Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
புதுமணத் தம்பதியருக்கு வந்த பார்சல் அடுத்து நிகழ்ந்த பயங்கரம் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
Tamil 360 Admin - 0
இந்தியாவில் ஒரு புதுமணத்தம்பதிக்கு வந்த பார்சலை மணமகன் திறந்து பார்க்க முயல, அந்த பார்சலிலிருந்து வெடிகுண்டு வெடித்து அவர் பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் நிகழ்ந்தது, 2018ஆம் ஆண்டு, இந்தியாவிலுள்ள ஒடிஷா மாநிலத்தில். சேகருக்கும் (Soumya Sekhar Sahu, 26) ரீமாவுக்கும் (Reema, 22) திருமணமாகி ஐந்து நாட்களே ஆகியிருந்தன.
அப்போது அவர்கள் வீட்டுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. யாராவது திருமணப் பரிசு அனுப்பியிருக்கலாம் என எண்ணிய சேகர் அந்த பார்சலைப்...
பெரும்பாலும் ஹொட்டல் அறைகளில் கடிகாரம் வைக்கப்படாததற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெரும்பாலும் ஹொட்டல் அறைகளில் கடிகாரம் வைக்கப்படாததற்கான காரணம் பல பேருக்கு இன்னும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போதைய காலத்தில் மொபைல் போனை பயன்படுத்துவதால் நமக்கு நேரம் தெரிய வாய்ப்பிருக்கிறது.
ஆனால், நீண்ட காலமாகவே ஹொட்டல் அறைகளில் கடிகாரம் வைக்கப்படுவதில்லை. ஏனெனில் அங்கு கடிகாரம் வைத்திருந்தால் ஹொட்டலுக்கு வரும் விருந்தினர்கள் அதனை பார்த்து மன அழுத்தத்திற்கு ஆளாக கூடும்.
அதேபோல, சில...
கர்ப்பம் கலைந்ததால் திட்டிய காதல் கணவர் : வீடியோ பதிவு செய்துவிட்டு இளம்பெண் விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணொருவர், கணவர் திட்டியதால் உயிரை மாய்த்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அம்ரீன் ஜஹான் (23). இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அம்ரீனின் கணவர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் அம்ரீனுக்கு எதிர்பாராத விதமாக கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அம்ரீன் ஜஹான் தனது உயிரை...
கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் போலீஸ் அபிநயா துப்பாக்கியால் சுட்டு விபரீத முடிவு.. கள்ளக்காதலால் விபரீதம்!!
Tamil 360 Admin - 0
நாகப்பட்டினம் மாவட்டத்தில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் தலைமை காவலர் அபிநயா,
இரவு பணியில் இருந்த போது, திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலைச் செய்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடி கீழயிருப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் நாகையன். இவரது மகள் அபிநயா (29). இவர் கடந்த 2023ல் காவலர் பணியில் சேர்ந்தார். பின்னர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை...
காதலியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்த காதலன் கால்வாயில் வீசி சென்ற கொடூரம்!!
Tamil 360 Admin - 0
உஷாராக இருங்க. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. காதலிக்க மறுத்தால் கொலை, காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துக் கொள்ள கூறினால் கொலை,
உல்லாசத்துக்கு மறுத்தால் கொலை, நிர்வாண வீடியோ பதிவு செய்து மிரட்டல் என்று சமீபமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், காதலித்து வந்த நிலையில், வேலைக் கிடைக்கும் வரையில் திருமணம் வேண்டாம் என்று திருமணம் செய்துக் கொள்ள மறுத்து வந்த காதலியை,...
தனது மகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக கதறி கதறி அழும் தந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தந்தை-மகள் உறவு என்பது எப்போதும் மிகவும் ஆழமாக இருக்கும். ஆண் பிள்ளைகளை விடவும், பெண் பிள்ளைகளிடம் தந்தைக்கு அதிக பிணைப்பு இருக்கும். தந்தைகளின் இளவரசிகளாக மகள்கள் இருப்பார்கள் என்றால் அது மிகை ஆகாது.
இந்நிலையில் தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.
அப்போது மருத்துவர் ஊசியை குழந்தையில் அருகில்...
காதலனுடன் ஓடிச் சென்ற மகள்.. உருக்கமாக கடிதம் எழுதி வைத்து தாய், தந்தை, தங்கை விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
காதலனுடன் மகள் ஓடிச் சென்ற நிலையில், தாய், தந்தை மற்றும் தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உருக்கமாக கடிதம் எழுதி வைத்து, தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மைசூர் மாவட்டத்தில் எச்.டி. கோட் தாலுகா, புதனூர் கிராமத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிச் சென்று விட்டதாக தெரிகிறது.
இதனால் கிராமத்தில் ஏற்பட்ட அவமானம்...
இந்தியாவின் ஒரு மாநிலத்தில் மட்டும் விளையும் அதிசய மாம்பழம்.. விலை எவ்வளவு தெரியுமா?
Tamil 360 Admin - 0
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் பொதுவாக பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. வருடம் முழுவதும் பல்வேறு பழங்களை சாப்பிட்டாலும் கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் மாம்பழத்தை அனைவரும் விரும்புவார்கள்.
கிட்டதட்ட இந்தியாவில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் மல்கோவா, ருமானி, செந்தூரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மாம்பழ வகைகள் விளைகின்றன.
அந்தவகையில், இந்தியாவில் அதிகம் மாம்பழங்கள் விளையும் மாநிலங்களில் பிகாரும் ஒன்று. இங்கு பல பிரபலமான மாம்பழ வகைகள் பயிரிடபடுகின்றன.
பீகார் உலகின்...
பார்வை இல்லாதது தான் என் பலம்.. எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு வரலாறு படைத்த இந்திய பெண்!!
Tamil 360 Admin - 0
பார்வையற்ற இந்திய பெண்ணொருவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து வரலாறு படைத்துள்ளார். ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கின்னோர் மாவட்டத்திலுள்ள சாங்கோ எனும் சிறிய கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்ணான சொன்சின் அங்க்மோ (Chhonzin Angmo),
உலகின் மிக உயரமான மலைச் சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் மீது இந்திய தேசியக்கொடியை நட்டுள்ள முதல் பார்வையற்ற இந்திய பெண் என்கிற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
8 வயதில் பார்வை இழந்த அங்க்மோ, டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா...
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹாத்ராஸ் மாவட்டத்தில் சாதாபாத் நகரத்தில் 2 பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் கேலி செய்ததோடு மட்டுமல்லாமல் ”ஐ லவ் யூ” எனக் கூறியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த பெண்கள் அந்த இடத்திலேயே இளைஞனை தலைமுடியை இழுத்து, செருப்பால் அடித்து, கடுமையாக தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பெண்கள் இளைஞனை தாக்கும் போது அருகில் பொதுமக்கள்...
















