Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
கேரள நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 தமிழர்கள் பலி.. 275ஐ தாண்டிய உயிரிழப்பு!!
Tamil 360 Admin - 0
கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழர்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மாநிலம் கேரளாவின் முக்கிய பகுதியான வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் பாதிப்பு தேசத்தையே உலுக்கியுள்ளது.
100க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி பலியான நிலையில் தற்போது 163ஆக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தமிழர்கள் 6 பேர் உயிரிழந்ததாகவும், இதன்மூலம் வயநாட்டில் பலியான தமிழர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காளிதாஸ்,...
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் மீது கங்கை நீரை தெளிக்க அத்துமீறி நுழைய முயன்ற பெண்ணை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
தன்னுடைய மனைவி மும்தாஜின் நினைவாக முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும். இங்கு, உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
ஆனால், பாஜக ஆட்சியில் தாஜ்மஹால் சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது. அதாவது, இதற்கு முன்பு தாஜ்மஹால் ஒரு இந்து கோயிலாக இருந்தது என்றும், அங்கு...
கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணத்தை காலுறைக்குள் வைத்து கடத்திய விமான பணிப்பெண்!!
Tamil 360 Admin - 0
ரூ.1 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பணத்தை காலுறைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த பாகிஸ்தானை சேர்ந்த விமான பணிப்பெண் சிக்கினார்.
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (PIA) விமானப் பணிப்பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை லாகூரில் உள்ள அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகளைக் கடத்திச் சென்றபோது பிடிபட்டார்.
விமானப் பணிப்பெண் தனது காலுறைகளில் நிறைய அமெரிக்க டொலர்களையும் சவுதி ரியாலையும் மறைத்து வைத்திருந்தார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி...
திருமண நிச்சயதார்த்தம் முடிந்து கனடாவுக்குச் சென்ற இந்திய இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!
Tamil 360 Admin - 0
சமீபத்தில் இந்தியாவில் திருமண நிச்சயதார்த்தம் முடித்து கனடா சென்ற இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் பலியானார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பட்டியாலா என்னும் இடத்தைச் சேர்ந்த Rashamdeep Kaur (23) என்னும் பெண்ணுக்கு, நான்கு மாதங்களுக்கு முன் தான் இந்தியாவில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.
கல்வி கற்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன் கனடா வந்த Rashamdeep, படிப்பை முடித்து பணி அனுமதி பெற்று பணி செய்துவந்தார். இந்நிலையில், Rashamdeep, அவரது...
ரஷ்யாவில் திருமணம் முடிந்த அன்று இரவே, மணமகள் 15ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
ரஷ்யாவின் செயிண்ட் பீற்றர்ஸ்பர்கில் வாழ்ந்துவந்த Ksenia Vodyanitskaya (23) என்னும் இளம்பெண்ணுக்கும் Kirill (24) என்னும் இளைஞருக்கும் திருமணம் நடந்தது.
அவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் 15ஆவது தளத்திலுள்ள ஒரு வீட்டில் அவர்கள் குடியேறியுள்ளார்கள்.
புதுமணத் தம்பதியர் உணவகம் ஒன்றில் பார்ட்டி ஒன்றை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், திருமண புகைப்படங்களை அப்போதுதான்...
யாத்திரை சென்ற இடத்தில் தொலைந்த வளர்ப்பு நாய்… 4 நாட்களுக்கு பிறகு வந்து சேர்ந்த அதிசயம்!!
Tamil 360 Admin - 0
தொலைந்து போன வளர்ப்பு நாய் 4 நாட்களுக்கு பிறகு சொந்தக்காரரிடம் வந்தடைந்துள்ளது. கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள நிப்பானி தாலுகாவில் உள்ள யமகர்னியைச் சேர்ந்தவர் ஞானதேவ கும்பரா என்பவர் புனித யாத்திரைக்காக தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார்.
குறித்த யாத்திரைக்கு தனது வளர்ப்பு நாயான மகாராஜாவையும் அழைத்து சென்றுள்ளார். இந்த யாத்திரையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவதால் கூட்டம் அதிகரிக்க வண்ணத்திலேயே இருந்துள்ளது.
இந்நிலையில் அலை மோதும்...
மார்பு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு இளம்பெண் சடலமாக மீட்க்கப்பட்ட சோகம்!!
Tamil 360 Admin - 0
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள உரான் தாலுகாவில் சிதைந்த நிலையில் யஷஸ்ரீ ஷிண்டே என்ற 22 வயது இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது அந்தரங்க உறுப்புகள், பிறப்புறுப்பு, மார்புப் பகுதி உள்ளிட்டவை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கிழிக்கப்பட்டுள்ளன.கடந்த இரண்டு நாட்களாக அவளை காணவில்லை என்று அவரது பெற்றோர் புகாரளித்திருந்த நிலையில், இன்று யஷஸ்ரீ சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக போலீசார் கைப்பற்றியுள்ளனர். தங்களது மகளை தாவூத்...
வேறு பெண்ணுடன் உல்லாசம்… கணவரின் வீடியோவை லீக் செய்து விட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆந்திராஹள்ளியை சேர்ந்தவர் திலீப்... மானசா என்ற பெண்ணை காதலித்து வந்தார். மானசாவும் திலீப்பை அதிகமாக காதலித்தார். இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இப்போது மானசாவுக்கு 25 வயது.
தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. திலீப்புக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அந்த பெண்ணுடன் கடந்த ஒன்றரை வருடங்களாக...
முற்றிய யூடியூப் சண்டை.. நேரலையில் தற்கொலைக்கு முயன்ற ‘பிரியாணி மேன்’… நடந்தது என்ன?
Tamil 360 Admin - 0
யூடியூபர்கள் இர்பான் மற்றும் பிரியாணிமேன் அபிஷேக் ரபி ஆகியோர் இடையிலான விமர்சன பஞ்சாயத்து முற்றிப் போயிருக்கும் நிலையில், திடீரென பிரியாணி மேன் யூடியூப் லைவ்வில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஒரு வார காலமாக இணையத்தை உலுக்கியெடுத்து வரும் சண்டையின் பின்னணி என்ன?
சர்ச்சைகளுக்கு நடுவே சப்ஸ்பிரைபர்களை பெருக்கிக்கொள்ளும் கலைக்குப் பெயர் தான் யூடியூப். அந்நியன்பட அம்பியாக மாறி ஒருவர் சர்ச்சை கேள்விகளை வன்மத்துடன்...
மருத்துவமனை வளாகத்திலேயே இளைஞருக்கு திருமணம்.. பெண் வீட்டார் செய்த அதிரடி சம்பவம்!!
Tamil 360 Admin - 0
ராணிப்பேட்டையில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட இளைஞருக்கு, மருத்துவமனை வளாகத்திலேயே திருமணம் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது… நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணை கழற்றிவிட முயற்சித்த இளைஞரின் கபட நாகடம் அம்பலமானதால். கல்யாண மாலை போடப்பட்டுள்ளது… நடந்தது என்ன?
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதன் – சாந்தி தம்பதியின் இளைய மகன் தினேஷ்குமார். 27 வயதான இவர், பூ அலங்கார வேலை செய்து வருகிறார்.
தினேஷ்குமாருக்கும், கரிக்கந்தாங்கல்...
















