Friday, February 6, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் அரவிந்த். மாட்டு தீவன விற்பனை நிலையம் நடத்தி வந்த இவருக்கு பேஸ்புக் மூலமாக அறிமுகமானவர்தான் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா. செல்போன் எண்ணை பரிமாறியதைத் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் காதல் மழை பொழிந்த சத்யா, அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகளை அரங்கேற்றினார். தனது திருமணத்தை பார்ப்பதற்காக, தாய் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருப்பதாகவும், தற்போது தாய் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து கடந்த...
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் ராம்நகரைச் சேர்ந்தவர்கள் போடா பிரவீன் - குமாரி தம்பதி. இவர்களில் பிரவீன் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மயக்கவியல் மருத்துவ நிபுணராக பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு திருமண வாழ்க்கையில் இணைந்த பிரவீன் - குமாரி தம்பதியருக்கு 5 வயதில் கிருஷிகா, 3 வயதில் கிருத்திகா என்ற 2 பெண் குழந்தைகள் உண்டு. இந்நிலையில் கடந்த மே 28-ம் தேதியன்று மனைவி, குழந்தைகளுடன்...
பூரிக்கட்டை, தோசைக்கல்லால் தாக்கியே, கணவனை கொலை செய்துள்ளார் மனைவி கனிமொழி.. என்ன நடந்தது மதுரையில்? மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் 36 வயதாகிறது.. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார் கார்த்திக்.. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.. அதற்கு பிறகு வெளிநாட்டுக்கு செல்லாமல், மதுரையிலேயே ஆட்டோ ஓட்டி வந்தார். கனிமொழி: இவருடைய மனைவி பெயர் கனிமொழி.. 30 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 2...
அமெரிக்காவில், தன் மீது புகார் தெரிவித்து சிறைக்கு அனுப்பிய காதலியை, சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த 5வது நாளில், காதலியைக் கொடூரமாக காதலன் முகத்தை சிதைத்து, தலையில் துளையிட்டு கொலைச் செய்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்தவர் லாரன் ஜோகன்சென் (22). நர்சிங் மாணவியான இவர், கடந்த டிசம்பர் மாதம் தனது காதலன் பிரைசன் ரிவர்ஸ் (23) என்பவருடன் நாஷ்வில்...
உல்லாசத்திற்கு அழைத்த போது வர மறுத்த மனைவியைக் கொன்று அதிர செய்திருக்கிறான் கணவன் ஒருவன். சேலம் அருகே உள்ள சுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (36) கொத்தனார். இவருக்கும் அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்த இந்துமதி (32) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்துமதியின் தாய் செல்வி செல்வி தனது மகள் இந்துமதிக்கு ராம்நகர் காளியம்மன்கோயில் தெருவில் கார் வீடு கட்டி கொடுத்துள்ளார். அந்த வீட்டில் சுரேஷ்-இந்துமதி தம்பதியினர்...
சென்னை ஐசிஎப் காலனி அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் குப்பன். இவரது மகள் 24 வயது ஹேமமாலினி .இவர் எம்.காம் முடித்து விட்டு ஆசிரியர் பணிக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு அவரது அண்ணன் 28 வயது வெங்கடேசன் உடன் அம்பத்தூரில் உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அதன்பிறகு அண்ணாநகரில் வேலை செய்யும் தனது தாயைப் பார்க்க சென்று கொண்டிருந்தார்.அப்போது திருமங்கலம் 18-வது பிரதான...
இந்திய மாநிலம் கர்நாடகாவில் பெண்ணொருவர் தனது மகனை கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காதல் தம்பதி கர்நாடகாவின் பெங்களூருவை சேர்ந்த தம்பதி ஸ்ரீதர் (42), ரம்யா (40). காதல் தம்பதியான இவர்களுக்கு 19 வயது மகளும், 13 வயது மகனும் இருந்தனர். இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், சில ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகனுடன் வசித்து வந்த ரம்யா, வீட்டுக்கு...
மரக்காணம் அருகே 2 பெண் குழந்தைகளை கடலில் வீசி கொன்ற தந்தையிடம் 2 மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு (33), இவர் தற்போது புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆனந்தவேலின் மனைவி கவுசல்யாவை புதுவை மாநில...
சேலத்தை அடுத்துள்ள சுக்கம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (36) கொத்தனார். இவருக்கு கடந்த 13 ஆண்டுக்கு முன் அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்த இந்துமதி (32) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்துமதியின் தாய் செல்வி, தனது மகள் இந்துமதிக்கு ராம்நகர் காளியம்மன்கோயில் தெருவில் உள்ள ஒரு ஓட்டு வீட்டை கொடுத்துள்ளார். அந்த வீட்டில் சுரேஷ்-இந்துமதி தம்பதியினர் வசித்தனர். இவர்களுக்கு 11 வயதில் மகன் உள்ளான். கணவன், மனைவி இருவரும் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளனர்....
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா ஆடுதுறை அருகே உள்ள 69-சாத்தனூர் கிராமத்தில் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் துரை. இவரது மகன் மாரிமுத்து (வயது 29) கொத்தனார். இவருக்கும் அஞ்சலைக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பிரியா (21) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு...