Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
சேலம் சூரமங்கலம் அரியாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (21). கட்டிட தொழிலாளியான, இவர் கடந்த 26ம் தேதி, அரியாகவுண்டம்பட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப குடோன் பின்புறத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து அஜித்குமாரின் நண்பர்கள் 6 பேரை பிடித்து, போலீசார் விசாரித்தனர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அஜித்குமாரின் நண்பர் கொண்டலாம்பட்டியை சேர்ந்த நெட்டை கார்த்திக்.
இவர் திருமணமாகி கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசிக்கும் ஒரு...
காப்பக பெண் வைத்தியர் முகத்தில் எச்சில் துப்பியதால் ஆத்திரம் : மனவளர்ச்சி குன்றிய இளைஞன் கிரிக்கெட் பேட்டால் அடித்துக்கொலை!!
Tamil 360 Admin - 0
பெண் டாக்டர் முகத்தில் எச்சில் துப்பிய ஆத்திரத்தில் மனவளர்ச்சி குன்றிய வாலிபரை நிர்வாணப்படுத்தி மிளகாய் பொடியை உடலில் தூவி, எறும்புகளை கடிக்க வைத்து 2 நாள் கொடுமைபடுத்திய
11 பேர் கும்பல் பின்னர் கிரிக்கெட் பேட்டால் சரமாரியாக தாக்கி கொன்றது குறித்து பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். கோவை சோமனூர் அருகே உள்ள மாதப்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் வருண்காந்த் (22).
இவர், மனவளர்ச்சி குன்றியவர். இதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள...
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹரியானா மாநிலம், பஞ்ச்குலாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் மக்கள் மயங்கி கிடப்பதைப் பார்த்து காரின் கதவை உடைத்து காப்பாற்றுவதற்குள் அனைவரும் உயிரிழந்தனர்.
பஞ்ச்குலாவில், செக்டார் 27ல் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து அவர்களின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டன.
டேராடூனைச் சேர்ந்த பிரவீன் மிட்டல், பஞ்ச்குலாவில் உள்ள பாகேஷ்வர்...
லிப்டில் சிக்கிய மகன்.. ஒரே நிமிஷத்தில் மயங்கி சரிந்து மாரடைப்பால் உயிரிழந்த தந்தை!!
Tamil 360 Admin - 0
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் மிஸ்ரோட் பகுதியில் ராயல் பாம் வில்லா எனும் குடியிருப்பில் வசித்து வருபவர் ரிஷிராஜ் பட்நாகர். 51 வயதாகும் இவர் தனது 8 வயது மகன் லிப்டில் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவர் அந்த குடியிருப்பில் தனது மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தார். ரிஷிராஜ் தனது இளைய மகன் தேவன்ஷுடன் புல்வெளியில் விளையாடிவிட்டு வீட்டிற்கு வருவதற்காக தேவன்ஷ் லிப்டில் ஏறியவுடன் மின்சாரம்...
அடுத்தடுத்து கொலை மிரட்டல்.. பயத்தில் கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்!!
Tamil 360 Admin - 0
உத்திரப்பிரதேச மாநிலத்தில் நிகாசன் கோட்வாலி பகுதியில் உள்ள சக்ரா கிராமத்தில் வசித்து வருபவர் குர்னம் சிங். இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் ராஜ்விந்தர் என்ற பெண்ணை 18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
ஆனால் சமீபத்தில், ராஜ்விந்தர் தனது கணவனின் மாமாவின் மகன் சத்னம் சிங்குடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. சத்னமும் ஏற்கனவே திருமணமாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து அறிந்த குர்னம்...
புதுமணத் தம்பதியருக்கு வந்த பார்சல் அடுத்து நிகழ்ந்த பயங்கரம் : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
Tamil 360 Admin - 0
இந்தியாவில் ஒரு புதுமணத்தம்பதிக்கு வந்த பார்சலை மணமகன் திறந்து பார்க்க முயல, அந்த பார்சலிலிருந்து வெடிகுண்டு வெடித்து அவர் பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் நிகழ்ந்தது, 2018ஆம் ஆண்டு, இந்தியாவிலுள்ள ஒடிஷா மாநிலத்தில். சேகருக்கும் (Soumya Sekhar Sahu, 26) ரீமாவுக்கும் (Reema, 22) திருமணமாகி ஐந்து நாட்களே ஆகியிருந்தன.
அப்போது அவர்கள் வீட்டுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. யாராவது திருமணப் பரிசு அனுப்பியிருக்கலாம் என எண்ணிய சேகர் அந்த பார்சலைப்...
பெரும்பாலும் ஹொட்டல் அறைகளில் கடிகாரம் வைக்கப்படாததற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெரும்பாலும் ஹொட்டல் அறைகளில் கடிகாரம் வைக்கப்படாததற்கான காரணம் பல பேருக்கு இன்னும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போதைய காலத்தில் மொபைல் போனை பயன்படுத்துவதால் நமக்கு நேரம் தெரிய வாய்ப்பிருக்கிறது.
ஆனால், நீண்ட காலமாகவே ஹொட்டல் அறைகளில் கடிகாரம் வைக்கப்படுவதில்லை. ஏனெனில் அங்கு கடிகாரம் வைத்திருந்தால் ஹொட்டலுக்கு வரும் விருந்தினர்கள் அதனை பார்த்து மன அழுத்தத்திற்கு ஆளாக கூடும்.
அதேபோல, சில...
கர்ப்பம் கலைந்ததால் திட்டிய காதல் கணவர் : வீடியோ பதிவு செய்துவிட்டு இளம்பெண் விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் இளம் பெண்ணொருவர், கணவர் திட்டியதால் உயிரை மாய்த்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் அம்ரீன் ஜஹான் (23). இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அம்ரீனின் கணவர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் அம்ரீனுக்கு எதிர்பாராத விதமாக கர்ப்பம் கலைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அம்ரீன் ஜஹான் தனது உயிரை...
கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் போலீஸ் அபிநயா துப்பாக்கியால் சுட்டு விபரீத முடிவு.. கள்ளக்காதலால் விபரீதம்!!
Tamil 360 Admin - 0
நாகப்பட்டினம் மாவட்டத்தில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் தலைமை காவலர் அபிநயா,
இரவு பணியில் இருந்த போது, திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலைச் செய்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடி கீழயிருப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் நாகையன். இவரது மகள் அபிநயா (29). இவர் கடந்த 2023ல் காவலர் பணியில் சேர்ந்தார். பின்னர் நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை...
காதலியின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்த காதலன் கால்வாயில் வீசி சென்ற கொடூரம்!!
Tamil 360 Admin - 0
உஷாராக இருங்க. நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. காதலிக்க மறுத்தால் கொலை, காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துக் கொள்ள கூறினால் கொலை,
உல்லாசத்துக்கு மறுத்தால் கொலை, நிர்வாண வீடியோ பதிவு செய்து மிரட்டல் என்று சமீபமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், காதலித்து வந்த நிலையில், வேலைக் கிடைக்கும் வரையில் திருமணம் வேண்டாம் என்று திருமணம் செய்துக் கொள்ள மறுத்து வந்த காதலியை,...
















