Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொன்று புதைத்துள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (33).
இவரது மனைவி மம்தா (26). இவர்களது மகன் சரண் (4), மகள் தனு(3). இந்நிலையில் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மம்தா தனது குழந்தைகளுடன் சப்ஷாபள்ளியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கினார்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த பயாஸ்...
5 வருடங்கள் காதலித்து வந்த நிலையில், காதலனின் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டதாலும், தொடர்ந்து திருமணத்தை தள்ளிப்போட்டு வந்ததாலும் இளம்பெண் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியாவை சேர்ந்தவர் லதா (வயது 25). அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவர் எலெக்டரீசியனாக பணியாற்றி வருகிறார். லதா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இதனால் அவர் ராஜாஜிநகர் காயத்திரி நகர்...
திரையரங்கிற்கு படம் பார்க்க கணவன் தன்னை அழைத்து செல்லாததால், 21 வயதான புதுப்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. சரக்கு ஆட்டோ டிரைவர்.
அவருடைய மனைவி சவுமியா. இவர், காங்கயத்தில் உள்ள செருப்பு கடையில் வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேருக்கும், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
புதுப்பெண்ணான சவுமியா, தனது கணவர்...
சினிமாவை மிஞ்சிய சேசிங்.. காரில் தப்பி ஓடிய காதல் தம்பதியை துரத்தி சென்று மண்டையை உடைத்த உறவினர்கள்!!
Tamil 360 Admin - 0
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சந்திரநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் 32 வயது கலைச்செல்வன். இவரது தந்தை ராமன் உயிரிழந்து விட்டார். கலைச்செல்வன் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே வடகம்பட்டியில் வசித்து வரும் முருகன் மகள் பிரியராகினி தொப்பூரில் உள்ள சகோதரி வீட்டுக்கு செல்லும் போது, கலைச்செல்வனுடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.
5 ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச்...
திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளைத் தவிக்க விட்டு விட்டு, கள்ளக்காதலனுடன் பெண் ஓட்டம் எடுத்துள்ளது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு அந்த பெண் சென்ற நிலையில், போலீசார் சமாதானப்படுத்தியும் கணவருடன் செல்ல மறுத்து விட்டார். கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பசவபுரா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத்.
இவரது மனைவி லீலாவதி. இந்த தம்பதிக்கு கடந்த 11...
காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 10ம் வகுப்பு மாணவியின் வீட்டில் ஜோடியாக இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் ராஜபாளையத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரராஜா. வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் இவருடைய மனைவி நாச்சியார்.
இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்த நிலையில் மூத்த மகள் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் இறந்து விட்டார். இளைய...
“கள்ளக் காதலனுடன் ஊர் சுற்றிய காதலி” – நடுரோட்டில் 5 லிட்டர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த காதலன்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் ஆனேக்கல் மாவட்டதில் உள்ள, மளெநல்லசந்திரா கிராமத்தில் வசித்து வருபவர் 53 வயதான விட்டல். இவர் கர்நாடக மாநிலத்தில் வாடகை கார் ஓட்டி வந்துள்ளார்.
விட்டலுக்கு இரண்டு முறை திருமணமான நிலையில் முதல் மனைவி இறந்துள்ளார். பின்னர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பெண்ணும் வேறு ஒரு நபருடன் சென்ற நிலையில் விட்டல் தனிமையில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் விட்டலுக்கும் அதே பகுதியை சேர்ந்த 26 வயதான வனஜா என்பவருக்கும்...
காதலியை கொன்றுவிட்டு கள்ளக் காதலன் விபரீத முடிவு.. தாயை இழந்து தவித்த 2 வயது குழந்தை!!
Tamil 360 Admin - 0
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை சேர்ந்தவர் 48 வயதுடைய செல்வராஜ் டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
அதே போல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அடுத்த நக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகர் என்பவரது மனைவி 23 வயதான காயத்ரி இவர்களுக்கு சுஜன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது.
குணசேகரனின் நண்பராக இருந்த டிரைவர் செல்வராஜுக்கும் குணசேகரனின் மனைவி காயத்திற்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி குணசேகரனை...
பிரான்சில் அமெரிக்கரை காதலித்து இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட கேரள இளம்பெண்!!
Tamil 360 Admin - 0
பிரான்சில் படிக்கும்போது அமெரிக்கர் ஒருவரைக் காதலித்த கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், இந்தியாவில் திருமணம் செய்துகொண்டதைக் குறித்த செய்தி ஒன்று வைரலாகியுள்ளது.
இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள எர்ணாகுளம்என்னுமிடத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி. அஞ்சலி உயர் கல்வி கற்பதற்காக பிரான்ஸ் சென்றிருந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கரான ராபர்ட் வெல்ஸை சந்தித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் உருவான நட்பு காதலாக மலர, தங்கள் காதல் குறித்து தத்தம் பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர் இருவரும்.
பெற்றோர் திருமணத்துக்கு ஒப்புதலளிக்க, ஓணம்...
52 வயது காதலிக்கு 26 வயது காதலன் செய்த சம்பவம் : விசாரணையில் வெளியான பகீர் தகவல்!!
Tamil 360 Admin - 0
உத்தரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக் காட்டிக் பழகிய 52 வயதுப் பெண், திருமணம் செய்ய வற்புறுத்தியதால் 26 வயது இளைஞர் அவரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில் கஅடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஃபரூக்காபாத்தைச் சேர்ந்த 52 வயதுப் பெண் என்பதும், நான்கு பிள்ளைகளின் தாய் என்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக இளைஞரை ஒருவரை விசாரித்தபோது, பல...
















