Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
பேய் பயத்தால் 36 ஆண்டுகளாகப் பெண்ணாக வாழும் ஆண் : பின்னணியில் இருக்கும் காரணம்!!
Tamil 360 Admin - 0
பேய் பயத்தால் ஒரு ஆண் கடந்த 36 ஆண்டுகளாகப் பெண் வேடத்தில் வாழ்ந்து வரும் சம்பவத்தை தெரிந்து கொள்ளலாம்.
எங்கு நடந்தது?
இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ஜான்பூரைச் சேர்ந்தவர் சிந்தா. இவர் கடந்த 30 ஆண்டுகளாக பெண்கள் போல சேலை அணிந்து வாழ்ந்து வருகிறார்.
பேய்களால் அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்ததால் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது. அதாவது, ஆவி தன்னைத் துன்புறுத்தியது என்றும், தான் ஒரு ஆணாக வாழ்ந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது...
இறந்த பிறகும் 6 குழந்தைகளுக்கு உதவிய 9 வயது சிறுமி : குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் 23 வயது இளைஞர்!!
Tamil 360 Admin - 0
பிரித்தானியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 9 வயது சிறுமியின் உயிர் பறிபோன நிலையில் 23 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தென்கிழக்கு லண்டனின் பெக்ஸ்லீஹீத்தில்(Bexleyheath) நிகழ்ந்த பேருந்து விபத்தில் 9 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்த நிலையில் 23 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அடா பிகாக்கி(Ada Bicakci) என்ற 9 வயது சிறுமி, வாட்லிங்(Watling) தெருவில் நடந்த இந்த சம்பவத்திற்கு...
பட்டப்பகலில் ஒரே நேரத்தில் 3 இளைஞர்கள் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை : பீதியில் பொதுமக்கள்!!
Tamil 360 Admin - 0
புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பெரியகடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்தனர்.
மற்றொருவர் பல்வேறு வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், அந்த இளைஞரும் சிகிச்சை பலனின்றி...
தென் அமெரிக்காவில் 10,000 கி.மீ. தூரத்தை சைக்கிளில் கடந்து உலக சாதனை படைக்க இந்திய வீரர் மோஹித் கோலி முயற்சி செய்தார். இவருக்கு வயது 36. இவர் பிப்ரவரி 12ம் தேதி சாலை விபத்தில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22 ம் தேதி தனது சாதனை முயற்சிக்கான பயணத்தை கொலம்பியா நாட்டின் கார்டாகெனாவில் தொடங்கிய அவர் பெரு, ஈக்வடார் நாடுகளைக் கடந்து தற்போது சிலி நாட்டில் தனது சைக்கிள் பயணத்தை...
“என்னால அந்த பழக்கத்தை விட முடியலை” : பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
“என்னால அந்த பழக்கத்தை விட முடியலை” என்று சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட முடியாமல் இளம்பெண் ஒருவர் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் காவேரி மாவட்டம் கர்ஜாகி கிராமத்தைச் சேர்ந்தவர் பிபிஜா சோண்டி (18). பிபிஜாவுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்து வந்த நிலையில், பிபிஜா சிகரெட் பிடிப்பதைத் தெரிந்த அவரது பெற்றோர்,
அதிர்ச்சியுடன் பீபிஜாவை திட்டினர். அதன் பின்னரும் பிபிஜா தனது பழக்கத்தைக்...
காதல் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும். ஆனா காதல் தோல்வி ஒரு மனுஷை உருக்குலைய செய்து முடக்கிப் போட்டுவிடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.
அதே சமயம் ஒரு முறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பழங்கதையாகி, லிவிங் டூ கெதர் காதல்கள் சமூகத்தில் பெருக்கெடுத்து வருகின்றன.
ஆனாலும் முதற்காதல் எப்போதும் நினைவில் நிற்கும் தானே? அப்படி கல்யாணத்தில் கைகூடாத காதலர்கள், தங்களது முன்னாள் காதலன் / காதலியை இப்படியும் கூட...
ஆந்திராவில் வசிக்கும் கவுதமி என்ற 24 வயது பெண். கல்லூரி படிப்பை முடித்த பிறகு, அழகு நிலையம் நடத்தி வந்தார். இந்த இளம் பெண் கணேஷ் என்ற 25 வயது இளைஞனை காதலித்து வந்தார்.
அவர்கள் காதலித்து வந்த நிலையில், கணேஷின் செயல்கள் பிடிக்காததால், கவுதமி காதலனை விட்டு பிரிந்தார். இதைத் தொடர்ந்து, கவுதமிக்கு வேறொரு இளைஞருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
அதன்படி, இருவரும் வரும் 29 ஆம் தேதி திருமணம் செய்து...
வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி : பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!
Tamil 360 Admin - 0
சென்னை நங்கநல்லூரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஒரு தம்பதியின் மகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தார்.
அப்போது அந்த சிறுமி குடியிருப்பின் வாசலில் உள்ள கேட்டை திறந்து மூடினார். சிறுமி கேட்டை மூடியபோது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
கேட் விழுந்ததில் படுகாயம் அடைந்த அந்த சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு...
தென்காசியை அடுத்த இலத்தூர் பகுதியில் கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாழடைந்த குளத்தில் எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் ஒன்று கிடந்தததாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது.
இதையடுத்து அங்குக் கூடிய கிராம மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாழடைந்த குளத்தில் எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் உதவியோடு உடலுக்கு அருகில் இருந்த மது...
ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட இறந்த நபர்.. பிடித்த ஹொட்டல் பெயரைக் கேட்டதும் உயிர்பிழைத்த அதிசயம்!!
Tamil 360 Admin - 0
மருத்துவர்கள் இறந்ததாக கூறிய நபர் ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட போது அவருக்கு பிடித்த ஹொட்டல் பெயரைக் கேட்டதும் உயிர் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்திய மாநிலமான கர்நாடகா, ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஷ்டப்பா குடிமணி (45). இவர், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அவரது உடலை மனைவி ஷீலா ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
அப்போது வரும் வழியில் அவரது...
















