Friday, January 30, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
இந்தியாவின் டெல்லியில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் இளம்பெண் தாதா மற்றும் 7 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியின் சீலாம்பூர் பகுதியில் ஜிக்ரா என்ற இளம்பெண், 8 முதல் 10 சிறுவர்களை சேர்த்துக் கொண்டு தாதாவாக செயல்பட்டு வந்திருக்கிறார். இவரது உறவினர் சாஹில் என்பவரை கொலை செய்ய 2023ஆம் ஆண்டில் முயற்சி நடந்துள்ளது. அதில் அவர் உயிர்தப்பிக்க, குணால் என்பவர்தான் இதற்கு காரணம் என ஜிக்ரா நினைத்துள்ளார். தனது உறவினரை...
யூடியூப் இன்று இந்தியாவில் ஒரு புரட்சிகரமான டிஜிட்டல் தளமாக உருவெடுத்துள்ளது. பொழுதுபோக்கு, கல்வி, மற்றும் பலதரப்பட்ட உள்ளடக்கங்களை வழங்குவதன் மூலம் கோடிக்கணக்கானோரை சென்றடைகிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில், பல திறமையான இந்தியப் பெண்கள் யூடியூப் சேனல்களை உருவாக்கி, அதன் மூலம் மிகப்பெரிய வருமானம் ஈட்டி சாதனை படைத்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் படி, இந்தியாவில் அதிக சம்பாதிக்கும் டாப் 6 பெண் யூடியூபர்களைப் பற்றி இந்த விரிவான கட்டுரையில் பார்க்கலாம். ஸ்ருதி...
ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு மனதை உலுக்கும் சம்பவம், சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பியிருக்கிறது.  ஒன்பது மாத கர்ப்பிணியான அனுஷா என்ற 27 வயது பெண், தனது கணவர் ஞானேஸ்வரால் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொடூரமான செயல், அனுஷாவின் குழந்தை பிறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக, அரங்கேயிருக்கிறது. அனுஷா, ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருந்த அவர், தனது 28 வயது...
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் புதுப்பெண்ணை அவரது பெற்றோர் கொலை செய்துவிட்டதாக அவரது கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதல் ஜோடி கடந்த பிப்ரவரி 9ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறினர். அவர்கள் நெல்லூரில் திருமணம் செய்து கொண்டார்களாம். இதையடுத்து அவர்கள் திருப்பதியில்...
கனடாவில் கல்வி கற்கச் சென்ற இந்திய இளம்பெண் ஒருவர், இரண்டு கும்பல்களுக்கிடையிலான மோதலின்போது, குண்டு பாய்ந்து பரிதாபமாக பலியானார். இந்தியரான ஹர்சிம்ரத் (Harsimrat Randhawa, 21) என்னும் இளம்பெண், கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்றிருந்தார். வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில், பகுதி நேர பணி செய்துவந்த ஹர்சிம்ரத், ஹாமில்ட்டன் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒரு கருப்பு நிற Mercedes காரிலிருந்த ஒருவர், மறுபக்கம் நின்றுகொண்டிருந்த ஒரு வெள்ளை...
வேறொரு ஆணுடன் நெருக்கமாக வீடியோ எடுத்ததை கணவர் தட்டிக்கேட்டதால், தன் காதலருடன் சேர்ந்து கணவரைக் கொன்று சாக்கடையில் வீசியுள்ளார் ஒரு பெண். ஹரியானாவைச் சேர்ந்த பிரவீன் என்பவரின் மனைவி ரவீனா (32). யூடியூபுக்காக வீடியோக்கள் எடுப்பவரான ரவீனா, ஒரு கட்டத்தில் வேறு பலருடன் இணைந்து வீடியோக்கள் எடுக்கத் துவங்கியுள்ளார். சுரேஷ் என்னும் நபருடன் அவர் நெருக்கம் காட்டவே, பிரவீனும் அவரது குடும்பத்தினரும் ரவீனாவைக் கண்டித்துள்ளனர். அதையும் மீறி கணவனுடன் சண்டையிட்டு வீடியோக்கள்...
அரியானாவில் ரீல்ஸ் எடுக்க முட்டுக்கட்டை போட்டதால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை நெரித்துக் கொன்ற பெண் யூடியூபரை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தை சேர்ந்த பெண் யூடியூபர் ரவீனா (32), அவரது கணவர் பிரவீன் ஆகியோர் வசித்து வந்தனர். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ரவீனா வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ் என்ற நபருடன் ரவீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து குறும்படங்களை எடுத்தனர். அரியானாவின் பிரேம்நகரில்...
மகளின் திருமணத்திற்காக மாப்பிள்ளைப் பார்த்து வந்த நிலையில், மகளுக்கு பதிலாக மருமகனுடன் செல்போனில் மணிக்கணக்காக பேசி வந்த மாமியார், ஒரு கட்டத்தில், “என்ன ஆனாலும் சரி நான் மருமகனுடன் தான் வாழ்வேன்” என்று பிடிவாதம் பிடித்து ஓடிப் போன சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்த வாலிபருடன் வீட்டை விட்டு வெளியேறி ஓடியிருக்கிறார். இந்த ஜோடியை ஒரு வார...
ரூ.1,000க்கு பாம்பு ஒன்றை வாங்கி வந்து, கணவனை கடிக்க விட்டு கொலைச் செய்து மொத்த மாநிலத்தையும் அதிர செய்திருக்கிறார் இளம்பெண் ஒருவர். சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்து ட்ரம்மில் கான்கிரீட் போட்டு மூடிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது அதே மீரட்டில் மற்றொரு கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இம்முறை மனைவி தனது காதலனுடன் சேர்ந்து...
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர், என் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை விரும்பவில்லை. மனைவியை நான் என்னுடன் அழைத்துச் செல்கிறேன்” என்று எழுதி வைத்து விட்டு, தனது மனைவியை சுட்டுக் கொன்று விட்டு, தானும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ரியல் எஸ்டேட் டீலராக பணி செய்து வந்தவர் குல்தீப் தியாகி (46). இவர் தனது வீட்டில் துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு, தன்னையும் சுட்டுக்கொண்டு...