Friday, January 30, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
“சோளிங்கர் அருகே பத்தாம் வகுப்பு மாணவி காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை - கொலையில் ஈடுபட்ட காதலனுக்கு பொதுமக்கள் தர்மடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைப்பு. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகத்குமார் இவர் கார்ப்பரேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பிரியா என்பவருடன் திருமணம் ஆகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ஜகத்குமார் மற்றும் பிரியா தம்பதியருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரியா...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லோனி, காசியாபாத்தில் வசித்து வருபவர் 24 வயது பவன் குப்தா. இவர் மே 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை இரவு) தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்யும் முன், 6 நிமிடம் 51 விநாடிகள் கொண்ட உணர்ச்சி மிகுந்த வீடியோவையும், 3 பக்கங்களில் தற்கொலை கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார். இச்சம்பவம் தற்போது சமூகவலைதளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பவன் குப்தா, ஒரு ஃபவுன்ட்ரியில் பணிபுரிந்து வருவதுடன் பான்தலா பகுதியில்...
ஒரு பெண்ணுக்காக நடுரோட்டில் இரண்டு இளைஞர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொண்ட சம்பவம் பீகாரை அதிர வைத்திருக்கிறது. என் கூட வர உனக்கு என்ன தகுதியிருக்கு? என்று முன்னாள் காதலனைப் பார்த்து புது காதலனுடன் வாக்கிங் சென்ற இளம்பெண் கேட்டதில், ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்த முன்னாள் காதலனை, இன்னொரு இளைஞரும் துப்பாக்கி எடுத்து மிரட்டியது அதிர வைத்திருக்கிறது. பீகார் மாநிலம் பாட்னா நகரத்தில் மரைன் டிரைவில் பரபரப்பான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது....
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் வசித்து வரும் பள்ளி மாணவன் முகமது ஆசிப். இவர் தனியார் அச்சகத்தில் லிப்டில் ஏறி இறங்கி விளையாடி கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக திடீரென லிப்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தான். தனியார் அச்சகத்தின் திறந்தவெளி லிப்ட்டில் இருந்து மாணவன் தவறி விழுந்து உயிரிழந்தான். தவறி விழுந்து படுகாயம் அடைந்த மாணவனை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும்...
செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் பகுதியை சேர்ந்தவர் சங்கர் வயது 55 இவரது மகன் முருகன். முருகனுக்கு திருமணமாகி அமுலு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சங்கர், முருகன் மற்றும் அமுலு அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டு ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்கருக்கும் அவரது மருமகளான அமுலுவிரும் திருமணத்திற்கு மீறிய தகாத உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து தந்தையையும் மனைவியையும் முருகன் பலமுறை கண்டித்தும்...
சேலம் சூரமங்கலம் அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (21). கட்டிட தொழிலாளியான, இவர் கடந்த 26ம் தேதி, அரியாகவுண்டம்பட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப குடோன் பின்புறத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து அஜித்குமாரின் நண்பர்கள் 6 பேரை பிடித்து, போலீசார் விசாரித்தனர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அஜித்குமாரின் நண்பர் கொண்டலாம்பட்டியை சேர்ந்த நெட்டை கார்த்திக். இவர் திருமணமாகி கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசிக்கும் ஒரு...
பெண் டாக்டர் முகத்தில் எச்சில் துப்பிய ஆத்திரத்தில் மனவளர்ச்சி குன்றிய வாலிபரை நிர்வாணப்படுத்தி மிளகாய் பொடியை உடலில் தூவி, எறும்புகளை கடிக்க வைத்து 2 நாள் கொடுமைபடுத்திய 11 பேர் கும்பல் பின்னர் கிரிக்கெட் பேட்டால் சரமாரியாக தாக்கி கொன்றது குறித்து பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். கோவை சோமனூர் அருகே உள்ள மாதப்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த் (22). இவர், மனவளர்ச்சி குன்றியவர். இதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள...
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹரியானா மாநிலம், பஞ்ச்குலாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் மக்கள் மயங்கி கிடப்பதைப் பார்த்து காரின் கதவை உடைத்து காப்பாற்றுவதற்குள் அனைவரும் உயிரிழந்தனர். பஞ்ச்குலாவில், செக்டார் 27ல் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து அவர்களின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டன. டேராடூனைச் சேர்ந்த பிரவீன் மிட்டல், பஞ்ச்குலாவில் உள்ள பாகேஷ்வர்...
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் மிஸ்ரோட் பகுதியில் ராயல் பாம் வில்லா எனும் குடியிருப்பில் வசித்து வருபவர் ரிஷிராஜ் பட்நாகர். 51 வயதாகும் இவர் தனது 8 வயது மகன் லிப்டில் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் அந்த குடியிருப்பில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். ரிஷிராஜ் தனது இளைய மகன் தேவன்ஷுடன் புல்வெளியில் விளையாடிவிட்டு வீட்டிற்கு வருவதற்காக தேவன்ஷ் லிப்டில் ஏறியவுடன் மின்சாரம்...
உத்திரப்பிரதேச மாநிலத்தில் நிகாசன் கோட்வாலி பகுதியில் உள்ள சக்ரா கிராமத்தில் வசித்து வருபவர் குர்னம் சிங். இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். இவர் ராஜ்விந்தர் என்ற பெண்ணை 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஆனால் சமீபத்தில், ராஜ்விந்தர் தனது கணவனின் மாமாவின் மகன் சத்னம் சிங்குடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. சத்னமும் ஏற்கனவே திருமணமாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்து அறிந்த குர்னம்...