Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த சொக்கநாதபுரம் ஒத்தக்கடை பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பரிமளா. இவர்களது மகள் 11 வயது கவிபாலா.
இவர் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அவரது மூக்கிலிருந்து ரத்தம் வந்ததாக தெரிகிறது.
உடனே மூக்கிலிருந்து ரத்தம் வந்து மயங்கி விழுந்த மாணவி...
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் வசித்து வரும் பெண் ஒருவர் சிட்லப்பாக்கத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிர்ச்சி தரும் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் பள்ளிப் பருவத்தில் இருந்து பழகி தனியார் சட்ட கல்லூரி படிக்கும் போதும் இருந்த பழக்கத்தில் சேலையூரில் வசித்து வரும் லியாஸ் தமிழரசன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்
அதனை செல்போன் மூலம் பதிவு செய்து மிரட்டி பணம், நகை பறித்ததாகவும், அதனையே மீண்டும் மீண்டும் காட்டி...
குளத்தில் குளிக்க சென்ற போது சோகம்.. நீரில் மூழ்கி அடுத்தடுத்து இரு நண்பர்கள் உயிரிழப்பு!!
Tamil 360 Admin - 0
பெங்களூருவின் கிராமப்புறத்தில் நண்பர்களுடன் குளத்தில் மூழ்கி இரண்டு கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீபு (20) மற்றும் யோகேஸ்வரன் (20) ஆகியோர் பெங்களூருவின் கிராமப்புறப் பகுதியான பொம்மனஹள்ளி கரேபாவி பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இருவரும் ஹெப்பக்கொடி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் மூன்று நண்பர்களுடன் பன்னீர்கட்டா பகுதிக்குச் சென்றனர்.
இதன் பின்னர், ஐந்து நண்பர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஸ்வர்ணமூகி என்ற குளத்தில்...
தீராத வயிற்று வலியால் மனைவி எடுத்த விபரீத முடிவு.. விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவால் அனாதையான குழந்தைகள்!!
Tamil 360 Admin - 0
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ராகல்பாவி ஊராட்சிகுட்பட்ட ஆர். கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சீதா செல்வராஜ் (34). இவரும் அருகிலுள்ள முக்கோணம் பகுதியைச் சேர்ந்த அபிநயாவும் (27) ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இருப்பினும், சீதா செல்வராஜும் அபிநயாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பிறகு, இருவரும் சீதா செல்வராஜின் வீட்டில் ஒரு குடும்பத்தைத் தொடங்கினர். இந்த தம்பதியருக்கு...
வாழ வராத மனைவி… ஆத்திரத்தில் சித்தியை வெட்டிக் கொன்ற கணவன் அதிர்ச்சி வாக்குமூலம்!!
Tamil 360 Admin - 0
திருவொற்றியூர் வசந்த் நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான தனலட்சுமி. குடும்ப பின்னணி காரணமாக அந்தப் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். தனலட்சுமியின் சகோதரி மகளான 22 வயது தமிழ்செல்வி அதே தெருவில் வசித்து வந்தார்.
இவரது கணவர் 25 வயது காளிமுத்து, திருப்பூரில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு, தற்போது தமிழ்செல்வியின் பெற்றோருடன்...
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண் : யார் இவர்?.
Tamil 360 Admin - 0
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் வெற்றி பெற்று ஐஏஎஸ் அதிகாரியான பெண்ணை பற்றி பார்க்கலாம்.
சிவில் சர்வீசஸ் தேர்வு (சிஎஸ்இ) என்பது ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் அதிகாரிகளாக மாற விரும்பும் மில்லியன் கணக்கான மாணவர்களுக்கு மிகவும் விரும்பப்படும் மற்றும் சவாலான தேர்வாகும்.
இந்த தேர்வில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் பயணம், நம்பிக்கை மற்றும் விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. அவரது இடைவிடாத கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பானது...
விடுப்பு மறுக்கப்பட்டதால் அரசு ஊழியர் ஒருவர் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவம் எங்கே நடந்தது? என்பது உள்ளிட்ட முழு விவரங்களை பார்க்கலாம். மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சோடேபூரில் உள்ள கோலாவை சேர்ந்தவர் அமித் குமார் சர்க்கார்.
இவர் கொல்கத்தாவின் நியூடவுன் பகுதியில் உள்ள கரிகாரி பவனின் தொழில்நுட்பக் கல்வித் துறையில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல்...
தங்களது மகனுக்கோ, மகளுக்கோ வரன் பார்க்கும் பெற்றோர்களே உஷாராக இருங்க. புற்றீசல் போல முளைத்து விட்ட தரகர்கள் மூலமாக நடைபெறுகிற பல திருமணங்கள் பிரச்சனைகளில் முடிகின்றன.
பல இடங்களில் லட்சங்களில் தரகு தொகை வாங்கும் தரகர்கள், முழுவதுமாக சரிப்பார்க்காமலேயே யாரோ ஒரு பெண்ணையோ, பையனையோ தங்களுக்கு கிடைக்கப் போகும் தொகைக்காக கஷ்டப்பட்டு கல்யாண சந்தையில் கரையேற்றுகிறார்கள். இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருங்க. முழுக்க விசாரித்த பின்னரே திருமணத்தை முடிவு பண்ணுங்க.
இமாச்சலப்...
கோலம்போடும்போது உறவினரை கொலை செய்தது ஏன்? மனைவியுடன் சேர்ந்து வாழ தடையாக இருந்ததாக இளைஞர் வாக்குமூலம்!!
Tamil 360 Admin - 0
கோலம்போடும்போது பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூர் வசந்த் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் தனலட்சுமி (45).
அதே பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். அதே தெருவில் தனலட்சுமியின் சகோதரி மகள் தமிழ்செல்வி(22) வசிக்கிறார்.
இவரும் திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணி செய்துவரும் காளிமுத்து (25) என்பவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர், இருவரும் தமிழ்செல்வியின் பெற்றோருடன் கூட்டுக்...
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள ஊர்காடு, மேலக்காலனி நடுத்தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (30). இவரது மனைவி சுதா (28). பேச்சிமுத்து அம்பை, புதுக்காலனி, மூடபள்ளம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார்.
அப்போது சுதாவுக்கும், இன்னொருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை அவரது கணவர் பேச்சிமுத்து கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு பிப்.2ம் தேதி இரவு...
















