின் மரணம் மற்றும் அவர்கள் வாரிசுகளின் மரணம் தொடர்ந்து நிகழும் வண்ணம் உள்ளது.
குறிப்பாக பிரபல பாலிவுட் தயாரிப்பளர் கிறிஷான் குமாரின் மகள் சில தினங்களுக்கு முன்பு தான் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகையின் மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தி திரையுலகில் பிரபலமான நடிகை திவ்யா...
மைத்துனியை உல்லாசத்திற்கு அழைத்த அண்ணன் ஆத்திரத்தில் சாக்கு மூட்டையில் பொட்டலம் போட்ட தம்பி!!
Tamil 360 Admin - 0
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கொக்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (30). இவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
திருமணமாகாத மூர்த்தியின் அண்ணன் பாபு (32), கோவையில் கட்டிட வேலை செய்து வந்தார். கோயம்புத்தூரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்குச் செல்லும் பாபு, தனது தம்பி மனைவி மஞ்சுளா மீது காம பார்வையை வீசி உல்லாசத்திற்கு அழைத்தார்.
இதுகுறித்து கணவர் மூர்த்தியிடம் மஞ்சுளா...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அடுத்த மூன்றே மாதத்தில் தாயும், மகளும் தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் உறவினர்களையும், அந்த பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் வசித்து வந்தவர் குகநாதன். இவரது மனைவி கற்பகம் (42). இவர்களது மகள் சுபிக்ஷா (17). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்த குகநாதன் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில்...
நடுரோட்டில் தங்கையைக் கொன்ற அண்ணன் இந்து மதத்தைச் சேர்ந்தவரைக் காதலித்ததால் ஆணவக் கொலை!!
Tamil 360 Admin - 0
முஸ்லின் இளைஞர் ஒருவனைக் காதலித்து வந்ததால், தனது தங்கையை நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் ஆணவக்கொலைச் செய்த அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் நாக்லா ஷேகு கிராமத்தில் முஸ்லிம் இளைஞன் ஒருவனைக் காதலித்து வந்துள்ளார் இந்துமதத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி. இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில்,
தனது காதலனுடன் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதை அறிந்த...
கர்நாடகத்தில் காலையில் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதல் தம்பதி ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்து கொண்ட கொடுரம் சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்க வயல் தாலுகாவை சேர்ந்தவர் நவீன் (வயது 29).
இவர் அந்த பகுதியில் துணிகடையில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதாஸ்ரீ (20), இந்த பெண் பியூசி படித்து வருகிறார். இவர்கள் 2...
















