Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வசித்து வருபவர் வந்தனா . இவருக்கு 3 வயதில் பிரசன்னா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வந்தனா தன் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
அவருக்கு ஸ்ரீராம் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் அடிக்கடி தன் கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்து வந்தார்.
தன்னுடைய கள்ளக்காதலுக்கு குழந்தை பிரசன்னா இடையூறாக இருப்பதாக வந்தனா...
தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர், வியட்நாம் நாட்டுப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் மகேஷ். இவர் இரண்டு ஆண்டுகளாக ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார்.
இதற்கு முன்பாக, வியட்நாம் நாட்டில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் 4 ஆண்டுகளாக பணிபுரிந்திருக்கிறார்.
அப்போது அவருடன் பணியாற்றிய வியட்நாம் பெண் நுகின் லீ தய் என்பவருடன் நட்பாக பழகியுள்ளார்.
நாளடைவில் இவர்களது நட்பு காதலாகி மாறியுள்ளது. நான்கு ஆண்டுகளாக இருவரும்...
உத்தரப்பிரதேசத்தில் பெண்ணொருவர் தன் காதலனுடன் இணைந்து கணவரை துண்டு துண்டாக வெட்டி சிமெண்டுக்குள் மறைத்த விடயத்தின் சூடு ஆறுவதற்குள், மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதே உத்தரப்பிரதேசத்திலுள்ள Bijnor என்னுமிடத்தில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரயில்வேயில் வேலை பார்த்துவரும் தீபக் குமார் (29) என்பவருக்கும் ஷிவானி என்ற பெண்ணுக்கும் ஒன்றரையாண்டுகளுக்கு முன் திருமணம் ஆகியுள்ளது.
மத்திய ரிசர்வ் பொலிசில் பணியாற்றிவந்த தீபக், காதலித்து திருமணம் செய்த மனைவியுடன் அமைதியான ஒரு வாழ்வைத்...
மனைவியைக் காண்பதற்காக பிரித்தானியாவிலிருந்து ஆசையுடன் ஓடோடி வந்த கணவரை காதலன் உதவியுடன் துண்டு துண்டாக வெட்டி ஒரு ட்ரம்முக்குள் போட்டு சிமெண்ட் கலவையால் மூடிய பெண்ணை யாரும் எளிதில் மறந்திருக்கமுடியாது.
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சௌரப் ராஜ்புத் (Saurabh Rajput, 29), பிரித்தானியாவில் கடற்படையில் சரக்குக் கப்பல்களைக் கையாளும் பணியிலிருந்துள்ளார்.
தனது மகளின் பிறந்தநாளன்று, தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக, பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி லண்டனிலிருந்து இந்தியா வந்த ராஜ்புத்,...
இந்தியாவிலுள்ள ஒரு கிராமத்தில் வாழும் தன் காதலரை சந்திப்பதற்காக அமெரிக்காவிலிருந்து ஒரு பெண் வந்துள்ள நிலையில், இணையத்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
அமெரிக்கரான ஜாக்லின் (Jaclyn Forero) ஒரு புகைப்படக்கலைஞர். இன்ஸ்டாகிராம் வாயிலாக இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் வாழும் சந்தனை சந்தித்துள்ளார் ஜாக்லின்.
இன்ஸ்டாகிராமில் தொடங்கி வீடியோ காலில் காதல் வளர, காதலரை சந்திக்க இந்தியாவுக்கே வந்துவிட்டார் ஜாக்லின்.
தங்கள் காதல் கதையை ஒரு வீடியோவாக இன்ஸ்டாகிராமில் ஜாக்லின் வெளியிட, ஜோடிக்கு...
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் மட்ராக் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் தம்பதியர் ஜிதேந்திரகுமார் -அனிதா தேவி. இவர்களது மகள் ஷிவானி.
ஜிதேந்திரகுமார் பெங்களூருவில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது மகள் ஷிவானிக்கு, உத்தரகாண்ட்டில் வேலை செய்யும் ராகுலுடன் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது.
ஏப்ரல் 16ம் தேதி திருமண நடைபெற இருந்த நிலையில், அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு இரு குடும்பாத்தாரும் உறவினர்களுக்கு வழங்கி வந்தனர்.
இந்நிலையில், 6ம் தேதி மணப்பெண்ணின் தாய் அனிதா...
தஞ்சை அருகே தனது சகோதரனை கைது செய்த போலீசாரைக் கண்டித்து காவல் நிலையம் முன்பு 2 சகோதரிகள் விஷம் குடித்த நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர் அருகே வழக்கின் விசாரணைக்காக இளைஞர் ஒருவரை ஓர் நடுகாவிரி காவல் நிலையத்தி்ற்கு போலீசார் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அவரின் சகோதரிகள் கீர்த்திகா (29), மேனகா (31) காவல் நிலையத்திற்கு தனது சகோதரர் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவரை விடுவிக்க...
நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தீம் பார்க் சென்ற ஜோடி: உயிரை பலிவாங்கிய ரோலர் கோஸ்டர் சவாரி!!
Tamil 360 Admin - 0
இந்தியாவின் டெல்லியில், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ஒரு ஜோடி தீம் பார்க் ஒன்றிற்குச் சென்றுள்ளனர். ஆனால், அந்த தீம் பார்க்கில் அந்தப் பெண் மேற்கொண்ட ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி அவரது உயிரை பலிவாங்கிவிட்டது.
டெல்லியைச் சேர்ந்த பிரியங்கா என்ற 24 வயது இளம்பெண்ணுக்கு, நிகில் என்பவருடன் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது. இந்நிலையில், இம்மாதம் 3ஆம் திகதி, இருவரும் தீம் பார்க் ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள்.
ரோலர் கோஸ்டர்...
இந்தியாவின் மகாராஷ்டிராவில் கல்லூரி பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டிருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு பயின்று வந்த 20 வயது பெண் வர்ஷா, நேற்று பிரியாவிடை நிகழ்வில் மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.
வர்ஷா புன்னகையுடன் தனது பேச்சைத் தொடங்கினார், ஆனால் திடீரென்று அவரது முகம் வெளிறிப்போய், மயக்கமுற்று மேடையில் விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர் வைத்தியாசாலைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால்...
வகுப்பறையில் சிரித்துப் பேசிய மாணவி.. நொடியில் நடந்த விபரீதம் – பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி!!
Tamil 360 Admin - 0
தென்காசி மாவட்டம் இரட்டை குளம் பகுதியில் வசித்து வருபவர்கள் பிரகாஷ்- மீனா தம்பதியினர். இவர்களுக்கு மானஷா (வயது14) என்ற மகள் உள்ளார்.
சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் பள்ளிக்கு சைக்களில் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று, காலை மாணவிமானஷா வழக்கம் போல் வீட்டிலிருந்து சைக்கிளில் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
அப்போது வகுப்பறையில் தனது நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததாக நிலை...
















