Friday, February 6, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
காஞ்சிபுரம் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர்கள் ரிச்சர்ட் (வயது 37), மீனாட்சி (வயது 35). தம்பதியருக்கு 13 வயதில் ஜெஸ்ஸி என்ற மகளும், டோனி என்ற 12 வயது மகனும் உள்ளனர். ஒரகடம், மீனாட்சிதாம்பரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரிச்சர்ட் வேலை பார்த்து வருகிறார். ஜெஸ்சி சாலமங்கலம் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். டோனி ஆதனஞ்சரியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து...
சிவகாசியில் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகாசி சிவானந்தா நகர் காலனி 4வது தெருவில் வசிக்கும் திருப்பதி மகள் பவித்ரா (வயது 24). எம்.ஏ., பட்டதாரியான இவருக்கும், சிவகாசி அருகே, திருத்தங்கல் - பள்ளபட்டி ரோடு, முத்துமாரியம்மன் காலனி, 2வது தெருவில் வசிக்கும் ஜேசுராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. பட்டதாரியான பவித்ரா சில தனியார் பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், திருத்தங்கல்- பள்ளப்பட்டி ரோடு முருகன்...
சென்னை வில்லிவாக்கம் சிக்கோ நகர் 57வது தெருவை சேர்ந்தவர் கவுஷா பாஷா (48). இவரது மனைவி ஷாஜிதா பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கவுஷா பாஷா நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி ஷாஜிதா பானு தெரிவித்துள்ளார். இதனிடையே கவுஷா பாஷா உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து...
மூன்று மாதக் கைக்குழந்தைக்கு விஷத்தை கொடுத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தம்பதியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி என்பவரது மகன் மணிகண்டன். இவருக்கு சந்தியா என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் தந்தை பழனிக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தை உடன் பிறந்த...
வயதான காலத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று 80 வயது பெரியவர், 25 வயதுடைய இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. ஹம்ஜாபூர் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ளது. இங்கு முஹம்மது கலிமுல்லா நூரானி வசித்து வருகிறார். விவசாயம் செய்து வரும் இவருக்கு வயது 80. அவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர், அவர்கள் இருவரும் திருமணமானவர்கள். இதில் முஹம்மதுவின் மனைவி இறந்து விட்டார், அவர்...
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா டவுனில் வசித்து வருபவர் 25 வயது சௌமியா. இவர் நர்சிங் படித்து வந்தார். அதுபோல் சிவமொக்கா மாவட்டம் சாகரில் வசித்து வருபவர் 28 வயது ஸ்ருஜன். இவர் தீர்த்தஹள்ளியில் உள்ள நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கடன் வாங்கிய கொப்பாவை சேர்ந்தவர்களிடம் பணம் வசூலிக்க அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளார். அப்போது சௌமியாவுடன் ஸ்ருஜனுக்கு...
உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்களைச் சந்தித்துக் காதலிப்பது அதிகரித்து வருகிறது. இப்படி சமூக வலைதளங்களில் கிடைக்கும் காதலுக்காக இனம், மதம், மொழியைத் துறந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இவ்வாறு காதலுக்காக நாட்டை விட்டு வெளியேறிய இந்தியப் பெண் ஒருவர் போலியான ஆவணங்களைக் கொடுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் சனம் கான். அந்த பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு...
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நள்ளிரவில் கோரமங்களா பகுதியில் லேடீஸ் ஹாஸ்டல் ஒன்றில் 22 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைச் செய்யப்பட்ட இளம்பெண் பீகாரைச் சேர்ந்த கிருத்தி குமாரி என்பதும் பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோரமங்களாவில் உள்ள விஆர் லேஅவுட்டில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருந்து பணிக்கு...
தன்னைக் காதலித்து விட்டு, பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் காதலை பாதியில் கைவிட்டு, பேச மறுத்த காதலியையும், அவளது குடும்பத்தினரையும் விநோதமாக பழிவாங்க நினைத்த மாணவன் ஒருவன் ஆன்லைனில் ஆர்டர் செய்து மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறான். சென்னை பெரியமேட்டில் டியூஷன் செல்லும் போது கல்லூரி மாணவி ஒருவர் 17 வயது சிறுவன் ஒருவனைக் காதலித்து வந்துள்ளார். இதையறிந்த பெற்றோர் இருவரையும் பிரித்து விட்டனர். இந்த காதல் விவகாரத்தில் சிறுவன் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்...
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் கடை ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் வெற்றிபெற்ற லொட்டரி சீட்டை ஏமாற்றி பணத்தை சொந்தமாக்க முயன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருட்டு வழக்கு குறித்த சம்பவத்தில் 23 வயதான மீர் படேல் என்ற இந்தியர் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டு, தற்போது அவர் பொலிஸ் காவலில் உள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், உள்ளூர் நபர் ஒருவர் படேல் பணியாற்றும் கடைக்கு சென்று 40 டொலருக்கு வாங்கிய...