Sunday, May 3, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
ஐபோனுக்காக 8 வயது சிறுமியை கழுத்தை நெரித்து கொன்ற 12 வயது அக்காவை பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் டென்னிசியில் கோடை விடுமுறைக்காக 2 சிறுமிகள் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு ஐபோன் தொடர்பாக இரண்டு சிறுமிகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை தொடர்ந்து, கோபமடைந்த 12 வயது சிறுமி தனது 8 வயது தங்கை தூங்கும் போது கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அத்துடன் தன்னுடைய குற்றத்தை மறைப்பதற்காக...
உலக விளையாட்டுப் போட்டியில் வீராங்கனைகள் பதக்கம் வென்றால், உலகையே வென்றது போல் மகிழ்ச்சி அடைவார்கள். அதே மேடையில் வாழ்க்கை துணையை கண்டால் அவர்களின் மகிழ்ச்சி ஆயிரம் மடங்கு இருக்கும். சமீபத்தில், ஒரு காதல் ஜோடி பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத நாளை கொண்டாடியது. இந்த காதல் ஜோடி தங்கள் நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் முன்னிலையில் காதலை வெளிப்படுத்தி மோதிரம் மாற்றிக்கொண்டனர். இதன் மூலம், 2024 Paris Olympic போட்டியில் நிச்சயம் செய்துகொண்ட...
திருப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக்கை காதலி ஓட்ட, காதலன் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து ரொமான்ஸ் செய்து ரீல்ஸ் பதிவிட்ட காதல் ஜோடிக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகத்தால் இளசுகளின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலர் வரம்பு மீறி லைக்ஸ் மற்றும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் முகம் சுளிக்கும் வகையிலும், ஆபத்தான வகையிலும் ரீல்ஸ் பதிவு செய்கின்றனர்....
16 வயது சிறுமி சாலையோரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து முன்னாள் காதலன் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் காதலனை போலீசார் தேடி வருகின்றனர். சாலை ஓரத்தில் 16 வயதுடைய கர்ப்பிணி பெண் இறந்து கிடந்ததையடுத்து, ஜோர்ஜியாவைச் சேர்ந்த சிறுமியின் காதலன் கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 15ம் தேதி மியா காம்போஸில் சாலை ஓரத்தில் சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது, சிறுமிக்கு வளைகாப்பு நடத்த...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி தற்போது இப்போது சீமகருவேல மரங்கள் மற்றும் முட்செடிகளால் மூடப்பட்டுள்ளது. இதனால் ஏரி பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இந்நிலையில் நேற்று இந்த ஏரியில் எரிந்த நிலையில் 25 வயது இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆடு மேய்க்கச் சென்ற ஒருவர் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...
காஞ்சிபுரம் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர்கள் ரிச்சர்ட் (வயது 37), மீனாட்சி (வயது 35). தம்பதியருக்கு 13 வயதில் ஜெஸ்ஸி என்ற மகளும், டோனி என்ற 12 வயது மகனும் உள்ளனர். ஒரகடம், மீனாட்சிதாம்பரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரிச்சர்ட் வேலை பார்த்து வருகிறார். ஜெஸ்சி சாலமங்கலம் பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். டோனி ஆதனஞ்சரியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து...
சிவகாசியில் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகாசி சிவானந்தா நகர் காலனி 4வது தெருவில் வசிக்கும் திருப்பதி மகள் பவித்ரா (வயது 24). எம்.ஏ., பட்டதாரியான இவருக்கும், சிவகாசி அருகே, திருத்தங்கல் - பள்ளபட்டி ரோடு, முத்துமாரியம்மன் காலனி, 2வது தெருவில் வசிக்கும் ஜேசுராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. பட்டதாரியான பவித்ரா சில தனியார் பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், திருத்தங்கல்- பள்ளப்பட்டி ரோடு முருகன்...
சென்னை வில்லிவாக்கம் சிக்கோ நகர் 57வது தெருவை சேர்ந்தவர் கவுஷா பாஷா (48). இவரது மனைவி ஷாஜிதா பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கவுஷா பாஷா நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். ஆனால், கடந்த பிப்ரவரி மாதம் உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி ஷாஜிதா பானு தெரிவித்துள்ளார். இதனிடையே கவுஷா பாஷா உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து...
மூன்று மாதக் கைக்குழந்தைக்கு விஷத்தை கொடுத்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தம்பதியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி என்பவரது மகன் மணிகண்டன். இவருக்கு சந்தியா என்பவருடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் தந்தை பழனிக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் விவசாய நிலத்தை உடன் பிறந்த...
வயதான காலத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று 80 வயது பெரியவர், 25 வயதுடைய இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. ஹம்ஜாபூர் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ளது. இங்கு முஹம்மது கலிமுல்லா நூரானி வசித்து வருகிறார். விவசாயம் செய்து வரும் இவருக்கு வயது 80. அவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர், அவர்கள் இருவரும் திருமணமானவர்கள். இதில் முஹம்மதுவின் மனைவி இறந்து விட்டார், அவர்...