Friday, January 30, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
திருமயம் அருகே திருமணமாகாத கல்லூரி மாணவி தனக்கு தானே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தையை வீட்டு அருகே புதைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த காதலனும் கைதானார். புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் வினோதா (20). இவர் இலுப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியின் விடுதியில் தங்கி நர்சிங் இறுதியாண்டு படித்து...
தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகர் மாவட்டத்தில் வசித்து வருபவர் மதுகர் ரெட்டி. இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மதுமிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் நேற்று நடைபெற இருந்தது. இந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளில் 2 குடும்பத்தினரும் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியில் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் கேக் வெட்டி ஊட்டி சிரித்துக் கொண்டே போட்டோ ஷூட் நடத்தினர். விடிந்தால் திருமணம் நடக்கவிருந்த...
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் வசித்து வருபவர் வீரேந்திரன். இவருடைய மகன் 4 வயது ஷிவாய் . இவர் ஒரு தனியார் டிடிஎஸ் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் நர்சரி வகுப்பில் படித்து வந்தார். இந்த சிறுவன் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பதாக அவனது சகோதரர் சுமித் பெற்றோரிடம் கூறினான். பள்ளியில் ஒரு ஆசிரியர் ஷிவாயை வகுப்பறைக்கு அழைத்து சென்று உட்கார வைத்தார். ஆனால் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தான். இதனால்...
இளவயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக தாலி கட்டிய சிறிது நேரத்தில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் ஜமண்டி தாலுகா கும்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் (26). இவருக்கும், பார்த்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் இருவீட்டாரும் திருமணம் பேசி முடிவு செய்தனர். இவர்களது திருமணம் நேற்று ஜமகண்டியில் உள்ள நந்திகேஷ்வரா மண்டபத்தில் நடந்தது. காலை...
மகள் கண் எதிரிலேயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் கன்னா மாவட்டம் சோஹியான் கிராமத்தில் நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் சௌரப் கொலை வழக்கை நினைவூட்டுகிறது. பகதூர் சிங் (40) என்ற நபரை அவரது மனைவி ஜஸ்வீர் கவுர் மற்றும் அவரது கள்ளக்காதலன் சுக்ப்ரீத் சிங் ஆகிய இருவரும் சேர்ந்து, இரும்புக் கம்பியால் தலையில் தாக்கி...
தாய் வீட்டிற்கு சென்றிருந்த தனது 4 மாத கர்ப்பிணி மனைவி, தாய் வீட்டில் சந்தோஷமாகவே இருந்து வந்த நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட நிலையில், இது குறித்து தகவலறிந்து, அதிர்ச்சியிலும், விரக்தியிலும் கணவனும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விழுதுபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகள் திவ்யா (19). திவ்யாவுக்கு இருவீட்டு பெற்றோர் நிச்சயித்து பிரதாப் என்பவரைத் திருமணம்...
திமுகவைச் சேர்ந்த தெய்வ செயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து, பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறி, கல்லூரி மாணவி ஒருவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். திருமணம் செய்து கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து, பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்திய திமுகவைச் சேர்ந்த தெய்வ செயல் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் அரக்கோணத்தை சேர்ந்த பெண் புகார்...
தென்காசி பாவூர்சத்திரம் அடுத்துள்ள மேலப்பட்டமுடையார் புரம் வேத கோவில் தெருவை சேர்ந்தவர் 43 வயதான வேல்துரை. இவர் பாபநாசம் பகுதியில் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணி புரிந்து வருகிறார். இவர் உமா என்ற பெண்ணை கடந்த 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள சூழலில் வேல்துரை சொந்த ஊரிலே பூர்வீக வீட்டில் வசித்து வந்துள்ளனர். வேல்துரை பல இடங்களில் கடன் வாங்கி...
நீலகிரி மாவட்டம் மஞ்சனக்கரை பகுதியை சேர்ந்தவர் மடோனா. இவர் 1993 ஆம் ஆண்டு வனத்துறை அதிகாரி மகேந்திரனை திருமணம் செய்து வாழ்ந்துவந்துள்ளார். அப்போது ஊட்டியில் இருக்கும் ஒரு போட்டோகிராபருக்கும் மடோனாவிற்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த மகேந்திரன் மன உளைச்சல் அடைந்து 2013 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகேந்திரன் இறந்தபிறகு 2017 ஆம் ஆண்டு கனகராஜ் என்பவரை மடோனா திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருடனும் இரண்டு வருடம் வாழ்ந்த மடோனா...
பரமத்திவேலூர்: மனைவியை கொலை செய்து விட்டு, மர்மநபர்கள் தாக்கியதாக நாடகமாடிய இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(40). நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி செயலாளர். இவரது மனைவி கீதா(36). இவர்களுக்கு 10, 6 வயதில் 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் இருந்தபடி, ஜெகதீசன் அலறவே அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது, கீதா காயங்களுடன் ரத்த வெள்ளத்தில்...