Sunday, May 3, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் திரூர் அருகே உள்ள தெற்கு அண்ணார பாகம் பகுதியில் வசித்து வருபவர் 25 வயது முகமது நிஷால் பிரபல யூடியூபரான இவருக்கும், எர்ணாகுளத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார். ஒரு கட்டத்தில் இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி தனியாக வரவழைத்து ஆபாச புகைப்படம் எடுத்திருக்கிறார். ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா புதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் 22 வயது சத்தியமூர்த்தி. இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் 13 வயதுடைய பள்ளி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தார். தொடர்ந்து மாணவியிடம் காதலிப்பதாக நைசாக பேசி கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியை பெற்றோர் பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, மாணவி கர்ப்பமாக உள்ளதாக...
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூர் காவல் நிலையம் அருகே உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகம் பகுதியில் வசித்து வருபவர் சித்திரைகுமார் - ஜீவிதா தம்பதியினர். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகன் மற்றும் 11 வயதில் ஒரு மகள் என 2 குழந்தைகள். இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த போது அவர்களுக்கு ஏற்பட்ட சண்டையில் தங்கையின் செல்போனை அண்ணன் உடைத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த தங்கை அருகில் உள்ள கிணற்றில் குதித்துவிட்டார். தங்கை...
பிரேசிலில் 14 வயது சிறுவன் ஒன்லைனில் வினோத சவாலை செய்ததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பிரேசிலின் Planaltoவை சேர்ந்த 14 வயது சிறுவன் டேவி நுன்ஸ் மொரெய்ரா. இவர் தனக்கு விளையாட்டின்போது காயம் ஏற்பட்டதாக தந்தையிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவரை அணுகியுள்ளார். அப்போது விபரீத செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதாவது, டேவி இறந்த பட்டாம்பூச்சியை தண்ணீரில் கலந்து, பின்னர் அந்த திரவத்தை ஊசி மூலம்...
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் நிகழச்சியில், ருத்ராட்ச மாலைகளை விற்க வந்த மோனலிசா சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். எதார்த்தமான அழகுடன், மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் பாசி மாலைகள் விற்கும் இவரின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல இயக்குனர் சனோஜ் மிஸ்ரா, மோனலிசாவை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக வீடியோவை வெளியிட்டார். சுமார் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்படும் இப்படத்தில் மோனாலிசா நடிக்க 21...
பேய் பயத்தால் ஒரு ஆண் கடந்த 36 ஆண்டுகளாகப் பெண் வேடத்தில் வாழ்ந்து வரும் சம்பவத்தை தெரிந்து கொள்ளலாம். எங்கு நடந்தது? இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், ஜான்பூரைச் சேர்ந்தவர் சிந்தா. இவர் கடந்த 30 ஆண்டுகளாக பெண்கள் போல சேலை அணிந்து வாழ்ந்து வருகிறார். பேய்களால் அச்சுறுத்தப்பட்டதாக உணர்ந்ததால் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது. அதாவது, ஆவி தன்னைத் துன்புறுத்தியது என்றும், தான் ஒரு ஆணாக வாழ்ந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது...
பிரித்தானியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 9 வயது சிறுமியின் உயிர் பறிபோன நிலையில் 23 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தென்கிழக்கு லண்டனின் பெக்ஸ்லீஹீத்தில்(Bexleyheath) நிகழ்ந்த பேருந்து விபத்தில் 9 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்த நிலையில் 23 வயது நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அடா பிகாக்கி(Ada Bicakci) என்ற 9 வயது சிறுமி, வாட்லிங்(Watling) தெருவில் நடந்த இந்த சம்பவத்திற்கு...
புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பெரியகடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்தனர். மற்றொருவர் பல்வேறு வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த இளைஞரும் சிகிச்சை பலனின்றி...
“என்னால அந்த பழக்கத்தை விட முடியலை” என்று சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட முடியாமல் இளம்பெண் ஒருவர் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் காவேரி மாவட்டம் கர்ஜாகி கிராமத்தைச் சேர்ந்தவர் பிபிஜா சோண்டி (18). பிபிஜாவுக்கு புகைபிடிக்கும் பழக்கம் இருந்து வந்த நிலையில், பிபிஜா சிகரெட் பிடிப்பதைத் தெரிந்த அவரது பெற்றோர், அதிர்ச்சியுடன் பீபிஜாவை திட்டினர். அதன் பின்னரும் பிபிஜா தனது பழக்கத்தைக்...
தென் அமெரிக்காவில் 10,000 கி.மீ. தூரத்தை சைக்கிளில் கடந்து உலக சாதனை படைக்க இந்திய வீரர் மோஹித் கோலி முயற்சி செய்தார். இவருக்கு வயது 36. இவர் பிப்ரவரி 12ம் தேதி சாலை விபத்தில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 22 ம் தேதி தனது சாதனை முயற்சிக்கான பயணத்தை கொலம்பியா நாட்டின் கார்டாகெனாவில் தொடங்கிய அவர் பெரு, ஈக்வடார் நாடுகளைக் கடந்து தற்போது சிலி நாட்டில் தனது சைக்கிள் பயணத்தை...