Thursday, April 30, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
தர்மபுரி மாவட்டத்தில் கடைவீதி அருகே ஹரிஹரநாத சாமி கோவில் தெரு பகுதியில் வசித்து வருபவர் பச்சையப்பன். இவருடைய மகள் 27 வயது மோனிகா . பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பை முடித்த இவர், தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுவிட்டு நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் தனியார் மருத்துவமனையில் அவர் இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. ஊழியர்கள்...
பெங்களூருவில் நடைபெற்ற RCB வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழ்நாட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை வென்றது. பெங்களூரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இதனால் ரசிகர்கள் அதனை உற்சாகமாக கொண்டாடினர். மேலும், பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழா...
தன்னுடைய 6 மாத குழந்தையை கால்வாயில் அழுத்திக் கொடூரமாக கொலைச் செய்த தாய்க்கு, தனது மற்றொரு குழந்தையைக் காண்பதற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் பகுதியில் 2008ல் சுஷில் மற்றும் ரிது தம்பதிக்கு திருமணமானது. இவர்களுக்கு 2010 ல் ஒரு மகனும் இதைத் தொடர்ந்து 2014 ல் ஆரூஹி என்ற பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தை ஆருஹி கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர்...
எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்த திருநெல்வேலி பள்ளி மாணவி, துணை முதலமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார். தமிழக மாவட்டமான திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி லலித் ரேணு. இவர் தனது தந்தையுடன் இணைந்து மலையேற்ற பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இவர், 6,000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலை முதல் பல்வேறு உயரமான இடங்களுக்கு ஏறி சென்றுள்ளார். அந்தவகையில் எவரெஸ்ட் சிகரத்தில் 5,364...
திருமணமாகி நான்கு வருடங்களுக்குப் பிறகு UPSC தேர்வுக்குத் தயாராவதற்காக அரசு வேலையை விட்டு வெளியேறிய பெண்ணை பற்றி பார்க்கலாம். இரண்டு வயது குழந்தையின் தாயான புஷ்ப்லதா யாதவ், தனது குடும்பத்தினரின் அசைக்க முடியாத ஆதரவுடன் UPSC CSE தேர்வில் வெற்றி பெற்ற கதையை பார்க்கலாம். புஷ்ப்லதா ஹரியானாவின் ரேவாரி மாவட்டத்தில் உள்ள குஷ்புரா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். தனது கிராமத்திலேயே பள்ளிப் படிப்பை முடித்து, இளங்கலை அறிவியல் (BSc) பட்டமும்,...
“சோளிங்கர் அருகே பத்தாம் வகுப்பு மாணவி காதலிக்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை - கொலையில் ஈடுபட்ட காதலனுக்கு பொதுமக்கள் தர்மடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைப்பு. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகத்குமார் இவர் கார்ப்பரேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பிரியா என்பவருடன் திருமணம் ஆகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ஜகத்குமார் மற்றும் பிரியா தம்பதியருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரியா...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லோனி, காசியாபாத்தில் வசித்து வருபவர் 24 வயது பவன் குப்தா. இவர் மே 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை இரவு) தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்யும் முன், 6 நிமிடம் 51 விநாடிகள் கொண்ட உணர்ச்சி மிகுந்த வீடியோவையும், 3 பக்கங்களில் தற்கொலை கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார். இச்சம்பவம் தற்போது சமூகவலைதளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பவன் குப்தா, ஒரு ஃபவுன்ட்ரியில் பணிபுரிந்து வருவதுடன் பான்தலா பகுதியில்...
ஒரு பெண்ணுக்காக நடுரோட்டில் இரண்டு இளைஞர்கள் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிக் கொண்ட சம்பவம் பீகாரை அதிர வைத்திருக்கிறது. என் கூட வர உனக்கு என்ன தகுதியிருக்கு? என்று முன்னாள் காதலனைப் பார்த்து புது காதலனுடன் வாக்கிங் சென்ற இளம்பெண் கேட்டதில், ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்த முன்னாள் காதலனை, இன்னொரு இளைஞரும் துப்பாக்கி எடுத்து மிரட்டியது அதிர வைத்திருக்கிறது. பீகார் மாநிலம் பாட்னா நகரத்தில் மரைன் டிரைவில் பரபரப்பான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது....
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் வசித்து வரும் பள்ளி மாணவன் முகமது ஆசிப். இவர் தனியார் அச்சகத்தில் லிப்டில் ஏறி இறங்கி விளையாடி கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக திடீரென லிப்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தான். தனியார் அச்சகத்தின் திறந்தவெளி லிப்ட்டில் இருந்து மாணவன் தவறி விழுந்து உயிரிழந்தான். தவறி விழுந்து படுகாயம் அடைந்த மாணவனை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும்...
செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் பகுதியை சேர்ந்தவர் சங்கர் வயது 55 இவரது மகன் முருகன். முருகனுக்கு திருமணமாகி அமுலு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சங்கர், முருகன் மற்றும் அமுலு அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டு ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். சங்கருக்கும் அவரது மருமகளான அமுலுவிரும் திருமணத்திற்கு மீறிய தகாத உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து தந்தையையும் மனைவியையும் முருகன் பலமுறை கண்டித்தும்...