Thursday, February 5, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
கொளத்தூர் பகுதியில் தாய் கண்முன்னே நீச்சல் பயிற்சியின்போது தண்ணீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பாக, நீச்சல் பயிற்சி மைய உரிமையாளர் மற்றும் பயிற்சியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொளத்தூர் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலேக்கர் (38). திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது சென்னையில் குடும்பத்துடன் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராணி. இவர்களது மகன் கிருத்திக் சபரீஸ்கர் (10)....
செல்போனில் பேசியபடி மூன்றாவது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்த வடமாநில தொழிலாளி உயிரிழந்தார். அப்போது அவரைக் காப்பாற்ற முயன்ற நண்பர் படுகாயம் அடைந்தார். ஈரோட்டைச் சேர்ந்தவர் உலகநாதன். இவருக்கு திருப்பூர் பாண்டியன்நகர் பகுதியில் சொந்தமாக மூன்றடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை பனியன் நிறுவனம் மற்றும் வீடுகளாக பிரித்து வாடகைக்கு விட்டுள்ளார். இந்த கட்டிடத்தில் மூன்றாவது மாடியில் 50-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி பல்வேறு பனியன் நிறுவனங்களில்...
அரசு இல்லத்தில் பெண் எஸ்.ஐ.யுடன் உடலுறவு கொண்ட போலீஸ் அதிகாரி மனைவியிடம் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ரகாப் கஜ்ச் காவல்நிலையத்தில் எஸ்ஐக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காவல் அதிகாரிகள் இருவரும் அடிக்கடி அந்த பங்களாவில் சந்தித்து வருவது அவரது மனைவி, மகன் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. அப்போது கையும் களவுமாக பிடிபட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த...
45 வயதான சிரேகர் என்பவர் இந்தோனேசியாவில் வசித்து வருகிறார். அசிம் இரியாண்டோ என்ற 60 வயது முதியவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அசிம் பக்கத்து வீட்டுக்காரரான சிரேகரை பார்க்கும் போதெல்லாம், "எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறாய்?" என்று கேட்பது வழக்கம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29ம் தேதி முதியவர் வீட்டிற்குள் நுழைந்து கட்டையால் அடித்துக்...
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள புலிக்கரை சென்னியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (31), இவர் பொக்லைன் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கும் பாலக்கோடு மோட்டார் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகள் ஆனந்திக்கும் (25) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஐந்து மற்றும் மூன்று வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்லும் கனகராஜ், சில சமயங்களில் அங்கேயே தங்கி...
ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள இந்த கலாச்சாரம் பற்றி உங்களுக்கு தெரியுமா? செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் அளவுக்கு மனிதன் தற்போது முன்னேறிவிட்டான். இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி இருந்தும், இன்னும் சில பகுதிகளில் மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன. சில பழங்குடியினர் விசித்திரமான சடங்குகளைப் பின்பற்றுகிறார்கள். ஆப்பிரிக்காவில் சில பின்தங்கிய நாடுகளின் பழங்குடியினரிடம் விசித்திரமான பழக்கவழக்கங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன. இதேபோன்ற ஒரு விசித்திரமான வழக்கம் இப்போது இணையத்தில் விவாதிக்கப்படுகிறது. அந்த விசித்திரமான வழக்கம் என்ன என்று பார்ப்போம். உகாண்டாவில்...
வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் நானும் ராணுவத்துடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறேன் வேண்டும் 3-ம் வகுப்பு மாணவன் கடிதம் எழுதியுள்ளார். இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல்...
கடல் மட்டம் உயர்வதால் சென்னையின் பல பகுதி நீரில் மூழ்கும் என அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் (CSTEP) தெரிவித்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் கடல் மட்டம் உயர்வதால், சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மும்பை, திருவனந்தபுரம், கொச்சி, மங்களூரு, விசாகப்பட்டினம், கோழிக்கோடு, ஹல்டியா, பனாஜி, பூரி, உடுப்பி, பரதீப், யானம் போனடற 15 முக்கிய நகரங்களில் பாதிக்கப்படும் என மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கடல் மட்டம் உயர்வதால் 2040ம்...
வெளிநாடு சென்று திரும்பிவிட்டு கிராமத்திற்கு திரும்பிய இளைஞர், குடும்பத்தில் ஒருவர் கூட உயிருடன் இல்லை என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், ஆயிரத்துக்கும்...
வயநாடு நிலச்சரிவில் சிக்கிய மருத்துவமனை பெண் ஊழியர் ஒருவர் தங்களை காப்பாற்றுங்கள் என்று கதறியுள்ளார். வயநாடு நிலச்சரிவு இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 -க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 3-வது...