Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
புதுமாப்பிளைக்கு நேர்ந்த துயரம் : கணவரின் இறப்பு தெரியாமலேயே நெடுதூரம் பயணித்த மனைவி!!
Tamil 360 Admin - 0
இந்திய மாநிலம் தெலங்கானாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற புதுமாப்பிள்ளை, தவறி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் உரகொண்டா சாய் (28). இவருக்கும் மாதுரி (23) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து, தேனிலவைக் கொண்டாட புதுமணத் தம்பதி கோவாவிற்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். அதன்படி செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு சாய், மாதுரி புதுமணத் தம்பதி சென்றுள்ளனர்.
புதுப்பெண் மாதுரி ரயிலில் இருக்க, சாய் தண்ணீர்...
“என்கிட்ட பேச மாட்ட, ஆனா போஸ்ட் மட்டும் போடுவியா” – ஆத்திரத்தில் காதலன் செய்த செயல்!!
Tamil 360 Admin - 0
கோயம்புத்தூர் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு திருமணமாகி வனிதா என்ற மனைவியும்.
இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் கண்ணனின் மூத்த மகளான அஸ்விதா அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார்.
கண்ணனின் வீட்டுக்கு மேல் மாடியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராஜன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
பின்னர் கடன் பிரச்சனையால் வீட்டை காலி செய்து உடுமலை பேட்டையில் வசித்து வந்த...
“உடல்நிலை சரியில்லாத போது உதவிய நண்பர்” – பச்சை துரோகம் செய்த மனைவி : வசதியாக மாறிய கணவனின் சலூன் கடை!!
Tamil 360 Admin - 0
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவன் இவருக்கு 20 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி உமா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.
பரமசிவன் கடையம் பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரமசிவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் பரமசிவனின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் மணிகுமார் பரமசிவனுக்கு மருத்துவமனையில் உதவியாக இருப்பது,
வீட்டில் இருந்து உணவு மற்றும் தேவையான பொருட்களை...
கடத்தப்பட்ட 16 வயது சிறுமியை கொன்று ட்ராலி பேக்கில் அடைத்து வீசி எறிந்த பாய் பிரண்ட்!!
Tamil 360 Admin - 0
பீகாரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி செல்லப்பட்ட 16 வயது சிறுமியின் சடலம் ட்ராலி பேக்கில் வீசி எறியப்பட்ட நிலையில், இவ்வழக்கில் பாய் பிரண்ட் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இரு மாநில காவல் துறையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சந்தாபுரா ரயில்வே பாலத்தின் கீழே கடந்த மே 21 அன்று காலை ஒரு நீல நிற ட்ராலி பேக் கேட்பாரற்ற நிலையில்...
ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியை கொன்று எரித்த காதலனை டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். டெல்லியில் ஜஹாங்கீர்புரியைச் சேர்ந்த மெஹக் ஜெயின் என்ற பெண்,
கல்லூரியில் ஆங்கிலம் பயின்று வந்ததோடு, மூல்சந்த் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கொரிய மொழியும் கற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அவரது வீட்டிலிருந்து நிறுவனத்திற்கு செல்வதற்காக புறப்பட்டார்.
சில மணி நேரங்கள் கழித்து மெஹக்கின் தாய் தனது மகளை செல்போனில்...
கேரள மாநிலம் மலப்புரத்தில் மகளின் திருமணத்துக்கு முந்தைய நாள், கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். மலப்புரத்தில் உள்ள தனலூரைச் சேர்ந்தவர் சாய்னாபா (44). இவரது மகள் கைருனீசாவின் திருமணம் கடந்த சனிக்கிழமையன்று நடைபெறவிருந்தது.
திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த சாய்னாபா, வெள்ளிக்கிழமை மாலை உறவினர்களுடன் டீ மற்றும் கப்கேக் சாப்பிட்டுள்ளார்.
அப்போது சாய்னாபாவின் தொண்டையில் கப்கேக் மாட்டிக் கொண்ட நிலையில், அவருக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக...
தென்காசி பாவூர்சத்திரம் அருகே வீடுபுகுந்து பெண்ணை கழுத்தை அறுத்துக்கொன்ற வழக்கில் தோல் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே பனையடிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன்.
சலூன் கடைக்காரர். இவருடைய மனைவி உமா (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் அதிகாலையில் பரமசிவன் டீ குடிப்பதற்காக வெளியே சென்றார். 2 மகன்களும் வீட்டின் மாடியில் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டுக்குள் நைசாக புகுந்த மர்மநபர்...
கல்லூரி மாணவியை கொலை செய்து காதலன் எடுத்த விபரீத முடிவு : தனிக்குடித்தனம் நடத்தியதில் விபரீதம்!!
Tamil 360 Admin - 0
சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், கல்லூரி மாணவியை கொலை செய்து, காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் ஒரு வீட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 19 வயதுடைய இளம் ஜோடி ஒன்று தங்களுக்கு திருமணமாகி விட்டதாக கூறி, ரூ.4,000க்கு வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10.30 மணிவரை அவர்களது வீட்டின் கதவு...
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த மற்றொரு யூடியூபர் கைது : வெளியான திடுக்கிடும் தகவல்!!
Tamil 360 Admin - 0
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ஜஸ்பீர் சிங் என்ற மற்றொரு யூடியூபரை பொலிஸார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஹரியானவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற யூடியூபர், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இதேபோல் 15க்கும் அதிகமான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், பஞ்சாப்பை சேர்ந்த யூடியூபர் ஜஸ்பீர் சிங் என்பவரும் தற்போது...
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு புதுமணத்தம்பதி தேனிலவுக்குச் சென்ற நிலையில், மர்மமான முறையில் மாயமாகினர்.
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்தார்கள்.
மே மாதம் 23ஆம் திகதி தம்பதியர் திடீரென மாயமானார்கள். பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, திங்கட்கிழமை ராஜாவின் உயிரற்ற உடல் Weisawdong நீர்வீழ்ச்சியின் அருகே அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ராஜா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படும் நிலையில்,...
















