Sunday, February 1, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
சமூக வலைதளங்களில் தினமும் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரலாகி நெட்டிசன்களிடையே பரவி வருகிறது. ஒவ்வொருவரின் கைகளிலும் செல்போன் இருப்பதால் உலகின் எந்த மூலையில் எந்த சம்பவம் நடந்தாலும் உடனடியாக அதனை அப்படியே வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுகின்றனர். சில நேரங்களில் வீடியோக்கள் மூலம் சில தவறுகள் கூட கண்டுபிடிக்கப்பட்டு ஆதாரமாக நின்றுவிடுகின்றன. இதன் அடிப்படையில் தான் காவல்துறையே சில கேஸ்களை டீல் செய்கிறது. அந்த வகையான ஒரு வீடியோ...
தாலி கட்டி முழுசா ஒரு மாசம் கூட முடியல அதற்குள் கூல்டிரிங்க்ஸ்ல பாசமா விஷத்தைக் கலந்து கணவனுக்கு கொடுத்து அதிர்ச்சியளித்திருக்கிறார் மனைவி. கேரளத்தில் காதலனுக்கு விஷம் கலந்த கூல்டிரிங்க்ஸ் கொடுத்து கொலைச் செய்த காதலி சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், அதே போன்றதொரு சம்பவம் கடலூரில் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இந்நிலையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சுந்தரமூர்த்தி புகார்...
தமிழகத்தில் உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகள் பெரும்பாலான இடங்களில் தரமில்லாததாகவும், சுகாதார குறைவாகவும் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக அசைவ வகையான உணவுகளில் கலப்படம், கெட்டுப் போன இறைச்சி பயன்படுத்துதல் போன்றவை அடிக்கடி அரங்கேறுகின்றன. பிரியாணியில் கரப்பான்பூச்சி, சிக்கன் க்ரேவியில் எலி தலை போன்றவை இருந்த சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ஆயிரக்கணக்கில் கெட்டுப் போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்களும்...
இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளின் திருமணம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்களின் கதையை பற்றி பார்க்கலாம். ஐஏஎஸ் அதிகாரிகளான பிரவீன் குமார் மற்றும் அனாமிகா சிங் ஆகியோரின் வெற்றிக்கதையை பற்றி தான் பார்க்க போகிறோம். புகழ்பெற்ற இந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் (சிஎஸ்இ) தேர்ச்சி பெற்றனர். இது நாட்டின் மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இவர்களின் கடின உழைப்பால் கிடைத்த வெற்றியின் மூலம் பிறருக்கு...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பேருமலை பகுதியில் வசித்து வருபவர் 23 வயது அபான். இவர் நேற்று இரவு வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு வந்து தான் தனது அம்மா, சகோதரன், காதலி உள்பட 6 பேரை கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார் அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை கைது தீவிர விசாரணை நடத்தினர் அப்போது, பேருமலையில் 3 பேரையும், சுள்ளாளத்தில் 2 பேரையும், பாங்கோட்டில் ஒருவரையும் சுத்தியலால் அடித்துக்கொன்றுவிட்டதாக கூறினார். மேலும்,...
திருச்சி மாவட்டம், தென்னூர் பகுதியில் வசித்து வருபவர் ஆரிப். இவருடைய மனைவி சபுரா. இவருக்கு 11ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். தனது வாழ்வாதாரத்திற்காக சபுரா வீட்டு வேலைக்காக ஓமன் நாட்டிற்கு ஏஜென்சி மூலம் கடந்த ஜூன் மாதம் சென்றுள்ளார். ஆறு மாதமாக சம்பளம் அனுப்பி வந்த நிலையில், வேலைப்பளு அதிகம் இருந்ததால் சொந்த ஊருக்கு திரும்ப விரும்புவதாக வேலை செய்த இடத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவர் ஓமனில் உள்ள...
உலகம் முழுவதுமே இன்ஸ்டா ரீல்ஸ் மனிதர்களை பித்து பிடிக்க வைத்து வருகிறது. இந்நிலையில் ரீல்ஸ் வீடியோவுக்காக பாறையில் இருந்து ஆற்றில் குதித்த பெண் மருத்துவர் 3 நாட்களுக்குப் பின்னர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்திற்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பெண் மருத்துவர் ஒருவர் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ பதிவு செய்வதற்காக உயரமான பாறை மீது இருந்து துங்கபத்திரா ஆற்றில் குதித்துள்ளார். அதன்...
17 வயசு தான். இந்த வயதில் நிகழ்ந்த மரணத்தை அத்தனை எளிதில் ஜீரணிக்க முடியாமல் கதறுகிறார்கள் விளையாட்டு வீராங்கனைகள். 17 வயதில், தேசிய பளு தூக்கும் வீராங்கனை, பயிற்சியின் போது 270 கிலோ எடை கழுத்தில் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையுமே பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பைகானர் மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய பளு தூக்கும் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா(17). தேசிய அளவில் பல்வேறு பளு தூக்கும்...
கேரள மாநிலம் பதனம்திட்டா மாவட்டம், பல்லிகல் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணா. இவருக்கும் அவரது அண்டை வீட்டாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இது நிலம் அல்லது பணம் பற்றியது அல்ல. அவர்கள் சேவல் தொடர்பாக சண்டையிட்டு வருகின்றனர். ராதாகிருஷ்ணாவின் பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமார் ஒரு சேவல் வளர்த்து வருகிறார். ராதாகிருஷ்ணா தினமும் அதிகாலை 3 மணிக்கு சேவல் கூவுவதால் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்துள்ளார். வயது முதிர்ச்சியால் அவதிப்படும் ராதாகிருஷ்ணா, இரவில்...
“அப்பா தான் அம்மாவைக் கொலை செய்தார்” என்று தாயைக் கொன்ற தந்தையை போலீசாரிடம் எப்படி கொலைச் செய்தார் என்று படம் வரைந்து மகள் காட்டிக் கொடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தீப் புத்தோலியா. மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த 2019ல் சோனாலி என்ற இளம்பெண்ணுடன் இருவீட்டார் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது சந்தீப் சோனாலியின் தந்தை சஞ்சீவ் திரிபாதியிடமிருந்து ரூ.20 லட்சம்...