Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
கயிற்றால் மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (50) ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி செல்வி (45).
இவர்களுடைய மகள்கள் ரஞ்சனி (19), சந்தியா (17). இதில், ரஞ்சனி பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். சந்தியா சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் 600-க்கு...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் இணைந்து வரும் போது புகை வருவது போல எபெக்டை உருவாக்கி படம் பிடித்து கொண்டிருந்தனர் வீடியோகிராபர்கள்.
அப்போது குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்கு வந்த 7 வயது சிறுமி வாஹினி என்பவர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வாஹினியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை...
தூத்துக்குடி மாவட்டத்தில் 2வயது மகனுடன் இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மீ.க. தெருவைச் சேர்ந்தவர் முகைதீன் பிச்சை. இவரது மனைவி ரிஸ்வானா பர்வீன் (22), இந்த தம்பதிகளுக்கு அல் சபா (2) என்ற மகன் உள்ளான். முகைதீன் பிச்சை வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் ரிஸ்வானா பர்வீன் தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி வந்த நிலையில், காம வெறியில் பெற்ற மகன் என்றும் பார்க்காமல், மகனைக் கொன்று சூட்கேஸிற்குள் அடைத்து அதிர வைத்திருக்கிறார் தாய் ஒருவர்.
கவுஹாத்தியைச் சேர்ந்தவர் பிகாஷ் பர்மன். இவரது மனைவி தீபாலி. இவர்களுக்கு ம்ரின்மாய் என்று 10 வயதில் ஒரு மகன் உள்ளான். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மகனை சேர்த்துள்ளனர்.
ம்ரின்மாய் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் பள்ளி...
ஒரே அறையில் காதலியுடன் தங்கி இருந்த வெளிநாட்டு வாலிபர் திடீர் மரணமடைந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அண்ணா நகரில் கென்யா புசியா மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கெகோங்கோ டேனியல் (29) என்பவர் வாடகை வீட்டில் தங்கியிருந்தபடியே தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.
கடந்த 2021ல் படிப்பதற்காக சேலத்திற்கு வந்திருந்தவர் அதன் பின்னர் தனது படிப்பை பாதியில் நிறுத்தினார்....
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் அம்மாபாளையம் எட்டிக்குட்டை தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன்(65) இவருக்கு திருமணமாகி வித்யா(60) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
பாஸ்கரன் அவரது வீட்டின் முன்பக்கத்தில் ஒரு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். பாஸ்கரனின் இளைய மகன் வாசுதேவன் மதியம் முதல் மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று தூக்கி கொண்டிருந்திருக்கிறார். தூக்கம் தெளிந்த பின் தனது அம்மாக்கு போன் செய்துள்ளார்.
அம்மா போனை...
உயிரிழந்தவர் உடலுடன் உறங்கிய நபர் : நள்ளிரவில் நண்பர்களுக்கு கொடுத்த அதிர்ச்சி!!
Tamil 360 Admin - 0
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள வடலிவிளையைச் சேர்ந்த விஜய குமார் என்பவரின் 22 வயது மகன் பரத் என்பவரும் மணவாளக்குறிச்சி அருகில் உள்ள திருநயினார்குறிச்சி
பகுதியை சேர்ந்த 32 வயதான அனிஷ் என்பவரும் நேற்று இரவு அவர்களின் மற்ற ஆறு நண்பர்களுடன் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள தோட்டத்தில் மது அருந்த சென்றிருக்கின்றனர்.
அப்போது அவர்களே கோழிக்கறி சமைத்து சாப்பிட்டு மது அருந்தி இருக்கின்றனர். அனிஷ் அதிகமாக மது அருந்திவிட்டு உடனிருந்த...
விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவன் 443 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழக மாவட்டமான திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்த தம்பதியினர் பாலமுருகன் மற்றும் அமராவதி. இவர்களுக்கு சுகுமார் என்ற மகனும் சுபாஷினி என்ற மகளும் உள்ளனர்.
இதில் சுகுமார் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து வந்தார். இந்நிலையில் இந்த மாணவர் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதி...
தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 8,02,568 மாணவ, மாணவிகள் எழுதினர்.
இதற்கான தேர்வு முடிவு, வெளியாகியுள்ளது. இத்தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, 7, 53,142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்துள்ள படுகை புதுத்தெருவைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தியின் 2வது மகள் ஆர்த்திகாவும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு...
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் எடுத்த மாணவி யார் தெரியுமா?
Tamil 360 Admin - 0
12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் எடுத்த மானவி எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல, மாணவர்கள் 93.16 சதவீதமும் மாணவிகள் 96.07 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தேர்வு எழுதிய 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்....
















