Saturday, January 31, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள மகாலட்சுமி லேயவுட் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ராக்கேஷ் வைஸ்னவ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தனது முன்றாவது மகளை இஸ்கான் கோவிலுக்கு அருகே உள்ள தனியார் மழலையர் பள்ளியில் சேர்த்துள்ளார். அப்போது தனது மகளை பள்ளிக்கு அழைத்து விட்டு செல்வதும் பள்ளி முடிந்து வீட்டிற்கு அழைத்து செல்வதும் வழக்கமாக வைத்துள்ளார். இந்த சுழலில் அந்த பள்ளியில் வேலை...
மது ஊற்றிக் கொடுத்து, கணவனை கம்பியால் அடித்துக் கொலைச் செய்து அதிர வைத்திருக்கிறார் இளம்பெண் ஒருவர். மது போதையில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து, கணவனுக்கு மது ஊற்றிக் கொடுத்து மனைவியே கொலைச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூனேவைச் சேர்ந்தவர் ரவீந்திர காசிநாத் கபூர். இவரது மனைவி ஷோபனா ரவிந்திர கபூர். இதில் ஷோபனா, 41 வயதுடைய நபர்...
ஆந்திராவில் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் அமீன்பூரில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ரஞ்சிதா. 30 வயதாகும் இவருக்கு 50 வயதில் சென்னையா என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சாய்கிருஷ்ணா(12), மதுபிரியா(10), கெளதம்(8) என 3 குழந்தைகள் இருக்கின்றன. திருமணம் முதலே 20 வயது வித்தியாசமுள்ள நபரை திருமணம் செய்து கொண்டதால் ரஞ்சிதா அதிருப்தியில் இருந்தார். ஆனாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். சமீபத்தில் ரஞ்சிதாவுடன் பள்ளியில் படித்தவர்கள் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினர். இதில் ரஞ்சிதாவிற்கு அவருடன்...
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காசிம்வயல் பகுதியில் வசித்தவர் ஜெனிபர் கிளாடிஸ்(35). திருமணமான இவர், கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதே பகுதியில் வசித்தவர் அலி(38). மீன் வியாபாரி. இவர் தன் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அலிக்கும், ஜெனிபர் கிளாடிசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அலி அடிக்கடி ஜெனிபர் கிளாடிசின் வீட்டுக்கு வந்து அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்தார். இதையடுத்து, தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும்...
மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறையில் இருந்த கணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கணவருக்கு சிறை தண்டனை இந்திய மாநிலமான கர்நாடகா, குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவை சேர்ந்த தம்பதியினர் சுரேஷ் மற்றும் மல்லிகே. இவர்கள் இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டில் தனது மனைவியை காணவில்லை என்று சுரேஷ்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வருபவர் ராகேஷ் ராஜேந்தரா கேடேகர். இவரும் இவரது மனைவி கவுரி கேடேகாவும் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அருகிலுள்ள தொட்டகம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு பிளாட்டின் உரிமையாளர் இங்கு மர்மமான சூட்கேஸ் கிடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். அங்குள்ள வீட்டின் குளியலறையில் மர்மமான ஒரு சூட்கேஸ் இருப்பதை கண்டனர். அதனை திறந்து...
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற அப்ஸரா கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி 2023 ம் ஆண்டு ஹைதராபாத் அருகே சரூர் நகர் பகுதியில் வசித்து வரும் குருகந்தி அப்சரா என்ற 30 வயது பெண் டிவி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். இவர் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு தினசரி செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் அந்தக் கோவிலில் பூசாரியாக இருந்த...
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 2025-26ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு மே மாதம் 4ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதனிடையே நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தேர்வு அழுத்தம் மற்றும் அச்சம் காரணமாக தற்கொலை செய்யும்...
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பகேலா கிராமத்தில் வசித்து வருபவர் அனுஜ் சர்மா . 30 வயதான இவர் பிங்கி என்ற 26 வயது பெண்ணுடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இதில் பிங்கி வேறொரு ஆணுடன் உறவில் இருந்ததால் அனுஜ் அவருடன் பேசக்கூடாது என தன் மனைவியிடம் கூறியுள்ளார்.ஆனால் அதனை பொருட்படுத்தாத பிங்கி தொடர்ந்து தன் நான் நண்பருடன் பேசியுள்ளார். இது குறித்து கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை...
தெலுங்கானாவின் ஒரே மண்டபத்தில் ஒரு நபர் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ள செய்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. லிங்காபூர் மண்டலத்தில் கும்னூர் கிராமத்தில் சூரியதேவ் என்ற நபர் வசித்து வருகிறார். இவர் லால் தேவி மற்றும் ஜல்காரி தேவி என்ற இருபெண்களை ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து தாங்கள் மூவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்கிறோம் என்று தெரிவித்தபோது, முதலில் கிராம பெரியவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இறுதியில் அவர்கள் திருமணத்திற்கு சம்மதித்ததை...