Friday, January 30, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் வசித்து வந்தவர் ருச்சிகா. 25 வயதான இவர் திருமணம் செய்ய மறுத்ததற்காக தனது காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலையை அவரது காதலன் சிவம் மற்றும் அவரது பெற்றோரும் நேரடியாக ஈடுபட்டிருந்தனர். போலீசார் 12 நாட்களில் வழக்கை தீர்த்து வைத்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அழகு நிலையத்துக்குச் சென்று திரும்பாத ருச்சிகாவை தேடி களைத்த அவரது தந்தை தேவ்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹமீர்பூர் மாவட்டத்தில் விமரிசையாக திருமணம் ஒன்று நடைபெற்றது. திருமணமான 24 மணி நேரத்தில் மணமகள் தனது மைத்துனருடன் வீட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணமகளின் தலைமறைவால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மே 17ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில் 18ம் தேதி மணமகனின் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்....
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் நிதி தேஷ்முக், இவர் அதே பகுதியில் உள்ள சன்ரைஸ் என்ற தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நிதி அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த 32 வயதான சாந்தனு அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணமாகி ஒரு மாதம் மட்டுமே சாந்தனு நிதியை நன்றாக பார்த்துக் கொண்ட நிலையில் அதன் பிறகு தினமும் குடித்துவிட்டு வந்து நிதியை...
பலத்த மழையின் காரணமாக ஒரே மேடையில் இந்து முஸ்லீம் திருமணம் நடைபெற்று மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. புனேவின் வான்வாடி பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் முஸ்லீம் குடும்பம் திருமண ஏற்பாடு செய்திருந்தது. அதே திருமண மண்டபத்திற்கு வெளியே இந்து குடும்பம் ஒன்று திருமண ஏற்பாடு செய்திருந்தது. அப்போது மாலை 7 மணியளவில் திருமண நேரம் நெருங்கி முகூர்த்த நேரம் வந்தவுடன், திடீரென வானம் மேகமூட்டமாகி இடி மின்னலுடன் பலத்த...
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் வசித்து வருபவர் அனுராதா. இவர் 2018ல் விஷால் பாஸ்வான் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக விஷால், குடும்பத்திலிருந்து விலகிவிட்டார். அதன் பிறகு அனுராதாவுடன் தொடர்பு முறிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். என் மகன் இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட நமக்குத் தெரியவில்லை என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். புகார் அளித்த விஷ்ணு சர்மா...
மகாராஷ்டிரா மாநிலத்தில் லோகோரா பகுதியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நிதி. இவர் தன் கணவரை ஜூஸ் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 23 வயதான நிதி என்பவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சாந்தனு தேஷ்முக். இவருக்கு சம்பவ நாளில் ஜூஸில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் தன் கணவன் இறந்தபிறகு தன்னிடம் டியூஷன் படிக்கும் 3 மாணவர்களின் உதவியுடன்...
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த கண்டிராதீர்த்தம் கிராமத்தில் வசித்து வருபவர் வேதியராஜ். இவரது மகள் 20 வயது லாரா. லாராவுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இருப்பினும் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேதியராஜ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் கடந்த 5 நாட்களாக சிகிச்சையில் உள்ள வேதியராஜை பார்ப்பதற்காக அவரது மனைவி மற்றும் மகள் லாரா இருவரும் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து...
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு ராஜா இவருக்கு திருமணமாகி டெய்சி என்ற மனைவியும் இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கும் நிலையில், தேசிங்கு ராஜா வழக்கறிஞசராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தேசிங்கு ராஜாவின் இரண்டரை வயது குழந்தையை தேசிங்கு ராஜாவின் உறவினரான சஞ்சய் தனது வீட்டிற்கு தூக்கிச் சென்றுள்ளார். வழக்கமாக குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருக்கிறது என டெய்சியும் தனது...
கடந்த 7 மாதங்களில் அடுத்தடுத்து 25 பேரைத் திருமணம் செய்து, லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் போபாலில் 7 மாதங்களில் 25 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து, லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற அனுராதா பஸ்வானை (23) என்ற பெண்ணை போலீசார் வலைவிரித்துப் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக ஆதரவற்று நிற்கதியாக...
ப்ளஸ்-1 படித்து வந்த நிலையில், டியூசன் படிக்கச் சென்ற மாணவியிடம் ஆசை வார்த்தைப் பேசி, பலாத்காரம் செய்து பாலியல் ரீதியில் துன்பப்படுத்தி வந்த டியூஷன் ஆசிரியையின் கணவர், மாணவி கர்ப்பமடைந்த நிலையில் இந்த சம்பவம் வெளியே தெரிய வந்தது. இது குறித்த பெற்றோரின் புகாரின் பேரில், ஆசிரியையின் கணவரை கைது செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவி ஒருவர்...