Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
தனது மகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக கதறி கதறி அழும் தந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தந்தை-மகள் உறவு என்பது எப்போதும் மிகவும் ஆழமாக இருக்கும். ஆண் பிள்ளைகளை விடவும், பெண் பிள்ளைகளிடம் தந்தைக்கு அதிக பிணைப்பு இருக்கும். தந்தைகளின் இளவரசிகளாக மகள்கள் இருப்பார்கள் என்றால் அது மிகை ஆகாது.
இந்நிலையில் தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக குழந்தையை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்.
அப்போது மருத்துவர் ஊசியை குழந்தையில் அருகில்...
காதலனுடன் ஓடிச் சென்ற மகள்.. உருக்கமாக கடிதம் எழுதி வைத்து தாய், தந்தை, தங்கை விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
காதலனுடன் மகள் ஓடிச் சென்ற நிலையில், தாய், தந்தை மற்றும் தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உருக்கமாக கடிதம் எழுதி வைத்து, தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மைசூர் மாவட்டத்தில் எச்.டி. கோட் தாலுகா, புதனூர் கிராமத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிச் சென்று விட்டதாக தெரிகிறது.
இதனால் கிராமத்தில் ஏற்பட்ட அவமானம்...
இந்தியாவின் ஒரு மாநிலத்தில் மட்டும் விளையும் அதிசய மாம்பழம்.. விலை எவ்வளவு தெரியுமா?
Tamil 360 Admin - 0
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் பொதுவாக பழங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. வருடம் முழுவதும் பல்வேறு பழங்களை சாப்பிட்டாலும் கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கும் மாம்பழத்தை அனைவரும் விரும்புவார்கள்.
கிட்டதட்ட இந்தியாவில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் மல்கோவா, ருமானி, செந்தூரம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மாம்பழ வகைகள் விளைகின்றன.
அந்தவகையில், இந்தியாவில் அதிகம் மாம்பழங்கள் விளையும் மாநிலங்களில் பிகாரும் ஒன்று. இங்கு பல பிரபலமான மாம்பழ வகைகள் பயிரிடபடுகின்றன.
பீகார் உலகின்...
பார்வை இல்லாதது தான் என் பலம்.. எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு வரலாறு படைத்த இந்திய பெண்!!
Tamil 360 Admin - 0
பார்வையற்ற இந்திய பெண்ணொருவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து வரலாறு படைத்துள்ளார். ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் கின்னோர் மாவட்டத்திலுள்ள சாங்கோ எனும் சிறிய கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்ணான சொன்சின் அங்க்மோ (Chhonzin Angmo),
உலகின் மிக உயரமான மலைச் சிகரமான மவுண்ட் எவரெஸ்ட் மீது இந்திய தேசியக்கொடியை நட்டுள்ள முதல் பார்வையற்ற இந்திய பெண் என்கிற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
8 வயதில் பார்வை இழந்த அங்க்மோ, டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா...
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹாத்ராஸ் மாவட்டத்தில் சாதாபாத் நகரத்தில் 2 பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் கேலி செய்ததோடு மட்டுமல்லாமல் ”ஐ லவ் யூ” எனக் கூறியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த பெண்கள் அந்த இடத்திலேயே இளைஞனை தலைமுடியை இழுத்து, செருப்பால் அடித்து, கடுமையாக தாக்குதல் நடத்தினர்.
இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பெண்கள் இளைஞனை தாக்கும் போது அருகில் பொதுமக்கள்...
திருமணத்திற்கு மறுத்த காதலி.. தாவணியால் கழுத்தை நெரித்து கொலை செய்து கால்வாயில் வீசிய காதலன்!!
Tamil 360 Admin - 0
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் வசித்து வந்தவர் ருச்சிகா. 25 வயதான இவர் திருமணம் செய்ய மறுத்ததற்காக தனது காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலையை அவரது காதலன் சிவம் மற்றும் அவரது பெற்றோரும் நேரடியாக ஈடுபட்டிருந்தனர். போலீசார் 12 நாட்களில் வழக்கை தீர்த்து வைத்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அழகு நிலையத்துக்குச் சென்று திரும்பாத ருச்சிகாவை தேடி களைத்த அவரது தந்தை தேவ்...
முதல் நாள் கல்யாணம் மறுநாள் மைத்துனருடன் ஓட்டம் பிடித்த மணமகள் பரபரப்பு வாக்குமூலம்!!
Tamil 360 Admin - 0
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹமீர்பூர் மாவட்டத்தில் விமரிசையாக திருமணம் ஒன்று நடைபெற்றது. திருமணமான 24 மணி நேரத்தில் மணமகள் தனது மைத்துனருடன் வீட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணமகளின் தலைமறைவால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மே 17ம் தேதி இவர்களது திருமணம் நடைபெற்ற நிலையில் 18ம் தேதி மணமகனின் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்....
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் நிதி தேஷ்முக், இவர் அதே பகுதியில் உள்ள சன்ரைஸ் என்ற தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
நிதி அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த 32 வயதான சாந்தனு அரவிந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணமாகி ஒரு மாதம் மட்டுமே சாந்தனு நிதியை நன்றாக பார்த்துக் கொண்ட நிலையில் அதன் பிறகு தினமும் குடித்துவிட்டு வந்து நிதியை...
பலத்த மழையின் காரணமாக ஒரே மேடையில் இந்து முஸ்லீம் திருமணம் நடைபெற்று மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
புனேவின் வான்வாடி பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் முஸ்லீம் குடும்பம் திருமண ஏற்பாடு செய்திருந்தது. அதே திருமண மண்டபத்திற்கு வெளியே இந்து குடும்பம் ஒன்று திருமண ஏற்பாடு செய்திருந்தது.
அப்போது மாலை 7 மணியளவில் திருமண நேரம் நெருங்கி முகூர்த்த நேரம் வந்தவுடன், திடீரென வானம் மேகமூட்டமாகி இடி மின்னலுடன் பலத்த...
7 மாதத்தில் 25 திருமணம்.. நகை, பணம், மொபைல் போன்களை கொள்ளையடித்து அட்ராசிட்டி செய்த இளம்பெண்!!
Tamil 360 Admin - 0
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் வசித்து வருபவர் அனுராதா. இவர் 2018ல் விஷால் பாஸ்வான் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக விஷால், குடும்பத்திலிருந்து விலகிவிட்டார். அதன் பிறகு அனுராதாவுடன் தொடர்பு முறிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். என் மகன் இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.
உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட நமக்குத் தெரியவில்லை என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
புகார் அளித்த விஷ்ணு சர்மா...
















