Thursday, January 29, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்று விட்டு, டிரம்முக்குள் உடலை அடைத்து விட்டு, தப்பியோடிய மனைவியையும், கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-திஜாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹன்ஸ்ராம். செங்கல்சூளை ஒன்றில் வேலைப் பார்த்து வந்த இவர், கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் டிரம்முக்குள் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், இது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதே சமயம் ஹன்ஸ்ராமின் மனைவி சுனிதா மற்றும் 3...
இந்தியா முழுவதும் பல பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் தவணாகெரே மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வந்தவர் 4 வயது சிறுமி கதீரா பானு. இவர் ஏப்ரல் 24ம் தேதி வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தெருநாய் தாக்கி அவரது முகம் மற்றும் உடல் பல இடங்களில் கடித்து படுகாயம் ஏற்படுத்தியது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் பெங்களூரு ராஜீவ் காந்தி...
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் வசித்து வருபவர் மொஹிலால். இவரது மனைவி கல்யாணி. இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் சிந்துவுக்கு பாலாஜி என்ற இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்வில் நண்பர்கள், உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வந்திருந்தனர். பின்னர் மாலை நேரம் கல்யாணி தனது மகள் சிந்துவை கணவரிடம் ஒப்படைக்கும் போது திடீரென...
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பாதிரி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏரிக்கரையின் அருகே கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அந்த உடலை...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதுடைய நியாரா பானு. இவருக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த ஜூபைர் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் 2011-ம் ஆண்டு மஸ்கட்டில் விபத்தில் இறந்துள்ளார். இதையடுத்து தனியாக வசித்து வந்த நியாரா பானுவிற்கு ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அவர் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து நியாரா பானுவை திருமணம்...
குடும்ப வன்முறையால் திருச்சூரில் கர்ப்பிணி தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூரில் 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியாரின் தொடர் துன்புறுத்தலால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்களின் வரிசையில் இந்த சோகமும் இணைந்துள்ளது. வெல்லங்குளாரில் வசிக்கும் நௌஃபல் என்பவரின் மனைவி ஃபசீலா, தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு உயிரை...
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் காதல் மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை உருமன்குளம் வடக்கு தெருவை சேர்ந்த சுயம்பு மகன் முத்துகுமார் (37) மினிபஸ் டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரத்தினமணியன்குடியை சேர்ந்த ஜாய்ஸ் (30) என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதியர் உடன்குடி...
நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியைக் கணவன் குத்திக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் செயின் கபீர் மாவட்டம் பஹ்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (39). லாரி டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 7 வயதில் மகள் உள்ள நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் குடித்து விட்டு தினமும் மனைவி லட்சுமியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதையடுத்து...
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கந்தசாமியூர் வடக்கு தயிர்பாளையத்தில் வசித்து வருபவர் 53 வயது வேலுச்சாமி. இவருடைய மனைவி தீபா இருவரும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர். அதே பகுதியில் விசைத்தறி பட்டறையும் வைத்து நடத்தி வந்தனர். இவர்களுடைய மகன் 22 வயது பிரதீப் கோவையில் ஒரு கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். ஏப்ரலில் விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் தந்தையின் விசைத்தறி பட்டறைக்கு சென்றார். அங்கு மழையால் கூரை ஒழுகுவதை சரி...
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரின் மனைவி ரோகிணி . இவர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ளது. ராஜேஷின் தந்தை சென்னையில் உள்ளார். அவரை பார்க்க கணவன்-மனைவி இருவரும் சென்னைக்கு புறப்பட்டனர் குழந்தையை உறவினர்களிடம் விட்டு விட்டு இருவரும் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, சேலம்வழியாக சென்னை செல்லும் திருவனந்தபுரம் விரைவு...