Sunday, May 3, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா டவுனில் வசித்து வருபவர் 25 வயது சௌமியா. இவர் நர்சிங் படித்து வந்தார். அதுபோல் சிவமொக்கா மாவட்டம் சாகரில் வசித்து வருபவர் 28 வயது ஸ்ருஜன். இவர் தீர்த்தஹள்ளியில் உள்ள நிதி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கடன் வாங்கிய கொப்பாவை சேர்ந்தவர்களிடம் பணம் வசூலிக்க அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளார். அப்போது சௌமியாவுடன் ஸ்ருஜனுக்கு...
உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்களைச் சந்தித்துக் காதலிப்பது அதிகரித்து வருகிறது. இப்படி சமூக வலைதளங்களில் கிடைக்கும் காதலுக்காக இனம், மதம், மொழியைத் துறந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இவ்வாறு காதலுக்காக நாட்டை விட்டு வெளியேறிய இந்தியப் பெண் ஒருவர் போலியான ஆவணங்களைக் கொடுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் சனம் கான். அந்த பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு...
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நள்ளிரவில் கோரமங்களா பகுதியில் லேடீஸ் ஹாஸ்டல் ஒன்றில் 22 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைச் செய்யப்பட்ட இளம்பெண் பீகாரைச் சேர்ந்த கிருத்தி குமாரி என்பதும் பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோரமங்களாவில் உள்ள விஆர் லேஅவுட்டில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கியிருந்து பணிக்கு...
தன்னைக் காதலித்து விட்டு, பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் காதலை பாதியில் கைவிட்டு, பேச மறுத்த காதலியையும், அவளது குடும்பத்தினரையும் விநோதமாக பழிவாங்க நினைத்த மாணவன் ஒருவன் ஆன்லைனில் ஆர்டர் செய்து மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறான். சென்னை பெரியமேட்டில் டியூஷன் செல்லும் போது கல்லூரி மாணவி ஒருவர் 17 வயது சிறுவன் ஒருவனைக் காதலித்து வந்துள்ளார். இதையறிந்த பெற்றோர் இருவரையும் பிரித்து விட்டனர். இந்த காதல் விவகாரத்தில் சிறுவன் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில்...
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் கடை ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் வெற்றிபெற்ற லொட்டரி சீட்டை ஏமாற்றி பணத்தை சொந்தமாக்க முயன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. திருட்டு வழக்கு குறித்த சம்பவத்தில் 23 வயதான மீர் படேல் என்ற இந்தியர் மீது திருட்டு வழக்கு பதியப்பட்டு, தற்போது அவர் பொலிஸ் காவலில் உள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், உள்ளூர் நபர் ஒருவர் படேல் பணியாற்றும் கடைக்கு சென்று 40 டொலருக்கு வாங்கிய...
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில், கடனில் தத்தளித்த சுரங்க தொழிலாளி ஒருவர், ஒரே இரவில் பல மில்லியன் தொகைக்கு உரிமையாளராகியுள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து ஒரு பெரிய வைரம் ஒன்று அவருக்கு கிடைத்துள்ளது. அந்த 19.22 காரட் வைரமானது அரசாங்கம் முன்னெடுக்கும் ஏலத்தில் சுமார் 8 மில்லியன் ரூபாய் அளவுக்கு விற்கப்படலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது. என்றாவது ஒருநாள் தமது கடனெல்லாம் மொத்தமாக...
தமிழக மாவட்டம் திருச்சியில் பிரிந்து வாழ்ந்த மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் இடையத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (39). பெயிண்டர் வேலை பார்த்து வரும் இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு நர்மதா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். நர்மதா திருப்பூரின் சுக்குட்டிபாளையத்தில் உள்ள தனியார் நூல்...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு கிருத்திகா என்பவருடன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. காதலித்து மண வாழ்க்கையில் இணைந்த இந்த தம்பதியருக்கு சாய் நந்தினி என்ற மகளும், கோகுல்ராஜ் என்ற மகனும் உண்டு. கிருஷ்ணமூர்த்தி ரைஸ் மில் ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில், நந்தினி, மகளிர் சுய உதவிக்குழுக்கள் பலவற்றில் கடன் வாங்கியதாக தெரிகிறது. மாதாந்திரச்...
இன்றைய அவசரயுகத்தில் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ் பெறுவதற்காக சாகசங்களில் ஈடுபடுகின்றனர். இவை பல நேரங்களில் விபரீதங்களை ஏற்படுத்தி விடுகிறது. சீனாவை சேர்ந்த 24 வயது யூடியூப் இன்ப்லூயன்சர் பான் சியோட்டிங். இவர், தான் சாப்பிடும் வகை வகையான உணவுகளை யூ டியூபில் வீடியோவால் வெளியிடுவார். பலமுறை உணவு சாப்பிடும் சவால்களையும் செய்துள்ளார். இதன் மூலம், அவர் பிரபலமடைந்தார். இந்நிலையில், பான் சியோட்டிங் தொடர்ந்து 10 மணி நேரம் உணவு சாப்பிடும்...
சென்னை தாம்பரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தந்தை உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள பாரத் நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி நித்ய ஜீவன். 19 வயதேயாகும் நித்யஜீவன் தனியார் கல்லூரி ஒன்றில் பிசிஏ 3ம் ஆண்டு படித்து வந்தார். ராஜகீழ்பாக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பார்ட் டைம் வேலைப் பார்த்துக்...