Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
கேரள மாநிலம் மலப்புரத்தில் மகளின் திருமணத்துக்கு முந்தைய நாள், கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். மலப்புரத்தில் உள்ள தனலூரைச் சேர்ந்தவர் சாய்னாபா (44). இவரது மகள் கைருனீசாவின் திருமணம் கடந்த சனிக்கிழமையன்று நடைபெறவிருந்தது.
திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த சாய்னாபா, வெள்ளிக்கிழமை மாலை உறவினர்களுடன் டீ மற்றும் கப்கேக் சாப்பிட்டுள்ளார்.
அப்போது சாய்னாபாவின் தொண்டையில் கப்கேக் மாட்டிக் கொண்ட நிலையில், அவருக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக...
தென்காசி பாவூர்சத்திரம் அருகே வீடுபுகுந்து பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற வழக்கில் தோல் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பனையடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன்.
சலூன் கடைக்காரர். இவருடைய மனைவி உமா (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலையில் பரமசிவன் டீ குடிப்பதற்காக வெளியே சென்றார். 2 மகன்களும் வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டுக்குள் நைசாக புகுந்த மர்மநபர்...
கல்லூரி மாணவியை கொலை செய்து காதலன் எடுத்த விபரீத முடிவு : தனிக்குடித்தனம் நடத்தியதில் விபரீதம்!!
Tamil 360 Admin - 0
சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், கல்லூரி மாணவியை கொலை செய்து, காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் ஒரு வீட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 19 வயதுடைய இளம் ஜோடி ஒன்று தங்களுக்கு திருமணமாகி விட்டதாக கூறி, ரூ.4,000க்கு வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10.30 மணிவரை அவர்களது வீட்டின் கதவு...
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த மற்றொரு யூடியூபர் கைது : வெளியான திடுக்கிடும் தகவல்!!
Tamil 360 Admin - 0
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஜஸ்பீர் சிங் என்ற மற்றொரு யூடியூபரை பொலிஸார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஹரியானவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற யூடியூபர், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் 15க்கும் அதிகமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பஞ்சாப்பை சேர்ந்த யூடியூபர் ஜஸ்பீர் சிங் என்பவரும் தற்போது...
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு புதுமணத்தம்பதி தேனிலவுக்குச் சென்ற நிலையில், மர்மமான முறையில் மாயமாகினர்.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார்கள்.
மே மாதம் 23ஆம் திகதி தம்பதியர் திடீரென மாயமானார்கள். பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, திங்கட்கிழமை ராஜாவின் உயிரற்ற உடல் Weisawdong நீர்வீழ்ச்சியின் அருகே அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ராஜா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில்,...
கல்யாணத்தில இஷ்டமில்ல.. தனக்கு தானே மயக்க மருந்தை செலுத்தி பெண் மருத்துவர் விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
தர்மபுரி மாவட்டத்தில் கடைவீதி அருகே ஹரிஹரநாத சாமி கோவில் தெரு பகுதியில் வசித்து வருபவர் பச்சையப்பன்.
இவருடைய மகள் 27 வயது மோனிகா . பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பை முடித்த இவர், தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுவிட்டு நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் தனியார் மருத்துவமனையில் அவர் இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. ஊழியர்கள்...
பெங்களூருவில் நடைபெற்ற RCB வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை வென்றது. பெங்களூரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.
இதனால் ரசிகர்கள் அதனை உற்சாகமாக கொண்டாடினர். மேலும், பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழா...
தன்னுடைய 6 மாத குழந்தையை கால்வாயில் அழுத்திக் கொடூரமாக கொலைச் செய்த தாய்க்கு, தனது மற்றொரு குழந்தையைக் காண்பதற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் பகுதியில் 2008ல் சுஷில் மற்றும் ரிது தம்பதிக்கு திருமணமானது. இவர்களுக்கு 2010 ல் ஒரு மகனும் இதைத் தொடர்ந்து 2014 ல் ஆரூஹி என்ற பெண் குழந்தையும் பிறந்தது.
குழந்தை ஆருஹி கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர்...
எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்த திருநெல்வேலி பள்ளி மாணவி, துணை முதலமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார்.
தமிழக மாவட்டமான திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி லலித் ரேணு. இவர் தனது தந்தையுடன் இணைந்து மலையேற்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இவர், 6,000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலை முதல் பல்வேறு உயரமான இடங்களுக்கு ஏறி சென்றுள்ளார். அந்தவகையில் எவரெஸ்ட் சிகரத்தில் 5,364...
திருமணமாகி 4 வருடங்களுக்குப் பிறகு அரசு வேலையை விட்ட பெண் UPSC தேர்வில் தேர்ச்சி!!
Tamil 360 Admin - 0
திருமணமாகி நான்கு வருடங்களுக்குப் பிறகு UPSC தேர்வுக்குத் தயாராவதற்காக அரசு வேலையை விட்டு வெளியேறிய பெண்ணை பற்றி பார்க்கலாம்.
இரண்டு வயது குழந்தையின் தாயான புஷ்ப்லதா யாதவ், தனது குடும்பத்தினரின் அசைக்க முடியாத ஆதரவுடன் UPSC CSE தேர்வில் வெற்றி பெற்ற கதையை பார்க்கலாம். புஷ்ப்லதா ஹரியானாவின் ரேவாரி மாவட்டத்தில் உள்ள குஷ்புரா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்.
தனது கிராமத்திலேயே பள்ளிப் படிப்பை முடித்து, இளங்கலை அறிவியல் (BSc) பட்டமும்,...
















