Thursday, January 29, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் கொடூரமாக தாக்கி, அவரது 8 வயது குழந்தையின் முன்பாக தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் சிர்சா கிராமத்தைச் சேர்ந்த விபின் பாட்டியை, நிக்கி என்ற பெண் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். நிக்கியின் மூத்த சகோதரி காஞ்சனும் அதே குடும்பத்தில்தான் திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணமான...
கேரளாவில் மாயமான இளம்பெண் வாய்க்குள் வெடிபொருள் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள இரிக்கூர் பகுதியை சேர்ந்தவர் சுமதா. அவரது மகன் சுபாஷ். துபாயில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி தர்ஷிதா (22). இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தை உள்ளது. தர்ஷிதாவின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் ஹுன்சூர் ஆகும்....
ஹைதராபாத் விகாராபாத் மாவட்டம் காமரெட்டிகுடா கிராமத்தில் வசித்து வருபவர் 25 வயது மகேந்தர் ரெட்டி. இவர் தனது 22 வயது கர்ப்பிணி மனைவி சுவாதி யாதவை கொடூரமாகக் கொலை செய்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பக்கத்து வீட்டுக்காரர்களாக இருந்த இருவரும் சிறுவயது முதலே காதலித்து திருமணம் செய்துகொண்டனர். 25 நாட்களுக்கு முன்பு வேலை வாய்ப்புக்காக ஹைதராபாத் நகரில் குடிபெயர்ந்து உப்பலில் வசித்து வந்தனர். மனைவியை கொலை செய்த விவகாரத்தில் நடத்தப்பட்ட...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பெரும் துயரமாக மின்னல் தாக்கியதில் சகோதரிகள் இருவர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வாழவந்தாள்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் நூருல் அமீன். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள்கள் செய்யது 13 வயது அஸ்பியா பானு, 9 வயது சபிக்கா பானு. இதில் மூத்த மகள் சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம்...
கொரோனாவுக்கு பின்பான வாழ்க்கை அதிக மன அழுத்தத்தைக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணவ, மாணவிகளிடையே மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு புறநகர் பகுதியில் வசித்து வருபவர் ராமு. இவரது மனைவி ஷோபா. இவர்களுக்கு 16 வயதில் மகள் ஒருவர் இருந்தார். மகள் வீட்டின் அருகே உள்ள...
“நான் யார் தெரியுமா? போலீசு.. எங்கிட்டேயேவா?” என்று ஆவேசமாக பெண் வியாபாரி ஒருவரின் தலைமுடியைப் பிடித்து மல்லுக்கட்டிய பெண் காவலரை ஆச்சர்யத்துடனும், அதிர்ச்சியுடனும் பார்த்தப்படி கலைந்து சென்றனர் கடைத்தெருவுக்கு வந்திருந்த மக்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரம் புவனகிரி பகுதியில் வசித்து வருபவர் சரஸ்வதி(59). இவர் புவனகிரியில் பால்பூத் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சரஸ்வதியின் கடைக்கு புவனகிரி மகா நகரில் வசித்து வரும் ராஜலட்சுமியும், அவரது தங்கை ரபேந்திரா சென்றுள்ளனர். ராஜலட்சுமி...
விவசாயம் இந்தியாவின் முக்கிய தொழிலாக இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் பெரியளவில் வருமானம் ஈட்டுவதில்லை. இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துகொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், விவசாயி ஒருவர், விவசாய செலவுகளை கட்டுப்படுத்த தனது மகன் மற்றும் மகளை ஏரில் பூட்டி களை எடுத்துள்ளார். ஆந்திர பிரதேச மாநிலம், கடப்பா மாவட்டத்தின் மம்மு சிட்டுபள்ளே கிராமத்தை சேர்ந்த விவசாயி பண்டி சந்திரசேகர் ரெட்டி...
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே இளம்பெண் தற்கொலை வழக்கில் அவரது கணவரான மத்திய பாதுகாப்பு வீரர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் கல்பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் அனில். இவர் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சிந்து (25) இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த18-ந்தேதி வீட்டில் இருந்த சிந்து...
உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் 26 வயது சுவாதி. இவர் 2022ம் ஆண்டு சுவாதிக்கு ஜிதேந்தருடன் திருமணம் நடைபெற்றது. அதிலிருந்து ஜிதேந்தரும் அவரது குடும்பத்தினரும் அதிக வரதட்சணை வாங்கி வரும்படி சுவாதியை அடித்து துன்புறுத்தி உள்ளனர். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில் அதிக வரதட்சணை வாங்கி வரும்படி ஜிதேந்தர் சுவாதியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் கூர்மையான ஆயுதத்தால் சுவாதியின் கழுத்தை...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகர், இந்திரா காந்தி சாலையில் வசித்து வந்தவர் ராஜா. 40 வயதான இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். எம்.எஸ்சி. பட்டதாரியான இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். 12 வயது குமரகுரு என்ற மகனும், 7 வயது தன்யாஶ்ரீ என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுகன்யா கணவரிடம் கோபித்துக்கொண்டு...