Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் : ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார் தெரியுமா?
Tamil 360 Admin - 0
லட்சக்கணக்கான மக்கள் தங்கள் நாளைத் தொடங்கும்போது கார்கள், பேருந்துகள், டாக்சிகள் என பல்வேறு போக்குவரத்து வசதிகள் மூலம் வேலைக்குச் சென்று, சரியான நேரத்தில் வீட்டிற்கும் வருவார்கள்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண், விமான நிலையங்கள், பாதுகாப்பு சோதனைகள் மற்றும் விரிவான விமானப் பயணம் உள்ளிட்ட சாதாரணமில்லாத பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்தப் பெண்ணின் பயணம் மிகவும் கடினமானதாகும். பல்வேறு மாநிலங்களைச் சுற்றி, அவர் வாரத்தில் ஐந்து நாட்கள்...
நடுரோட்டில் பற்றி எரிந்த கார் : காப்பாற்ற முயற்சித்தும் பொதுமக்கள் கண் எதிரே துடிதுடித்து உடல் கருகி பலியான இளைஞன்!!
Tamil 360 Admin - 0
திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அன்பழகன். ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் அன்பழகன் தனது காரில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது காரில் இருந்து திடீரென புகை வெளியான நிலையில், கார் தீப்பிடித்து எரிந்தது.
இதனால் உடனடியாக அன்பழகன் காரை விட்டு கீழே இறங்க முயற்சித்தும் அவரால் கீழே இறங்க முடியவில்லை. இதனால் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சக வாகன ஓட்டிகள் கார் கண்ணாடியை உடைத்து...
தாம்பரம் அருகே உள்ள வண்டலூர் ரயில் நிலையத்திற்கும் பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் இரண்டு உடல்கள் கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு நேற்று (பிப்ரவரி 11) நள்ளிரவு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, கை, கால் மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் ஒரு இளைஞன் மற்றும் ஒரு இளம் பெண்ணின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இருவரின்...
பொறியியல் மாணவி ஒருவர், அவரது காதலன் உட்பட மூன்று பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசத்தின் என்டிஆர் மாவட்டம், பரிதலா கிராமத்தில் அம்ரித் சாய் என்ற பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவரும், ஹுசைன் என்ற இளைஞனும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று ஹுசைன் மாணவியை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல்...
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் துடிக்க துடிக்க கழுத்தை நெரித்து காதலியின் தாய் கொடூர கொலை : காதலன் கைது : பகீர் வாக்குமூலம்!!
Tamil 360 Admin - 0
காதலிக்க எதிர்ப்பு தெரிவித்ததால், காதலியின் தாயை கழுத்து நெரித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். சென்னை முகப்பேர் கிழக்கு சர்ச் சாலையை சேர்ந்தவர் மைதிலி (60).
கணவரை பிரிந்த இவர், மகள் ரித்திகா (26) என்பவருடன், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ரித்திகா, தன்னுடன் பணியாற்றி வரும் முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் நகர் பகுதியை சேர்ந்த ஷியாம் (28)...
இந்திய மாநிலம் ஒன்றில் ரூ.15,000க்கு வாடகை மனைவி வாங்கும் ஆண்கள்.. எங்கு தெரியுமா?
Tamil 360 Admin - 0
இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் வாடகை மனைவி என்கிற நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், சிவபுரி மாவட்டத்தின் கிராமங்களில் பல ஆண்டுகளாக வினோதமான நடைமுறை ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த கிராமங்களில் உள்ள ஆண்கள் ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை பெண்களை வாடகை மனைவிகளாக தேர்ந்தெடுக்கின்றனர். 'தாதிச்சா பிரதா' என்று அழைக்கப்படும் முறையில் ஆண்களுக்கு மனைவிகளாக பெண்கள் வாடகைக்கு விடப்படுகிறார்கள்.
தாதிச்சா பிரதா என்பது வருடத்திற்கு...
30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி பின்னர் மறைந்துவிடும் இந்திய தீவு பற்றி உங்களுக்கு தெரியுமா?
Tamil 360 Admin - 0
இந்தியாவில் உள்ள ஒரு தீவானது 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி பின்னர் மறையும் அதிசயம் நடந்து வருகிறது. அழகிய கொங்கன் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் சீகல் தீவு தினமும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே தோன்றும்.
இந்த தீவானது பெரும்பாலான நாட்களில் அரபிக்கடலுக்கு அடியில் மறைந்திருக்கும். இந்த தனித்துவமான தீவானது குறைந்த அலைகளின் போது 30 நிமிடங்களுக்கு மட்டுமே தோன்றும்.
மேலும், இது இயற்கை ஆர்வலர்கள், சாகச ஆர்வலர்கள் மற்றும் பறவை ஆர்வலர்களுக்கு ஈர்க்க...
அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை!!
Tamil 360 Admin - 0
நல்ல வருமானம் தரும் வேலையை விட்டுவிட்டு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஏஐஆர் மூலம் ஐபிஎஸ் அதிகாரியான பெண்ணை பற்றி பார்க்கலாம்.
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் (CSE) தேர்ச்சி பெறுவது கடினமானது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மாணவர்கள் நிர்வாகத்தில் சேர வேண்டும் என்று கனவுகளை சுமந்து வருகிறார்கள்.
இதில் பல ஊக்கமளிக்கும் வெற்றிக் கதைகளில் ஐபிஎஸ் அதிகாரி அரீபா நோமானின் குறிப்பிடத்தக்க பயணம் அவரது அசைக்க முடியாத...
உறவினரின் திருமணத்தில் நடனமாடும்போது இளம் பெண் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் விதிஷாவில் நடந்த ஒரு திருமண விழாவில் இந்த துரதிர்ஷ்டவசமான இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 23 வயது இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இளம் பெண் மாரடைப்பால் இறந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் முன்னதாக குறித்த பெண்ணின் தம்பி ஒருவரும் தனது12 வயதில் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமலாவில், பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து அதள பாதாளத்தில் உருண்டு விபத்திற்குள்ளானதில் 55 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமலாவில் பள்ளத்தாக்கு ஒன்றின் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி பள்ளத்தாக்கில் தலைக்குப்புற விழுந்தது. இதில் குறைந்தது 55 பேர் பலியானதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான...
















