Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
தாய் வீட்டிற்கு சென்றிருந்த தனது 4 மாத கர்ப்பிணி மனைவி, தாய் வீட்டில் சந்தோஷமாகவே இருந்து வந்த நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட நிலையில்,
இது குறித்து தகவலறிந்து, அதிர்ச்சியிலும், விரக்தியிலும் கணவனும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விழுதுபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மகள் திவ்யா (19).
திவ்யாவுக்கு இருவீட்டு பெற்றோர் நிச்சயித்து பிரதாப் என்பவரைத் திருமணம்...
திமுகவைச் சேர்ந்த தெய்வ செயல் என்பவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து, பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறி, கல்லூரி மாணவி ஒருவர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
திருமணம் செய்து கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்து, பலருடன் பாலியலில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்திய திமுகவைச் சேர்ந்த தெய்வ செயல் மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் அரக்கோணத்தை சேர்ந்த பெண் புகார்...
மனைவி போட்ட பக்கா பிளான்.. பாபநாசம் பட பாணியில் தப்பிக்க முயற்சித்த கள்ளக்காதலன்!!
Tamil 360 Admin - 0
தென்காசி பாவூர்சத்திரம் அடுத்துள்ள மேலப்பட்டமுடையார் புரம் வேத கோவில் தெருவை சேர்ந்தவர் 43 வயதான வேல்துரை. இவர் பாபநாசம் பகுதியில் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணி புரிந்து வருகிறார்.
இவர் உமா என்ற பெண்ணை கடந்த 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள சூழலில் வேல்துரை சொந்த ஊரிலே பூர்வீக வீட்டில் வசித்து வந்துள்ளனர். வேல்துரை பல இடங்களில் கடன் வாங்கி...
வனத்துறை அதிகாரி முதல் சுகாதார ஆய்வாளர் வரை வெளிவந்த பல கல்யாணங்களின் கதை.. கையும் களவுமாக மாட்டிய கல்யாண ராணி!!
Tamil 360 Admin - 0
நீலகிரி மாவட்டம் மஞ்சனக்கரை பகுதியை சேர்ந்தவர் மடோனா. இவர் 1993 ஆம் ஆண்டு வனத்துறை அதிகாரி மகேந்திரனை திருமணம் செய்து வாழ்ந்துவந்துள்ளார்.
அப்போது ஊட்டியில் இருக்கும் ஒரு போட்டோகிராபருக்கும் மடோனாவிற்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த மகேந்திரன் மன உளைச்சல் அடைந்து 2013 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகேந்திரன் இறந்தபிறகு 2017 ஆம் ஆண்டு கனகராஜ் என்பவரை மடோனா திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அவருடனும் இரண்டு வருடம் வாழ்ந்த மடோனா...
மனைவியை குத்தி கொன்றுவிட்டு மர்மநபர்கள் தாக்கியதாக நாடகம் : இந்து முன்னணி நிர்வாகி கைது!!
Tamil 360 Admin - 0
பரமத்திவேலூர்: மனைவியை கொலை செய்து விட்டு, மர்மநபர்கள் தாக்கியதாக நாடகமாடிய இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(40).
நாமக்கல் மாவட்ட இந்து முன்னணி செயலாளர். இவரது மனைவி கீதா(36). இவர்களுக்கு 10, 6 வயதில் 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் இருந்தபடி,
ஜெகதீசன் அலறவே அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது, கீதா காயங்களுடன் ரத்த வெள்ளத்தில்...
கயிற்றால் மகளின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு, தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (50) ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி செல்வி (45).
இவர்களுடைய மகள்கள் ரஞ்சனி (19), சந்தியா (17). இதில், ரஞ்சனி பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். சந்தியா சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வில் 600-க்கு...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் இணைந்து வரும் போது புகை வருவது போல எபெக்டை உருவாக்கி படம் பிடித்து கொண்டிருந்தனர் வீடியோகிராபர்கள்.
அப்போது குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சிக்கு வந்த 7 வயது சிறுமி வாஹினி என்பவர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வாஹினியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை...
தூத்துக்குடி மாவட்டத்தில் 2வயது மகனுடன் இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மீ.க. தெருவைச் சேர்ந்தவர் முகைதீன் பிச்சை. இவரது மனைவி ரிஸ்வானா பர்வீன் (22), இந்த தம்பதிகளுக்கு அல் சபா (2) என்ற மகன் உள்ளான். முகைதீன் பிச்சை வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் ரிஸ்வானா பர்வீன் தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக கருதி வந்த நிலையில், காம வெறியில் பெற்ற மகன் என்றும் பார்க்காமல், மகனைக் கொன்று சூட்கேஸிற்குள் அடைத்து அதிர வைத்திருக்கிறார் தாய் ஒருவர்.
கவுஹாத்தியைச் சேர்ந்தவர் பிகாஷ் பர்மன். இவரது மனைவி தீபாலி. இவர்களுக்கு ம்ரின்மாய் என்று 10 வயதில் ஒரு மகன் உள்ளான். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மகனை சேர்த்துள்ளனர்.
ம்ரின்மாய் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் பள்ளி...
ஒரே அறையில் காதலியுடன் தங்கி இருந்த வெளிநாட்டு வாலிபர் திடீர் மரணமடைந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அண்ணா நகரில் கென்யா புசியா மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கெகோங்கோ டேனியல் (29) என்பவர் வாடகை வீட்டில் தங்கியிருந்தபடியே தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.
கடந்த 2021ல் படிப்பதற்காக சேலத்திற்கு வந்திருந்தவர் அதன் பின்னர் தனது படிப்பை பாதியில் நிறுத்தினார்....
















