Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
இந்திய மாநிலம் ஒன்றில் ரூ.15,000க்கு வாடகை மனைவி வாங்கும் ஆண்கள்.. எங்கு தெரியுமா?
Tamil 360 Admin - 0
இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் வாடகை மனைவி என்கிற நடைமுறை வழக்கத்தில் உள்ளது.
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், சிவபுரி மாவட்டத்தின் கிராமங்களில் பல ஆண்டுகளாக வினோதமான நடைமுறை ஒன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த கிராமங்களில் உள்ள ஆண்கள் ஒரு மாதம் முதல் ஒரு வருடம் வரை பெண்களை வாடகை மனைவிகளாக தேர்ந்தெடுக்கின்றனர். 'தாதிச்சா பிரதா' என்று அழைக்கப்படும் முறையில் ஆண்களுக்கு மனைவிகளாக பெண்கள் வாடகைக்கு விடப்படுகிறார்கள்.
தாதிச்சா பிரதா என்பது வருடத்திற்கு...
30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி பின்னர் மறைந்துவிடும் இந்திய தீவு பற்றி உங்களுக்கு தெரியுமா?
Tamil 360 Admin - 0
இந்தியாவில் உள்ள ஒரு தீவானது 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி பின்னர் மறையும் அதிசயம் நடந்து வருகிறது. அழகிய கொங்கன் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கும் சீகல் தீவு தினமும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே தோன்றும்.
இந்த தீவானது பெரும்பாலான நாட்களில் அரபிக்கடலுக்கு அடியில் மறைந்திருக்கும். இந்த தனித்துவமான தீவானது குறைந்த அலைகளின் போது 30 நிமிடங்களுக்கு மட்டுமே தோன்றும்.
மேலும், இது இயற்கை ஆர்வலர்கள், சாகச ஆர்வலர்கள் மற்றும் பறவை ஆர்வலர்களுக்கு ஈர்க்க...
அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை!!
Tamil 360 Admin - 0
நல்ல வருமானம் தரும் வேலையை விட்டுவிட்டு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஏஐஆர் மூலம் ஐபிஎஸ் அதிகாரியான பெண்ணை பற்றி பார்க்கலாம்.
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் (CSE) தேர்ச்சி பெறுவது கடினமானது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மாணவர்கள் நிர்வாகத்தில் சேர வேண்டும் என்று கனவுகளை சுமந்து வருகிறார்கள்.
இதில் பல ஊக்கமளிக்கும் வெற்றிக் கதைகளில் ஐபிஎஸ் அதிகாரி அரீபா நோமானின் குறிப்பிடத்தக்க பயணம் அவரது அசைக்க முடியாத...
உறவினரின் திருமணத்தில் நடனமாடும்போது இளம் பெண் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் விதிஷாவில் நடந்த ஒரு திருமண விழாவில் இந்த துரதிர்ஷ்டவசமான இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 23 வயது இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இளம் பெண் மாரடைப்பால் இறந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் முன்னதாக குறித்த பெண்ணின் தம்பி ஒருவரும் தனது12 வயதில் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமலாவில், பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து அதள பாதாளத்தில் உருண்டு விபத்திற்குள்ளானதில் 55 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமலாவில் பள்ளத்தாக்கு ஒன்றின் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பேருந்து சாலையோர தடுப்பின் மீது மோதி பள்ளத்தாக்கில் தலைக்குப்புற விழுந்தது. இதில் குறைந்தது 55 பேர் பலியானதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த சொக்கநாதபுரம் ஒத்தக்கடை பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பரிமளா. இவர்களது மகள் 11 வயது கவிபாலா.
இவர் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவர் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அவரது மூக்கிலிருந்து ரத்தம் வந்ததாக தெரிகிறது.
உடனே மூக்கிலிருந்து ரத்தம் வந்து மயங்கி விழுந்த மாணவி...
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் வசித்து வரும் பெண் ஒருவர் சிட்லப்பாக்கத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதிர்ச்சி தரும் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் பள்ளிப் பருவத்தில் இருந்து பழகி தனியார் சட்ட கல்லூரி படிக்கும் போதும் இருந்த பழக்கத்தில் சேலையூரில் வசித்து வரும் லியாஸ் தமிழரசன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும்
அதனை செல்போன் மூலம் பதிவு செய்து மிரட்டி பணம், நகை பறித்ததாகவும், அதனையே மீண்டும் மீண்டும் காட்டி...
குளத்தில் குளிக்க சென்ற போது சோகம்.. நீரில் மூழ்கி அடுத்தடுத்து இரு நண்பர்கள் உயிரிழப்பு!!
Tamil 360 Admin - 0
பெங்களூருவின் கிராமப்புறத்தில் நண்பர்களுடன் குளத்தில் மூழ்கி இரண்டு கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீபு (20) மற்றும் யோகேஸ்வரன் (20) ஆகியோர் பெங்களூருவின் கிராமப்புறப் பகுதியான பொம்மனஹள்ளி கரேபாவி பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இருவரும் ஹெப்பக்கொடி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில், அதே கல்லூரியில் படிக்கும் மூன்று நண்பர்களுடன் பன்னீர்கட்டா பகுதிக்குச் சென்றனர்.
இதன் பின்னர், ஐந்து நண்பர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஸ்வர்ணமூகி என்ற குளத்தில்...
தீராத வயிற்று வலியால் மனைவி எடுத்த விபரீத முடிவு.. விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவால் அனாதையான குழந்தைகள்!!
Tamil 360 Admin - 0
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ராகல்பாவி ஊராட்சிகுட்பட்ட ஆர். கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சீதா செல்வராஜ் (34). இவரும் அருகிலுள்ள முக்கோணம் பகுதியைச் சேர்ந்த அபிநயாவும் (27) ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இருப்பினும், சீதா செல்வராஜும் அபிநயாவும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பிறகு, இருவரும் சீதா செல்வராஜின் வீட்டில் ஒரு குடும்பத்தைத் தொடங்கினர். இந்த தம்பதியருக்கு...
வாழ வராத மனைவி… ஆத்திரத்தில் சித்தியை வெட்டிக் கொன்ற கணவன் அதிர்ச்சி வாக்குமூலம்!!
Tamil 360 Admin - 0
திருவொற்றியூர் வசந்த் நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் 45 வயதான தனலட்சுமி. குடும்ப பின்னணி காரணமாக அந்தப் பகுதியில் வீட்டு வேலை செய்து வந்தார். தனலட்சுமியின் சகோதரி மகளான 22 வயது தமிழ்செல்வி அதே தெருவில் வசித்து வந்தார்.
இவரது கணவர் 25 வயது காளிமுத்து, திருப்பூரில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு, தற்போது தமிழ்செல்வியின் பெற்றோருடன்...
















