Friday, February 6, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
யாரையுமே நம்பாதீங்க... அது நண்பர்கள், பக்கத்து வீடு, எதிர் வீடு என்று கிடையாது.. .சொந்தக்காரங்க, நெருங்கிய உறவினர்கள் என்று கூட நம்பாதீங்க. பல குற்ற செயல்களில் சொந்தக்காரர்களும், உறவினர்களும் தான் வினையை விதைக்கிறார்கள். சொந்த அக்கா மகளை ரூ.35,000 கடனுக்காக விற்பனை செய்து அதிர வைத்திருக்கிறாள் பாசக்கார தங்கை ஒருத்தி. கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம் திப்பூரைச் சேர்ந்தவர் சௌடம்மா. இவருக்கு 11 வயது மகள் உள்ளார். சௌடம்மா வீட்டில் இல்லாத...
இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் பழகி காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண், கர்ப்பமடைந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரது கணவரையும், குடும்பத்தினரையும் விசாரித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம், மைசூருவில் இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தவர் மஞ்சுளா(23). இவருக்கு பெல்காம் மாவட்டம் மச்சே கிராமத்தைச் சேர்ந்த போரேஷ் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானார். இதையடுத்து...
மனைவி இறந்த சோகத்தில் குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி செலுத்தி மருத்துவர் விபரீத முடிவு எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான சேலம், வாய்க்கால் பட்டறை வாரி கார்டன் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் இனியவன் (33). இவர் தென்காசியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவருக்கு, சேலம் அம்மாபேட்டை கடலூர் ரோடு பகுதியைச் சேர்ந்த சௌமியா (31) என்பவருடன் கடந்த ஆண்டு நவம்பர்...
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் விஷால் மோகியா (24). இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. விஷால் மோகியா , கருப்பு நிறத்தில் இருப்பதால், திருமணமானதில் இருந்து அவரது மனைவி கிண்டல் செய்து வருகிறார். மேலும், அவருடன் அடிக்கடி நிறம் காரணமாக சண்டையிட்டுள்ளார். இந்நிலையில், விஷால் மோகியாவின் மனைவிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அந்த பெண் குழந்தையை கணவனிடம் விட்டுவிட்டு தாய் வீட்டிற்கு...
நல்கொண்டா மாவட்டம் குக்கடம் கிராமத்தில் இரண்டு ஆண்களின் ஒருதலைப்பட்ச காதலால் கல்யாணி என்ற 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் மரணத்திற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த அரூரி சிவா மற்றும் கொம்மனபொயின மது ஆகிய இரு இளைஞர்களே காரணம். இருவரும் தொடர்ந்து சிறுமியை பின்தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும் இருவரில் ஒருவரின் காதலை ஏற்றுக்கொள். இல்லை என்றால் உன்...
குமரி மாவட்டம் பூதப்பாண்டி தெற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு அக்ஷயா (வயது 19) என்ற மகனும், மகளும் இருந்தனர். மகன் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். மகள் அக்ஷயா திடல் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அக்ஷயா தினமும் கல்லூரிக்கு பேருந்தில் செல்வது வழக்கம். வீட்டில் செல்போனில் மூழ்கி இருந்ததாக...
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள சின்னபுனல்வாசலை சேர்ந்த அழகுவேல் மகன் பிரதீஷ்குமார் (வயது 30). பொறியாளர். பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்கா உலகங்காத்தானை சேர்ந்த வேலு மகள் கவியரசி (24) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கவியரசி பயோமெடிக்கல் படித்து வந்தார். தற்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு...
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த மகேஷ் அரவிந்த் என்பவர், செல்போன் செயலி மூலம் அறிமுகமான ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சந்தியாவை (30) கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துள்ளார். அப்போது, சந்தியாவுக்கு 12 பவுன் நகை வாங்கிக் கொடுத்துள்ளனர். சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு சந்தியாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த மகேஷ் அரவிந்த், அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது, சந்தியா முன்னுக்குப் பின்முரணான தகவல்களை தெரிவித்ததால், அவரை தாராபுரம் அனைத்துமகளிர் காவல் நிலையத்துக்கு...
பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக 14 வயது பள்ளி மாணவி அர்ச்சனா, கடந்த வாரம் அலடகட்டி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் குடும்பத்தினர் அவசர அவசரமாக இறுதி சடங்குகளை நடத்தி உள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் ஹாவேரி மாவட்டத்தில் மாணவி அர்ச்சனா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒரு வாரத்துக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஹாவேரி மாவட்டம் ஹிரேகேரூர் தாலுகாவில் உள்ள மொரார்ஜி...
கடந்த 35 நாட்களில் மட்டுமே 6 முறை விஷப் பாம்புகளிடம் இளைஞர் ஒருவர் கடி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மக்களின் மத்தியில் பாம்புகள் பழிவாங்கும் எண்ணம் கொண்டவை என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த மாதிரியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பதேபூர் மாவட்டத்தில் உள்ள சவுரா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விகாஸ் தூபே (வயது 24). இவரை கடந்த 35 நாட்களில் மட்டுமே...